“18 ஆண்டுகாலப் போராட்டம் வீணா?”… ஓய்வு பெறும் வயதில் வந்த அரசு வேலை… வேலை கடிதத்தால் குழப்பத்தில் ஆசிரியர்…!!!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், அரசுப் பணியில் சேருவதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். அரபு மொழி ஆசிரியருக்கான இந்தப் பணிக்கு அவர் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும்,…

Read more

  • June 2, 2026
முதியவரைக் கட்டிப்போட்ட கொடூர பாம்பு…. 4 மணி நேர மரணப் போராட்டம்…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றிய கிருஷ்ணசந்திரா என்ற முதியவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த ஒரு மாபெரும் பாம்பு, முதியவரின் இரு கைகளையும் நாற்காலியோடு…

Read more

“டெலிவரி பாய் வேஷத்தில் வீட்டை நோட்டமிட்ட திருடன்”… காவல்துறை கொடுத்த எச்சரிக்கை… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!!

விஜயநகரத்தில் டெலிவரி பாயாகப் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், பூட்டிய வீடுகளில் திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிவரி செய்யச் செல்லும் இடங்களை நோட்டமிட்டு, ஆள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, அதன் பிறகு அங்குத் திருட்டில் ஈடுபடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.…

Read more

பொது இடத்தில் இப்படி ஒரு அலட்சியமா?.. சக பயணிகளால் கையும் களவுமாக சிக்கிய நபர்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!!

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் தனது கால்களை இருக்கையின் மீது வைத்து அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பொது இடங்களில் பயணிகளின் சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அலட்சியமாக கால்களை நீட்டி அமர்ந்திருந்த அந்த…

Read more

  • June 2, 2026
“உதயசூரியன் சின்னத்தில் நிக்க சொல்லி மிரட்டுனாங்க” திமுக கூட்டணியின் ரகசியத்தை உடைத்த வைகோ…. அரசியல் களத்தில் பரபரப்பு….!!

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கிவிட்டு, தங்களுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம் என்று முதலில் கூறிவிட்டு, பின்னர்…

Read more

“நீதிமன்ற உத்தரவை வெறும் காகிதம் என நினைத்தீர்களா?”… நீதிமன்றம் கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்.. அதிகாரிகளை விளாசித் தள்ளிய நீதிபதி..!!!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை வெறும் காகிதத் துண்டாகக் கருதக்கூடாது என்று காட்டமாக எச்சரித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையின் போது, உத்தரவுகளைச் செயல்படுத்தாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளின் போக்கை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். மேலும் அரசியலமைப்பு…

Read more

  • June 2, 2026
“தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்” படுதோல்விக்கு இதுதான் காரணம்…. தேசிய தலைவரிடம் அண்ணாமலை கொடுத்த கடிதம்….!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சந்தித்த படுதோல்வி பெரும் விவாதமாகியுள்ள நிலையில், தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை அளித்துள்ள ரகசிய கடிதம் அரசியல் களத்தைக் சூடாக்கியுள்ளது. அந்த கடிதத்தில், சமீபகாலமாக தமிழக பாஜகவின் முக்கிய முடிவுகள் மற்றும்…

Read more

“அந்த ஒரு முடிவு தான் வாழ்க்கை மாத்திடுச்சு” – ஐடி வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு மாதம் 2 லட்சத்தை அள்ளும் தமிழர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், தனது 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலான கார்ப்பரேட் வேலையைத் துறந்து, முழுநேர கேப் ஓட்டுநராக மாறி பெரும் வெற்றி பெற்றுள்ளார். கனடிய உள்ளடக்கக் கலைஞர் காலேப் ஃபிரீசன் என்பவருடன் அவர் பகிர்ந்து கொண்ட இந்த சுவாரஸ்யமான…

Read more

மனைவிக்குத் தெரியாமல் காதலியுடன் உலா.. கையும் களவுமாகப் சிக்கிய கணவர்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!!!

