“ஐயோ விட்டுடுங்கன்னு அலறியும் விடல!”… இப்படி ஒரு ராட்சஷத்தனமா?… பட்டப்பகலில் நடந்த கொடூரத்தின் உச்சம்!.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வைரல்..!!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களான வேணுவன் பகுதிக்கு அருகிலுள்ள சாலையில், நெஞ்சை நடுங்க வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்லும் ஒரு நபர், அந்த வாகனத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடியே நிலத்தில்…

Read more

“உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!” – கைது செய்யப்பட்ட அனைத்து சிறுவர் போராட்டக்காரர்களும் உடனடியாக விடுதலை..!!”

நாடு முழுவதும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட அனைத்து சிறுவர் போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கும் காவல்துறையினருக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் மற்றும்…

Read more

கணவன் மனைவி இருவருமே சம்பாதிக்கணும்…! ஒருத்தர் மட்டுமே உழைச்சு தரணும்னு அவசியமில்லை… ரூ.50,000 ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு குட்டு வைத்த கோர்ட்… விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு…!

தம்பதியர் இருவருமே வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பட்சத்தில், குடும்பப் பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் அனைத்தையும் கணவர் மட்டுமே சுமக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும், இருவருமே இச்செலவுகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் மும்பை உயர்…

Read more

  • July 29, 2026
​”ஜனநாயகன் வசூல் பாதிக்குனு பயமா?” TVK அரசை வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சிகள்…. செங்கோட்டையன் சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என்று அமைச்சர் KAS அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​முன்னதாக, கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வசூல் பாதிக்கக்கூடும் என்பதால் தான், TVK…

Read more

இப்பவே என் ஆளை வெளியே விடுங்க.. காதலனை கைது செய்த ஆத்திரத்தில் 120 அடி உயர செல்ஃபோ டவரில் சிலந்தி போல ஏறிய இளம்பெண்… போராடி மீட்ட போலீஸ்…. !!!

உத்தரப் பிரதேச மாநிலம் மாவோ மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், காதலனைப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, இளம்பெண் ஒருவர் 120 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தன்புரா…

Read more

இனிக்க இனிக்க காதலனுடன் செல்போனில் பேசிய தாய்..! அம்மா அம்மானு ஆசையா கூப்பிட்ட 3 வயசு குழந்தை… ஆத்திரத்தில் பெற்ற பிள்ளையையே துடிக்க துடிக்க கொன்ற காமப்பேய்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், பெற்ற தாயே தனது 3 வயதுக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் செல்போனில் பேசுவதற்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்திற்காக, ருச்சி குப்தா என்ற பெண் தன்…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் பேரதிர்ச்சி!” – நாக்பூரில் 3 வயது சிறுவன் மீது கார் ஏறி கொடூர பலி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஸ்ரேயாஷ் அஷ்டங்கர் மீது சொகுசு கார் மோதி நசுக்கிப் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் விபத்தின் கொடூரக் காட்சிகள்…

Read more

8 வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போயிட்டாரு..! “கொலை பண்ணது யாருன்னே தெரியல”..? பல வருஷமா தேடிய போலீஸ்… கடைசியில் இறந்தவரே உயிரோடு வந்ததால் அரங்கேறிய டுவிஸ்ட்…!!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், இறந்துபோனதாகக் கருதப்பட்ட சூரஜ் குமார் என்ற இளைஞர் தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் கண்களிலேயே மண்ணைத் தூவி…

Read more

  • July 29, 2026
“உண்மையாவே உதயநிதிக்கு எதுவுமே தெரியாதா?” பதில் கூறாமல் நழுவிய எதிர்க்கட்சித் தலைவர்…. வச்சு செய்யும் நேட்டிசன்கள்….!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள், திமுகவின் செயல்பாடுகளையும் வரலாற்று முடிவுகளையும் சுட்டிக்காட்டி எழுப்பியுள்ள கடுமையான கேள்விகள், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

