• July 31, 2026
“எந்தக் குளறுபடியும் இல்லை” – ​ மு.க. ஸ்டாலினுக்கு ஏமாற்றம்…. கொளத்தூர் மறு வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் அதிரடி விளக்கம்….!!

சென்னை கொளத்தூர் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் இந்தச் மறு வாக்கு எண்ணிக்கையில் இதுவரை எவ்விதக்…

Read more

“குடிச்சுட்டு வண்டி ஓட்டி ஒருத்தன் வாழ்க்கையையே பாழாக்கிட்டானே!” துண்டான காலைக் கூட ஒட்ட வைக்க முடியாத கோர விபத்து… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

மதுபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் சட்ட விரோதமான செயல் மட்டுமல்ல, அது சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிரையும் வாழ்க்கையையும் ஒரே நொடியில் பறிக்கும் கொடூரமான குற்றமாகும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் வகையில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகப்படியான…

Read more

  • July 31, 2026
​”நிலைமை சரியில்ல…. இப்போதைக்கு கர்நாடகா வராதீங்க” – முதலமைச்சர் விஜய்க்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்….!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நிலவி வரும் காவேரி நதி நீர் விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசியலிலும் தொடர் பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் கர்நாடகப் பயணம் குறித்து கர்நாடக முதலமைச்சர்…

Read more

“பாலும் சோறும் போட்டு வளர்த்ததுக்கு இதுதான் எனக்கு பதிலாடா?”… மகனின் அத்துமீறலை அம்பலப்படுத்திய தாய்!.. பகீர் சம்பவம்..!!!

மனித உறவுகளின் புனிதத்தையும், பெற்ற தாயின் மதிப்பையும் அடியோடு தகர்க்கும் வகையிலான ஒரு கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தான் பெற்றெடுத்த சொந்த மூத்த மகனே தன் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட தாய் காவல்…

Read more

“டேய் தம்பி… வந்து என் காலைக் கழுவுடா!”.. நகராட்சிப் பள்ளியில் பிஞ்சுச் சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!.. பெண் கார்ப்பரேட்டரின் அதிகார அத்துமீறலால் கொந்தளித்த மக்கள்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில், பாஜாகவைச் சேர்ந்த பெண் நகர்மன்ற உறுப்பினர் ஒருவர், பள்ளி மாணவர்களைக் கொண்டு தனது கால்களைக் கழுவச் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு நற்பண்புகளையும் சமத்துவத்தையும் கற்றுத்தர வேண்டிய…

Read more

  • July 31, 2026
​”தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது” – பாஜகவினர் வெறித்தனமான போராட்டம்…. கர்நாடகாவில் கொந்தளிப்பு….!!

தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்குக் கர்நாடக மாநிலத்தில்…

Read more

  • July 31, 2026
FLASH: “ஆணையத்தின் உத்தரவு எங்களுக்கு வேதனை அளிக்கிறது!சோகத்தில் ரசிகர்கள்” – கர்நாடக அரசு அதிரடி கருத்து….!!

தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு, கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக அம்மாநிலத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​இந்த உத்தரவு குறித்துப் பேசிய…

Read more

“பார்க்கவே நெஞ்சம் பதறுதேப்பா!”… தீப்பிழம்பாக தெருவில் ஓடிய நபர்.. ஒரே ஒரு கணநேர ஆத்திரம்!.. உலுக்கி எடுத்த நெஞ்சமைக்கும் காட்சி..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர், தன் உடலில் தீ வைத்துக் கொண்டு நடுரோட்டில் அலறியபடி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட…

Read more

  • July 31, 2026
“நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி!” – தமிழ்நாடு வருகையால் அரசியல் களத்தில் தீயாய் பரவும் எதிர்பார்ப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு வரவுள்ளார். அவரது இந்த திடீர் தமிழ்நாடு வருகை மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும்…

Read more

“ஒரு செகண்ட் பிடி நழுவியிருந்தாலும் என் உயிர் போயிருக்கும்!”… மரணத்தின் பிடியில் கழிந்த 8 மணி நேரம்.. நொடியில் தப்பிய அதிர்ஷ்டசாலி.. வைரலாகும் காட்சி..!!!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நள்ளிரவு முழுவதும் ஒரே ஒரு தென்னை மரத்தைப் பிடித்துக் கொண்டு விடிய…

Read more

“அய்யோ காப்பாத்துங்க!”- இருட்டுல அடிச்சிட்டு போன கார்.. மரத்தில் தொங்கியபடி கணவன் செய்த மரண போராட்டம்!.. 2 சிறுமிகள் மற்றும் தாயை தேடும் தீவிரப் பணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளிலும் ஓடைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், தர்வா தாலுகாவுக்குட்பட்ட தஹேலி பகுதியில் உள்ள குப்தி ஆற்றின் பாலத்தைக் கடக்க முயன்ற எர்டிகா கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி…

Read more

வேற ஒருத்தன் கூட உல்லாசம்…! மாற்றுத்திறனாளி கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி… கண்ணை மறைத்த கள்ளக்காதல் வெறி… 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி..?