மனைவி தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கணவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக்கண்ட மனைவி, மிகுந்த ஆத்திரமடைந்து அந்த இடத்திலேயே தனது கணவனைத்…

Read more

மனைவி முன்னாடியே அந்த வேலையை செய்த கணவர்… மகனின் ஒரே ஒரு வார்த்தையால் வெடித்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ…!!!

மொபைலைப் பார்த்து கணவன் ரகசியமாகச் சிரிப்பதைக் கண்ட மனைவி, அது குறித்துச் சந்தேகமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த மகன், தந்தையின் ரகசியத்தை வெளிச்சம் போட்டு உடைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான். இந்த வேடிக்கையான மற்றும் சுவாரசியமான குடும்பச் சம்பவம் தற்போது…

Read more

கிரிவலப் பாதையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஆபாச படம்..! “8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை”… கதறும் பெண்… தி. மலையில் பரபரப்பு….!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரைப் பகுதியில், சென்னையை சேர்ந்த  பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக 8 பேர் கொண்ட கொடூரக் கும்பல் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

15 வயசுதான் ஆகுது..! காதலின்னு ஆசை காட்டி புல்லட்டில் கோவிலுக்கு கூட்டிட்டு போய் கூட்டு பலாத்காரம்… நண்பனுக்கு ரூ.50,000-க்கு ஏலம் விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் மௌ பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், குவாலியர் நவகிரகக் கோயில் மலைப்பகுதியில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனகஞ்ச்…

Read more

80 கிலோ டம்மி பொம்மையுடன் களமிறங்கிய சிபிஐ…! “சாட்சி சொன்னவர் மீது கொடூர தாக்குதல்”… மாடல் அழகி மரணத்தில் அடுத்த பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12-ஆம் தேதி ட்விஷா சர்மா (33) என்ற பெண் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார்…

Read more

Breaking: சென்னை தலைமைச்செயலகம் எதிரே புகைமூட்டம்… நச்சு வாயு கசிவதால் பொதுமக்கள் பெரும் அவதி… துறைமுகத்தில் என்ன நடக்கிறது…?

சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே தற்போது கடும் புகைமூட்டம் நிலவுவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் இருமல் மற்றும் குமட்டலால் அவதி…

Read more

  • June 2, 2026
“தவெக ஆட்சி நல்லா இருக்கு…. தமிழகத்துல நல்லாட்சி தான்” அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் கொடுத்த சர்டிபிகேட்….. அதிரும் அரசியல் களம்….!!

​”தவெக ஆட்சி நன்றாக இருக்கிறது, தமிழகத்தில் நல்லாட்சி தான் நடக்கும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தவெக அரசுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தான் அதிமுகவை உடைக்கவோ அல்லது பிளவுபடுத்தவோ முயல்வதாகச்…

Read more

“கண்ணை மறைத்த பாசம்”… வளர்ப்பு மகனுக்கு ஆதரவாக நின்ற தாய்… அதுக்குன்னு அப்பாவை மறந்திடுவீங்களா..? தாலி கட்டிய மனைவியே எமனான கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பெஹடா அஸ்ஸா கிராமத்தைச் சேர்ந்த விகாசித் என்ற ராக்கி (36) கடந்த மே 18-ஆம் தேதி முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இவர் தனது மனைவி ரேணு, வளர்ப்பு மகன் பாதல் மற்றும் மருமகள் நிஷா ஆகியோருடன்…

Read more

ஆதவ் அர்ஜுனாவுடன் சதி திட்டம்..! வயிற்றெரிச்சலில் அப்படி பேசுறாங்க… என் அளவுக்கு கூட திமுக அதிமுக பேசல… கொந்தளித்த திருமா… விமர்சனத்திற்கு ஆவேச பதிலடி…!!!