“நடு ரோட்டில் வெடித்த சண்டை”.. பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக… காப்பாற்ற ஓடி வந்தவங்களை பார்த்து அவங்க சொன்னதுதான் தாங்க முடியல… அந்தப் பொண்ணுமா.? அதிர்ச்சி வீடியோ..!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், நடுரோட்டில் காதலன் ஒருவர் தனது பெண் தோழியை கொடூரமாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தின் 2 நிமிடம்…

Read more

ஆளை விடுங்க சாமி…! ஒரு வருஷம் ட்ரை பண்ணிட்டேன் இதுக்கு மேல முடியாது… விராட் கோலியின் டயட்டை பாதியில் கைவிட்ட சஞ்சு சாம்சன்… ஏன் தெரியுமா…?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது இடத்தை உறுதி செய்வதற்காக இந்திய அணியின் முன்னணி நட்சத்திரமான விராட் கோலியின் கடுமையான ஃபிட்னஸ் (உடற்தகுதி) மற்றும் உணவு முறையை பின்பற்றி, பின்னர் ஓராண்டிலேயே அதை கைவிட்ட…

Read more

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரயான் டென் விலகல்..! கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறாரா..? லீக்கான தகவல்… திடீர் முடிவின் பின்னணி என்ன..?

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள கிரிக்கெட் தொடருக்கு முன்பாக, அணியின் உதவிப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த ரயான் டென் டோஷேட் தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் இலங்கைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில்,…

Read more

என் புள்ளைய கடிக்க பாக்குது..! தெருநாயிடமிருந்து 2 வயது குழந்தையை போராடி மீட்டதாய்… தனி ஆளாக நின்னு… நெஞ்சை பதற வைக்கும் திக் திக் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பிஞ்சு குழந்தையைத் தெருநாய் ஒன்று கொடூரமாகத் தாக்க முயன்றபோது, தனது உயிரைப் பணயம் வைத்துத் தாய் குழந்தையைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் சம்பவத்தின்…

Read more

நடு ரோட்டில் திக் திக்.. டிராக்டரை முந்திய பைக்… மின்னல் வேகத்தில் தூக்கி வீசிய லாரி… கீழே விழுந்த நொடி உடல் நசுங்கி பலியான 50 வயது நபர்… பதற வைக்கும் காணொளி…!!!

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து அப்பகுதி மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. பம்பு பஜார் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 50 வயது நபர் ஒருவர், லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

கள்ளக்காதல் வெறி..! “வேற ஒருத்தனுக்காக தாலி கட்டிய புருஷனையே துடிக்க துடிக்க கொன்ற மனைவிகள்”.. குடும்பமே இப்ப ஒதுக்கிட்டாங்க.. மீரட் சிறையில் தனிமையில் தவிக்கும் 5 பெண்கள்… பரபரப்பு தகவல்..!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டச் சிறையில், தங்களது கணவர்களையே கொன்றதாகக் கூறப்படும் வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ள 5 பெண் கைதிகள் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளனர். தாமினி, முஸ்கான், ரபிதா, அஞ்சலி மற்றும் கோமல் ஆகிய இந்த ஐவரும்…

Read more

15 துண்டுகளா புருஷனை கூறு போட்ட முஷ்கான்… தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க தினசரி பூஜை…? பச்சிளம் குழந்தையுடன் ஜெயிலில் நாள் முழுவதையும்… மீண்டும் சூடு பிடித்த மீரட் வழக்கு..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை உலுக்கியெடுத்த பிரபல ‘நீல டிரம் கொலை வழக்கு’ வழக்கில் முக்கியக் குற்றவாளியான முஸ்கான் என்பவன் மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தனக்குக் கடுமையான தண்டனை கிடைத்துவிடுமோ என்ற பயத்தில் சிறைக்குள் அவர் தீவிர ஆன்மீகத்தில்…

Read more

காதலின் சின்னம் தாஜ்மஹாலை ஆசையா பார்க்கப்போன கொரிய பெண்..! திடீரென சீறிப்பாய்ந்து ரத்தம் வர அளவுக்கு கடித்து குதிறிய குரங்கு… ஒரு மணி நேரமா அலறல்… அதிர்ச்சி வீடியோ…!!!

உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் வளாகத்திற்குச் சுற்றுலா வந்த தென் கொரியப் பெண் பயணியை வெறிபிடித்த குரங்கு ஒன்று திடீரெனத் தாக்கிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த அந்த வெளிநாட்டுப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல…

Read more

“10 வருஷத்துக்கு முன் காதல்”.. திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின் ஆசிரியரின் விபரீத ஆசை.. 6 மாசத்துக்கு முன் கல்யாணமான காதலியை நள்ளிரவில்… ஊரே ஒன்று கூடி நடத்திய வினோத திருமணம்…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திருமணமான பெண் ஒருவரைச் சந்திப்பதற்காக அவரது பழைய காதலன் நள்ளிரவில் ரகசியமாக வீட்டிற்கு வந்தபோது, கையும் களவுமாகப் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கிராமத்தில் கூடின…

Read more

நம்ம 2 பேரும் சேர்ந்து வாழலாம்..! ஆசை காட்டி மனைவியை அழைச்சிட்டு போன கணவன்… துடிக்க துடிக்க கொன்று தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்து ரசித்த சைக்கோ… திடுக்கிடும் பயங்கரம்..!

கர்நாடக மாநிலம் பாகல்கேட் மாவட்டத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கில் தொங்கும் விபரீதக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பிய கொடூரக் கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கலாகலி கிராமத்தில்…

Read more

மரணத்தையும் தாண்டிய பக்தி…! தேவியின் கருவறையில் கடைசி மூச்சை விடும் ஆமைகள்.. மெய்சிலிர்க்க வைக்கும் கதை…!!!

இந்தியாவின் ஆன்மீக வரைபடத்தில் 51 சக்திபீடங்களுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அதில் திரிபுரா மாநிலத்தின் உதயபூர் பகுதியில் அமைந்துள்ள திரிபுரா சுந்தரி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 524 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read more

10 வயசு தான் ஆகுது..! 4 முறை வீட்டிற்கு இழுத்துட்டு போய்… 4 வயது தங்கச்சியை கூட விடல… காமக்கொடூரனாக மாறிய 65 வயது முதியவர்… பக்கத்து வீட்டுக்கு போனதை பார்த்ததால் வெளிவந்த திடுக் உண்மை…!!

மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்வாட் நகரில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது முதியவர் ஒருவர், இரண்டு பச்சிளம் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள…

Read more

ரூ.16 கோடி செலவு.. வெறும் 16 நாள் தான்…. ஒரு மழைக்கே தாங்கல… தரைமட்டமான புதிய மேம்பாலம்… இப்பதானே புதுசா திறந்தீங்க அதுக்குள்ள வா… அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரகண்ட் மாநிலம் தேராதூன் – பவுந்தா சாகிப் பழைய நெடுஞ்சாலையில், டௌன்ஸ் ஆற்றின் மீது சுமார் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறக்கப்பட்ட வெறும் 16 நாட்களிலேயே முதல் மழையிலேயே இடிந்து தாழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும்…

Read more

பியூட்டி பார்லருக்கு போன கணவன்..! 100 மீ தூரம் பயத்தில் ஓடிய மனைவி… ஓட ஓட விரட்டி நடுரோட்டில் கணவன் செய்த கொடூரம்.. 8 மாத பச்சிளம் குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று.. பகீர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் ஒருவன், தனது மனைதியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துள்ளான். கொலை செய்த கையோடு, தனது…

Read more

“கேட்க ஆள் இல்லன்னு நினைப்பா?” – டியூட்டி போலீஸை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி… சட்டென பாய்ந்த காவல்துறை நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் காவல்துறை காவலர் ஒருவர் மீது மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் கட்டையால் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…

Read more

  • July 28, 2026
‘இன்னொருத்தன் கிட்ட பேசினா இப்படித்தான் பண்ணுவேன்” மனைவியை கொன்று வீடியோ…. மாமனாருக்கு அனுப்பிய கொடுக்கிறோம்….!!

திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் பிரவீன் என்பவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது…

Read more

“என்னை ஏன் தவறான இடத்துல இறக்கிவிட்டீங்க?”.. பைக் டாக்சி ஓட்டுநருடன் பெண்ணின் காரசார விவாதம்… அதிரும் சமூக வலைத்தளம்…!