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி கொலை வழக்கு வெறும் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் துப்புதுலக்கப்பட்டுள்ளது. அதாவது  மாற்றுத்திறனாளி இராஜ்தேவ் பாரதி கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில்…

Read more

  • July 31, 2026
FLASH: ​”நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்” – செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்….!!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச…

Read more

  • July 31, 2026
BREAKING: “​ரூ.35 கோடி ஆசை காட்டி குதிரை பேரம்” – த.வெ.க. எம்.எல்.ஏ. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த அதிரடி புகாரின் அடிப்படையில்…

Read more

  • July 31, 2026
BREAKING: ​”உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்க” – காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி கோரிக்கை….!!

காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…

Read more

புதுசா வீடு கட்டுறோம்..! ஆசையா டைல்ஸ் வாங்க வந்த நபர்… மின்னல் வேகத்தில் ஷோரூமில் பாய்ந்த கார்… காற்றில் பறந்து துடிதுடித்து பலியான தினக்கூலி… பதை பதைக்க வைக்கும் காணொளி…!!!

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டைல்ஸ் ஷோரூமுக்குள் பயங்கரமாக மோதிய விபத்தில், 37 வயது நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

நல்ல டீலா இருக்கே..! ஒவ்வொரு முறையும் சமைத்துக் கொடுத்தா 1000 ரூபாய் கொடுக்கணும்… கணவனிடம் வீட்டிலேயே கல்லாக்கட்டும் மனைவி… இது என்னங்க புது பிசினஸா இருக்கு… வீடியோ வைரல்..!

குருகிராம் நகரைச் சேர்ந்த Food Content Creator பிரியா, சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். தான் வீட்டில் கபே பாணியில் சிறப்பான முறையில் சமையல் செய்யும்போதெல்லாம், தனது கணவர் தனக்கு 1,000 ரூபாய் தருவதாக அவர் வெளியிட்ட ஒரு வீடியோவே…

Read more

“கோடீஸ்வரன் மட்டும் தான் பணம் கொடுக்கணுமா”… மனசு இருந்தாலே போதுங்க… மொத்த பணத்தையும் அள்ளிக் கொடுத்த பிச்சைக்காரர்.. கண் கலங்கிய இளைஞர்கள்… ஏன் தெரியுமா..? கண்களை குளமாக்கும் காணொளி..!

அசாமில் ஏற்பட்டுள்ள கோரமான வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுள்ளது. சாலைகளில் சூழ்ந்துள்ள தண்ணீர், இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் பரிதாபமான நிலைக் காட்சிகள் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் இந்த இன்னல்கள்…

Read more

அடி ஆத்தி..! எம்புட்டு பெரிய தில்லாலங்கடி வேலை… நீங்களும் கூட சேர்ந்துட்டீங்களா..? மாவு கட்டை அசால்ட்டாக அவுத்து போட்ட குற்றவாளிகள்… போலீஸ் செய்ததெல்லாம் டிராமாவா..? கொந்தளிப்பில் மக்கள்..!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ஹிரா நகர் காவல் நிலையத்தின் செயல்பாடு தற்போது கடுமையான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கார் உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்  தங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கைகளில் கட்டியிருந்த பிளாஸ்டர் மற்றும் கட்டுகளைத்…

Read more

ஒரு வயசு மூத்தவங்க..! காய்கறி விற்று கஷ்டப்பட்டு படிச்சு UPSC தேர்வில் வெற்றி… ஐபிஎஸ் ஆனதும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை… கல்யாணம் ஆகியும் அடங்கல… இரக்கம் காட்டியது ஒரு குத்தமா…!!