அரசியல் வட்டாரத்தில் தன் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட அவதூறுகள் என்று சாடினார். “என் மீது பழி சுமத்தி,…

Read more

திருச்சி கிழக்கில் போட்டி…! தவெக அரசில் அமைச்சர் பதவியா..? உண்மையை போட்டுடைத்த திருமா… எல்லாம் விஜயின் விருப்பத்துக்காக தானாம்…!!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டுப் பெருவெற்றி பெற்றார். இதில், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர்…

Read more

காதலனுடன் உடலுறவு..! பசியால் அழுத ஒரு வயது குழந்தை… ஆத்திரத்தில் சுவரில் தூக்கி வீசி சூடு வைத்து கொலை… காமவெறியில் வேடிக்கை பார்த்த தாய்… கொடூர கொலையில் திடீர் திருப்பம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிக்குழி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒரு வயதுக் குழந்தை அர்ஷித், வாந்தி எடுத்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்ததைக் கண்டு…

Read more

Breaking: தனியார் பள்ளிகளுக்கு செக்..! இனி ஸ்கூல் பீஸ் நோட்டீஸ் போர்டுல தெளிவா இருக்கணும்… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களது கல்விச் கட்டண விவரங்களைத் தகவல் பலகையில் (Notice Board) தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ  பள்ளிகள் மற்றும்…

Read more

  • June 2, 2026
ஜூஸ் குடித்ததும் மயங்கிய இளம் பெண்..! “லாட்ஜில் ரூம் போட்டு மாறி மாறி சீரழித்த தவெக நிர்வாகிகள்”… சொந்தகட்சியினரை அடக்க முடியாதா..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33…

Read more

  • June 2, 2026
“7.30 மணிக்குள்ள சீட்ல இருக்கணும்.!” அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. ‘சுத்தம் செய்யுறவங்கள ஊசி போட வைக்காதீங்க’.. மீறினால் சஸ்பெண்ட்.. சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை..!!

அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் சில அலட்சியப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக சுகாதாரத்துறை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..! “இனிமேல் புறநோயாளிகள் பிரிவு (OP) மருத்துவர்கள் காலை 7.30 மணிக்கே உரிய நேரத்திற்குப் பணிக்கு வந்துவிட வேண்டும்; அதேபோல,…

Read more

பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோ…! “தப்பைத் தட்டி கேட்ட கொலை தான் பதிலா”..? தவெகவினரையே அடக்க வக்கில்லாதவர்… முதல்வர் விஜயை கிழித்து தொங்க விட்ட இபிஎஸ்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை…

Read more

ஆப்ரேஷன் செக் மேட்…! 30 இந்திய லாரி ஓட்டுநர்கள் அதிரடி கைது… அமெரிக்காவில் தொடரும் வேட்டை… ட்ரம்பின் ஆக்ஷனில் நாடு கடத்தப்படும் 52 பேர்…!!!

அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிகரீதியான கனரக லாரிகளை ஓட்டி வந்த இந்தியர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 52 பேரை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்…

Read more

“பார்வையை பறித்த பாவி”… 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… காம வெறியில் கணவனை ஓட ஓட விரட்டி ஆசிட் வீசிய மனைவி… கோர்ட் தீர்ப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் விவாகரத்து தர மறுத்த கணவர் மீது நள்ளிரவில் கொடூரமான முறையில் ஆசிட் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ₹1.75 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கோபால் ஜி…

Read more

  • June 2, 2026
“தவெக ஆட்சியை எதிர்க்க பாஜகவின் பிளான் பி?” ‘மக்கள் சக்தி இயக்கம்’ பெயரில் அண்ணாமலை…. ரஜினி வாசகத்துடன் போஸ்டர்….!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அசாதாரண அரசியல் சூழலில், ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளன்று அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

பிரசாதம்னா சும்மா விடுவாங்களா…? “பலமுறை எச்சரித்தும் கேட்காத வியாபாரி”… போட்டி போட்டு லட்டுவை அள்ளி சென்ற மக்கள்… பூரி ஜெகநாதர் கோவிலில் இப்படியா…? அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு  பகுதியில், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதற்காகப் போலீசார் நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, சாலையோரக் கடையில் இருந்த இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

FLASH: “வயது வந்த பெண்களின் சொந்த விருப்பம்”… இந்தியாவில் பாலியல் தொழிலையும் ஒரு தொழிலாக அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்… பரபரப்பு தீர்ப்பு..!!