ஹரியானா மாநிலம் குருகிராமில் ரேபிடோ பைக் டாக்சி சேவை மூலம் பயணித்த பெண் ஒருவர், தவறான இடத்தில் இறக்கிவிடப்பட்டதால் ஓட்டுநருடன் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தான் செல்ல வேண்டிய இடத்தை விட்டுவிட்டு…

Read more

“அந்த பொண்ணோட தைரியத்தைப் பார்த்து போலீசே உறைஞ்சுபோச்சுப்பா!”.. மரண படுக்கையிலும் காதலனின் பெயரைப் பதிவு செய்த பெண்.. பரபரப்பு சம்பவம்…!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனால் கழுத்தில் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய இளம்பெண் ஒருவர், தனது இறுதி மூச்சு பிரியும் தருணத்தில் காதலனின் பெயரைத் தொலைபேசியில் டைப் செய்து வைத்துவிட்டுக் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலித்த பெண்ணையே கொடூரமாகக் கொலை…

Read more

  • July 28, 2026
“டெல்லிக்கு பயந்து தமிழ்நாட்டை அடகு வச்சிட்டீங்களே” முதலமைச்சரை வெளுத்து வாங்கிய உதயநிதி…. அதிரும் அரசியல் களம்….!!

டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், தங்களுடைய ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்றுவதற்காகக் காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை முதலமைச்சர் முற்றிலும் அடகு வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். ​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்…

Read more

“உயிரைக் கையில பிடிச்சுட்டு கதறிய இளைஞர்கள்!” மது அருந்த வற்புறுத்தி தாக்குதல் நடத்திய கும்பல்… ட்ரெண்டிங்கில் பரவும் பகீர் பதிவு…!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில், மதுபானக் கடை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம், அங்கு வந்த சிலர்…

Read more

1 மணி நேரம்..! 5 வயது சிறுவனின் கழுத்தை சுற்றிய ராட்சத பாம்பு… அசந்து தூங்கிய குழந்தை… உசுர கையில் பிடிச்சுட்டு நின்ன தாய்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் புத்துவச்சாக் கிராமத்தில் அனைவரையும் அதிர வைக்கும் ஒரு விபரீதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.  ஷரதா என்பவர் தனது 5 வயது மகனுடன் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த பிஞ்சுக்…

Read more

28 வயசு தான் ஆகுது..! “3 பெண் குழந்தைகள், ஒரு மகன்”.. 4-வது மீண்டும் பிறந்த மகள்… ஆத்திரத்தில் பிறப்புறுப்பில் எட்டி உதைத்து மிருகத்தனமாக அடித்த கணவன்… முத்தலாக் கூறி வீட்டை விட்டு துரத்திய கொடூரம்..!

உத்திரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டம்  சனுவா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதுடைய தஞ்சிம். எலக்ட்ரீஷியனாக வேலை பார்க்கும் பாபு கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு…

Read more

“3 சகோதரிகளுக்கு ஒரே புருஷன்”… நாட்டையே உலுக்கிய திருமணம்… ஆனா எல்லாமே வெறும் டிராமாவா…? வெறும் லைக்குக்காக ஊரையே ஏமாத்தீட்டாங்களே… பகீர் உண்மை வெளியானது..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியில் அண்மையில் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவிய ‘ஒரு கணவன் மற்றும் மூன்று மனைவிகள்’ என்ற வீடியோ நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஒரே மேடையில் ஒரு இளைஞர்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா… தமிழ் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே இப்படியா..? குவியும் கண்டனம்..!

தமிழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவி ஏற்பு விழா முதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா என தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்துகின்ற…

Read more

இது என்னப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை..! அதுவும் உலக அளவில் சென்னைக்கு தான் முதலிடம்… இந்த லிஸ்ட் பெருமையே கிடையாது… தூங்காமல் தவிக்கும் மக்கள்…!!!