காய்கறி விற்று படித்து, கடின உழைப்பால் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரியான உதய் கிருஷ்ணா ரெட்டி, சக பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகாடமியில் பயிற்சி…

Read more

OMG..! மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி…

Read more

“மாணவர்களே நேரடியாகச் சொல்கிறார்கள்.. ஆக்கப்பூர்வமாகப் பேசுங்கள்!” – நீட் தடை கோரும் கட்சிகளுக்கு சுதாகர் ரெட்டி அனல் பறக்கும் பதில்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக மற்றும் தவெக கட்சிகள் தொடர்ந்து கோரி வருவது அவற்றின் சொந்த அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளர் பி. சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். நீட் தேர்வால்…

Read more

“போலீசாருக்குப் பதிலா நாங்களே பாத்துகிறோம்!”… திருடன் என்று கூறி நடந்த கொடூரத் தாக்குதல்.. பொதுமக்களின் வெறிச்செயல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் அமைந்துள்ள அன்னபூர்ணா காவல் எல்லைக்குட்பட்ட கேசர்பாக் ரயில்வே பாலம் அருகே, திருட வந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் கைகளையும் கால்களையும் சேர்த்து கட்டிவைத்து பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். வீட்டின் நுழைந்ததாகக் கூறி கூச்சலிட்ட பெண்ணின்…

Read more

“பாத்ரூம் கதவைத் திறந்தா நெஞ்சே நின்றுச்சு!”… குளியலறையில் பதுங்கியிருந்த ஆபத்தான விலங்கு.. வைரலாகும் திகிலூட்டும் வீடியோ..!!!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் சோஜித்ரா தாலுக்காவிற்கு உட்பட்ட த்ரம்போவாட்-கதியாரபுரா பகுதியில் நள்ளிரவில் வழக்கம் போல் ஒரு குடும்பம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் வெளியே நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்த வீட்டு…

Read more

“மனைவி முன்னாடி மாஸ் காட்ட நினைச்சு இப்படியா மாட்டுவாங்க!”… போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிய போலி எஸ்பி… சினிமா ஸ்டைலில் அரங்கேறிய நாடகம்..!!!

ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில், பெண் ஒருவருக்குச் சொந்தமான ஷோரூமில் திடீரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியின் முன்பு பம்மிவிடக் கூடாது என்பதற்காகவும், உடனடியாக மின்சாரத்தை மீட்டுக்கொடுப்பதற்காகவும் அந்தப் பெண்ணின் கணவர் ஒரு…

Read more

“அடேங்கப்பா! கீழே பார்த்தா அதல பாதாளம்!”… 3500 அடி உயரத்தில் நடுவானில் தவித்த சுற்றுலாப் பயணி.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் தோர்ணமால் பகுதியில் அமைந்துள்ள சீதாகாய் புள்ளியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஜிப்லைன் சாகசத்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் கலந்துகொண்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 3…

Read more

என்கிட்ட 7 போடி ரூபாய் வீடு இருக்கு…! போலீஸ் வாயில் பணத்தை திணிப்பேன்… நாய் இறந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் பணத்திமிரை காட்டி சண்டை… அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நாய் இறந்த விவகாரம் தொடர்பாக இரு பக்கத்து வீட்டினரிடையே இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண வாக்குவாதமாகத் தொடங்கிய இந்த விவாதம், சிறிது நேரத்திலேயே பெரும் சண்டையாக மாறியது. இந்த மோதலின் போது,…

Read more

“அம்மா தற்கொலை செய்யல, அது கொடூரக் கொலை!”.. தாயின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய மூன்று மகள்கள்.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

பீகாரின் பகுதியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பள்ளியின் வார்டன்  மரணம் தற்கொலை அல்ல, மாறாக அது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவம்…

Read more

திருட்டுப் பயலே..! எல்லாம் நீ செஞ்ச வேலை தானா…? அதுக்கு கூட தங்கம் வைரம் வேணும் போல… தலைக்கடையில் இரவு நேரத்தில் கொள்ளையடித்த எலி… உண்மைதாங்க… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் திடீரென மாயமாகின. கடையின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போனதால், கடையின் உரிமையாளர்…

Read more

1-ம் வகுப்பு தான் படிக்கிறான்..! அப்படி என்னங்க கோபம்..? ஆசிரியர் அடித்த அடியில் மாணவனின் பல்லே உடைஞ்சு போச்சு… முகம் எல்லாம் வீங்கி ரத்த காயத்துடன் வீட்டுக்குப் போன குழந்தை.. பெற்றோர் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது ஆசிரியை நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆசிரியை அந்தச்…

Read more

“படத்தில் காட்டுவதெல்லாம் பொய்… ரீல்ஸை பார்த்து ஏமாறாதீங்க!”: ஸ்பெயின் தக்காளி திருவிழாவின் கசப்பான உண்மையை உடைத்த இந்திய பெண் – வைரல் வீடியோ…!!!