70 ஆண்டுகள் பழமையான ITPA எனப்படும் ‘ immoral டிராபிக் தடுப்புச் சட்டத்தை’ பகுப்பாய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு முக்கிய  தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், வயது வந்த நபர்கள் தங்கள்…

Read more

ஃபர்ஸ்ட் குடிகாரன்..! அடுத்து கடத்தல்காரன்… 15 வயசு சிறுமிக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை… திருமணத்திற்கு மறுத்ததால் நடுரோட்டில் தலையை வெட்டி மேளதாளத்துடன் கொண்டாடிய பகீர் குடும்பம்…!!!

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கௌசர் பஷர் அல்-ஹுசைவி என்ற சிறுமிக்கு, அவளது…

Read more

அடங்காத வெறி..! 10 வருஷம் சோகத்திலும் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி… கணவன் இறந்ததால் அண்ணி மீது மோகம்.. பலமுறை சீரழித்த கொழுந்தன்கள்… படு பயங்கரம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கௌரிலா பகுதியில், கணவனை இழந்த பெண் ஒருவரை அவரது உறவுமுறை மைத்துனர்கள் இருவர் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ஆதரவற்ற…

Read more

நடுங்கிப்போன தமிழகம்..! “ஒரே நாளில் 3, 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… முதியவர்கள் செய்த கொடூரம்… கொந்தளித்த நாமக்கல் மக்கள்…!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்தடுத்து இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், 3 வயது சிறுமி மற்றும் 12…

Read more

“அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த அந்த ஒரு கடிதம்!”.. இந்தியா மட்டுமில்ல.. நாங்களும் ஆக்கிரமிச்சிருக்கோம்.. நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் பேச்சால் எல்லையில் பரபரப்பு..!!

நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, நீண்டகாலமாக நீடித்து வரும் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிட்டது…

Read more

இந்தியாவுக்கு வருகிறேன்… “ஜூன் 6-ல் டெல்லியில் ஒன்று கூடுங்கள்!”.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு..!!

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, ஜூன் 6-ஆம் தேதி டெல்லி திரும்புவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின்…

Read more

“இனி பாஜக-வில் இருக்க மாட்டாரா..?” 2 நாள் டைம் கொடுங்க.. அண்ணாமலை எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’.. அதிரும் தமிழக அரசியல் கட்சிகள்..!!

தமிழக அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அண்ணாமலையின் திடீர்…

Read more

“தேர்வு எழுத வந்த இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!”.. ஹால் டிக்கெட், ஆவணங்கள் எல்லாம் சாக்கடை நீரில் பாழான அவலம்.. கதறிய பி.எட் மாணவர்கள்..‌ வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் பி.எட். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான மாணவர்கள் எச்.என். மிஸ்ரா பிஜி கல்லூரி தேர்வு மையத்திற்குச் சென்றிருந்தனர். தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, தங்களின் முக்கிய ஆவணங்களை நகல் எடுப்பதற்காக, தேர்வு மையத்தின் அருகிலிருந்த…

Read more

  • June 2, 2026
“டெல்லியிலிருந்து பறந்து வந்த திடீர் அழைப்பு..! காங்கிரஸின் புது ஸ்கெட்ச்சால் திமுக வெளியே?.. தலைகீழாக மாறும் அரசியல் கணக்கு..! பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், இப்போ டெல்லியிலிருந்து கிளம்பியுள்ள ஒரு ஹாட் நியூஸ் ஒட்டுமொத்த இந்திய அரசியல் களத்தையுமே உலுக்கி எடுத்துட்டு இருக்கு…! வரும் ஜூன் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள ‘INDIA’ கூட்டணியின் முக்கிய…

Read more

  • June 2, 2026
நீங்க கோட் போடுங்க இல்ல போயஸ் கார்டன்ல வீடு வாங்குங்க.. யாரு கவலைப்பட்டா… சும்மா நசநசன்னு… யோகி பாபுவை வைத்து CM விஜயை பங்கம் செய்த அதிமுக…!!