உலக அளவில் ‘தூங்கா நகரம்’ என்று  பெயர் பெற்ற இடமாக சென்னை மாறியுள்ளது. அதாவது  ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, வெப்பம் சார்ந்த தீவிர மாற்றங்களால் மக்கள் தங்களது நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நாடுகளின் வரிசையில்…

Read more

அவசரமா வருது..! ட்ரெஸ்ஸில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்… ஆத்திரத்தில் பிறப்புறுப்பில் சூடு போட்ட ஆசிரியர்… தாயிடம் கதறிய குழந்தை.. பள்ளியின் திமிர் பதில்.. உச்சகட்ட கொடூரம்..!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே அமைந்துள்ள பண்டேபூர் பகுதியில் ‘செரீன் சோனி ப்ளே ஸ்கூல்’ என்ற தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள ஒரு வழக்கறிஞரின் 5 வயது மகன் இப்பள்ளியில் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பறையில்…

Read more

Breaking: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1240 சரிவு.. வெள்ளி விலை ரூ.5000 குறைந்தது…!!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று விலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண…

Read more

“கடவுளே! திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது!”… ஹார்டுவேர் வியாபாரி படுகொலைக்குக் காரணமான கொடூரக் கும்பல்… குடும்பத்தினர் கதறலால் சோகத்தில் கிராமம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சான்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹார்டுவேர் கடை நடத்தி வந்த 26 வயதான ராகேஷ் லோதி என்பவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் வைத்துத் தலை மற்றும் கை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன்…

Read more

“இப்படியொரு புருஷனை பார்த்ததே இல்ல!”… கணவன் கண் முன்பே மனைவிக்கு நடந்த விநோதத் திருமணம்.. தஊருக்கு நடுவே நடந்த 8 வருடக் காதல் கதையின் கிளைமாக்ஸ்..!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், கர்பூரிகிராம் காவல் எல்லைக்குட்பட்ட சிங்கியா குர்த் கிராமத்தில் மிகவும் விசித்திரமானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. காகா மாவட்டத்தைச் சேர்ந்த அனுராதா குமாரி என்பவருக்கும், அதே பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் பணியாற்றும் மனோகர் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

“பழைய வாக்குறுதியை முடிச்சு கொடுங்க அப்புறம் வாங்க!”… நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளைஞர்… ஆத்திரத்தில் தள்ளிய பாஜக தலைவர்.. ஷாக்கிங் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பகுதியில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்குகளைச் சேகரிக்க வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் உள்ளூர் இளைஞர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்…

Read more

“ரூ.50 ஆயிரம் லஞ்சம் தராட்டி லீவ் கிடையாது!”… கல்வித்துறையில் நடந்த படுமோசமான ஊழல்.. கர்ப்பிணி ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பாளாமவு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் கர்ப்பிணிப் பெண் பாரதி பாண்டே என்பவர், தமக்கு உரிய நேரத்தில் மேட்டர்னிட்டி லீவ் (மாதாந்திர விடுப்பு) வழங்கக் கோரி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் முறையான விண்ணப்பம் ஒன்றைச்…

Read more

இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்தாங்க..! ஃபர்ஸ்ட் நாளே இப்படியா…? உரிமையாளருக்கு ஆப்பு வச்ச பணிப்பெண்… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சி பின்னணி..!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டு உரிமையாளரின் செல்போனைப் பணிப்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிளாட்டின் உரிமையாளர்கள் வீட்டு வேலை செய்வதற்காகப் புதிதாக…

Read more

” என்னோட விருப்பத்துக்கு நடந்துக்கோ காசு வேணாம்!”.. கடன் தொல்லையால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை… கதறும் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் அமைந்துள்ள மச்ஜோலா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவர் வேலை நிமித்தம் வெளிமாநிலத்தில் தங்கியிருக்கும் நிலையில், அவரது குடும்பம் அங்குள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளது. அப்போது குடும்பத்…

Read more

“வேற ஒருத்தன் கூட உல்லாசம்”… பார்க்கக்கூடாத கோலத்தில் தாலி கட்டிய மனைவியை கண்ட கணவன்… ரூமுக்குள் வைத்து 5 பிள்ளைகளை பூட்டிய தாய்… பிணமான விவசாயி… படு பயங்கரம்..!

கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளைகளையும், தன்னையே நம்பி வந்த கணவனையும் மறந்து கொடூரச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், விவசாயி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம்,…

Read more

என்னோட 2 மகன்களும் போயிட்டாங்க..! பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்த சோகத்தில் 240 தெருநாய்களுக்கு தாயான பெண்… தினசரி காலையிலும், மாலையிலும்… உருக வைக்கும் சம்பவம்..!

வாழ்க்கையில் ஏற்படும் ஆறாத வடுக்களையும் பேரதிர்ச்சிகளையும் கடந்து, பிற ஜீவன்களுக்கு அன்பு செலுத்துவதன் மூலம் தனது சோகத்தை ஆற்றிக் கொள்ளும் மனிதர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சுஜாதா என்ற தாய், அமர்நாத் யாத்திரையின் போது தனது இரு…

Read more

பொண்டாட்டி மேல வெறி..! அதுக்குன்னு பிஞ்சு குழந்தைகளை இப்படியா.? பெத்த புள்ளைங்க மேல பாசமே இல்லையா.. ஜூஸ் கொடுத்துக் கொன்ற தந்தை… 2 பேரையும் விடல… பகீர்.!

குடும்பப் பிரச்சினைகளும் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சில நேரங்களில் பேரழிவில் போய் முடிந்துவிடுகின்றன. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கும் அவரது மனைவிக்கம் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறின் காரணமாக, கோபமடைந்த வெங்கடேஸ்வரலு தனது…

Read more

வேற லெவல் டேலண்ட்..! குப்பையில் இருந்து உருவாகும் ரோபோக்கள்… உண்மையிலேயே பாராட்டணும்… இளம் விஞ்ஞானி ரெடி… வருங்காலத்தில் ஃபியூச்சர் பிரகாசமா இருக்க போகுது…!!!

இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைச் செல்போன்களிலும் கேம்களிலுமே செலவிட்டு வரும் சூழலில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லெவின் பாலினோஸ்  என்ற சிறுவன் வீணாகத் தூக்கி எறியப்படும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு, அதிநவீன ரோபோக்களை உருவாக்கி உலகையே தன்…

Read more

பல வருஷமா இப்படிதான்..! இன்னும் ஒருத்தர் கூட ஆக்சன் எடுக்கல… கரடு முரடான பாதையில் உயிரைக் காக்க தோளில் சுமந்து செல்லும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சோகம்…!!!

ஒரு பக்கம் நாடு நவீன தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகப் பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் அடிப்படைச் சாலை வசதி கூட இல்லாத அவல நிலை இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துமாரியா…

Read more

பூட்டிய வீடு..! கதவை திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்… அழகிய நிலையில் 50 வயது பெண்ணின் பிணம்.. குழந்தையுடன் கணவன் தலைமறைவு… நடந்தது என்ன.?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பகுதியில், பூட்டிய வீட்டிற்குள் இருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பூஜா காலனியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம்…

Read more

இனிமேல் நீங்க வாலாட்டவே முடியாது டா..! தினசரி வம்பு இழுப்பீங்களா..? பயத்தில் உறைந்த பொதுமக்கள்… ஊர்வலமாக இழுத்து சென்று அதிரடி காட்டிய போலீஸ்… தரமான ஆக்சன்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில், நீண்டகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி, அடாவடித்தனம் செய்து வந்த மூன்று ரவுடிகளைப் பிடித்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், அப்பகுதியில் அவர்கள் உருவாக்கியிருந்த அச்சத்தைப் போக்க, அவர்களை நடுரோட்டில் அழைத்துச் சென்று காவல்துறையினர் ஊர்வலமாக…

Read more

Breaking: “பொருளாதார மேதை தலைமையில் புதிய குழு!”.. தமிழகத்தின் வருவாயை உயர்த்த சூப்பர் பிளான்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும், மாநிலத்தின் சொந்த வருவாயை உரிய முறையில் பெருக்குவதற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காக ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல பொருளாதார வல்லுநரும், திட்டக்குழுவின் முன்னாள்…

Read more

Other Story