“18 ஆண்டுகாலப் போராட்டம் வீணா?”… ஓய்வு பெறும் வயதில் வந்த அரசு வேலை… வேலை கடிதத்தால் குழப்பத்தில் ஆசிரியர்…!!!
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், அரசுப் பணியில் சேருவதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். அரபு மொழி ஆசிரியருக்கான இந்தப் பணிக்கு அவர் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும்,…
Read more