திருச்சியில் ஜூன் 1-ஆம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை அதிரடியாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அதிமுக ஐடி விங் (AIADMK IT Wing) சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள படுபயங்கரமான…

Read more

  • June 2, 2026
“விஜய் அண்ணா…. சோபா மாடல் இன்னைக்கு சந்தி சிரிக்குது” இதுதான் உங்க குதிரை பேர அரசியலா….? எழிலன் ஓப்பன் அட்டாக்….!!

“விஜய் அண்ணா, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உங்களோடு இணைவது வெளிப்படையான குதிரை பேர அரசியல் இல்லையா?” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் காரசாரமாகக்…

Read more

  • June 2, 2026
“என் நாட்டுக்கு நான் துரோகம் பண்ணனுமா?” ஃபேஸ்புக் டூ வாட்ஸ்அப்…. பாக். பெண்ணின் ‘Honey Trap’…. இந்திய வாலிபர் கொடுத்த ட்விஸ்ட்….!!

“பாகிஸ்தான் விரித்த தேன்வலையில் சிக்காமல், மிரட்டல்களுக்கும் பண ஆசைக்கும் அடிபணியாமல் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை அலறவிட்டுள்ளார்” ஜம்முவின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மறைக்கப்பட்டுள்ள இந்த 30 வயது இளைஞரின் சமூக வலைத்தள பக்கத்தில், கடந்த…

Read more

  • June 2, 2026
“வாக்குறுதியே கொடுக்காம காலை உணவு திட்டம் தந்தவர் தளபதி” தவெக அரசை வறுத்தெடுத்த கனிமொழி….!!

​”மக்களை ஏமாற்றிப் போலியான வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை, தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே காலை உணவுத் திட்டத்தைத் தந்தவர் தளபதி ஸ்டாலின்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை நேர்மை குறித்துப் பெருமிதத்துடன்…

Read more

  • June 2, 2026
“100 யூனிட் இலவச மின்சாரத்தின் ஆரிஜின் எது தெரியுமா?” முதலமைச்சர் விஜய்க்கு திமுக எழிலன் கொடுத்த வரலாற்று பாடம்….!!

“100 யூனிட் இலவச மின்சாரத்தின் ஆரிஜின் எது தெரியுமா?” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் இலவச மின்சாரத் திட்டத்தின் வரலாற்றைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய்க்கு அதிரடி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய…

Read more

  • June 2, 2026
“ஆட்சியை கவனிங்க விஜய் சார்… மக்கள் எதையும் மறக்க மாட்டாங்க” கனிமொழியின் செய்தியாளர் சந்திப்பால் பரபரப்பு….!!

“ஆட்சி அமைத்திருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்கள், முதலில் ஆட்சியை கவனித்தால் நன்றாக இருக்கும். அதை விடுத்து தொடர்ந்து திமுகவைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் நடக்கும் பிரச்சனைகளை மக்கள் மறந்து விட மாட்டார்கள்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…

Read more

  • June 2, 2026
கொலை பண்ணிட்டு யூடியூப்ல தேடிய ஐடியா..! “துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாலிபர்..” போலீஸுக்கே சவால் விட்ட வழக்கு உ.பி-யை உலுக்கிய கொடூர கொலை..!!

திருமணத்திற்கு மீறிய கள்ள உறவால் வாலிபர் ஒருவர் படுபயங்கரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டி எரிக்கப்பட்ட வழக்கில், கொலையாளிகளான கணவன் – மனைவியை அவர்களின் மொபைல் ‘யூடியூப் சர்ச் ஹிஸ்டரி’ (YouTube Search History) மூலமாகவே காவல்துறையினர் கையும்…

Read more

  • June 2, 2026
“தெரிஞ்சே மக்களை ஏமாத்துனீங்களா?” தவெக-வின் கூட்டுறவு கடன் தள்ளுபடி வாக்குறுதியை கிழித்தெறிந்த கனிமொழி….!!

“கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே, ரிசர்வ் வங்கியின் சட்டத்திட்டங்கள் உங்களுக்குத் தெரியாதா? தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றினீர்களா?” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டத்தில் புதிய தவெக அரசை நோக்கிக் காரசாரமாகக்…

Read more

  • June 2, 2026
அதிர்ச்சியில் அறிவாலயக் கோட்டை.. திமுக கூட்டணியில் அடுத்தடுத்து விரிசல்.? காங்கிரஸ் போடும் மாஸ்டர் பிளான்.! பின்னணியில் இருக்கும் சீக்ரெட் டீல்..!!

“திமுக கூட்டணியில் அடுத்தடுத்து  விரிசல்.! தவெக-வை நோக்கிப் பாயும் தோழமைக் கட்சிகள்.. ‘ தமிழக அரசியல் களம் இப்போ வேற லெவலில் சூடாகி, அறிவாலயம் வட்டாரத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது! “மதிமுக எந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது…

Read more

  • June 2, 2026
“23 நாள் ஆட்சியில் 64 கொலைகள், 111 பாலியல் வன்கொடுமைகள்” – CM விஜய் அரசைப் பதறவைத்த கனிமொழி….!!

“ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 23 நாட்கள்தான் கடந்துள்ளன, அதற்குள் தமிழகத்தில் 64 கொலைகளும், 111 பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி விஜய் அரசைப் புள்ளிவிவரங்களுடன் அதிரவைத்துள்ளார். வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…

Read more

  • June 2, 2026
“விஜய் அண்ணா…. கொஞ்சம் வரலாற்றைப் படிங்க” ஸ்கிரிப்ட் பேச்சை இழுத்து எழிலன் போட்ட ஓப்பன் அட்டாக்….!!

​”முதலமைச்சர் விஜய் அண்ணா, கொஞ்சம் வரலாற்றை எடுத்துப் படிங்க, வெறும் ஸ்கிரிப்ட் மட்டும் படிச்சா போதாது!” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் காரசாரமாகத் தாக்கிப் பேசியுள்ளார். திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கல்யாண வீடுகளில் எல்லாம்…

Read more

  • June 2, 2026
திடீர் ட்விஸ்ட்! “மத்திய மந்திரி பதவியே வேணாம்!” – அமித் ஷா, ஜேபி நட்டா கொடுத்த ஆஃபரை நிராகரித்த அண்ணாமலை.. பின்னணியில் இருக்கும் புதிய விஸ்வரூபம்..!!

கர்நாடகாவில் சிங்கம் போல ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் மக்கள் சேவைக்காக 2019-ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜாகவில் இணைந்த அண்ணாமலை, 2021 முதல் 2025 வரை தமிழக பாஜகவின் மாநில தலைவராக அதிரடி ஆக்ஷன் காட்டி மாஸ் பண்ணினார். ஆனால்,…

Read more

“காசு தராம ஐஸ்கிரீமும் பானிபூரியும் வாங்குனா எங்க நிலைமை!”… கடைக்காரர்கள் கொடுத்த புகாரால் சஸ்பெண்ட்… சிறு வியாபாரிகளுக்குக் கிடைத்த நீதி..!!!

காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்கள் ஒட்டுமொத்தத் துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோர வியாபாரிகளிடம் காசு தராமல் இலவசமாக ஐஸ்கிரீம் மற்றும் பானிபூரி கேட்டு மிரட்டிய காவலர் ஒருவர் தற்பொழுது…

Read more

  • June 2, 2026
7 வருஷ உழைப்பு ஒரே நாளில் காலி.. “தண்ணி தொட்டியா.. இல்லை ஷவரா..?” – 3 கோடியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் உடைந்தது.. வீட்டை மூழ்கடித்த வெள்ளம்.. அம்பலமான மெகா ஊழல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள குலோன் கிராமத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நீர்த்தேக்கம் (நீர்நிலை), பயன்பாட்டுக்கு வந்த முதல் நாளே சுக்குநூறாக உடைந்து கசிந்த…

Read more

Other Story