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ‘லா தோமாத்தினா’ தக்காளித் திருவிழா 2026 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அங்கு செல்லத் திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியப் பயணி ஒருவர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பாலிவுட்டின் பிரபல ‘ஜிந்தகி நா மிலேகி தொபாரா’ திரைப்படத்தில்…

Read more

கடவுளே என்னை மன்னிச்சிரு…! நான் இப்ப உன் பணத்தை எல்லாம் திருடிட்டு போகப்போறேன்… பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்ட நபர்… அடுத்து நடந்த ஷாக்… அதிர வைக்கும் காணொளி..!

கடவுள் முன்பாகவே பயபக்தியுடன் கரங்களைக் கூப்பி வணங்கிவிட்டு, அடுத்த கணமே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற விசித்திர சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோதத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.…

Read more

என் பொண்டாட்டி கூட சண்டை..! உடம்பெல்லாம் தீயில் எறிந்தபடி வீட்டை விட்டு அலறி அடித்து ஓடிய பள்ளிவாசல் ஊழியர்… என்னதான் கோபம் இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…? ஒரு நொடி ஆத்திரத்தால் பகீர்.!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு பகுதியில், மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாகப் பள்ளிவாசல் ஊழியர் (முஅத்தின்) ஒருவர் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு வீதியில் அலறியபடி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள…

Read more

வேற லெவல் சம்பவம்…! 201 லிட்டர் கங்கை நீரை தோளில் சுமந்தபடி சிவன் நாமத்தை உச்சரித்து காவடி எடுக்கும் முஸ்லிம் வாலிபர்… இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கு மெகா சான்று… ஆச்சரிய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவடி யாத்திரையில் வழக்கத்திற்கு மாறான ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மத எல்லைகளைக் கடந்து, பாரம்பரிய முஸ்லிம் தொப்பியை அணிந்துகொண்டு, நாவில் “பம்பம் போலே” என்ற சிவ கோஷ முழக்கத்துடன்,…

Read more

“பிளஸ் 2 மாணவி மீது காதல்”… ஜெயிலுக்கு போனதும் பேச மறுத்த சிறுமி… உடம்பிலிருந்த அந்த டாட்டூ.. பூங்காவில் வெடித்த சண்டை… பட்டப்பகலில் துடிக்க துடிக்க… அடுத்து நடந்து பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், 19 வயது பிளஸ்-2 பள்ளி மாணவி ஒருவரைப் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கன்கர்கேரா பகுதியில் உள்ள டிஃபென்ஸ் என்க்லேவ்…

Read more

“அக்காவுக்கு சாப்பாடு கொடுக்கப்போன 10 வயது சிறுமி கடத்திப் படுகொலை: அவசர உதவி ரோந்து போலீஸ் கொடூரம் – சிசிடிவி-யில் சிக்கிய கொலையாளிக்கு தர்மஅடி!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவுக்கு இரவு உணவு கொடுத்துவிட்டுத் திரும்பிய 10 வயது சிறுமியை, அவசர உதவி ரோந்துப் பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை…

Read more

“இது உண்மையா இல்ல AI-ஆ….?” வெள்ளத்தில் மிதக்கும் ஐபோன்கள்….? அசாமில் வெளியான திக் திக் காட்சிகள்…. வைரல் வீடியோவின் நிஜ பின்னணி என்ன…..??

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ள நீரில் பல ஐபோன்கள் மிதந்து செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அசாமில்…

Read more

“அடேய் ஓடவே முடியாது…. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு…. 19 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. தர்ம அடி கொடுத்த மக்கள்….!” வைரல் வீடியோவுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன….??

உத்தரகாண்ட் மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றச் சம்பவ இடத்தை மீண்டும் மறுசீரமைப்பு செய்து ஆய்வு செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டது. அப்போது காவல்துறையினருக்கும் இரண்டு குற்றவாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…

Read more

“சிவப்பு மஞ்சள் சேர்ந்தால் காவி உறுதியா?”… பெரியார் திடலில் தடையா?.. காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவும் அரசு.. திமுக தலைவர் கண்டனம்..!!!

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட வாகனப் பிரச்சாரத்திற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது. தங்களைச் சுயமரியாதை மற்றும் கொள்கைத் தலைவர்களின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் தவெக அரசு,…

Read more

“போதை வெறியில பெத்தவ கூட தெரியலையா?”… பெற்ற தாயைத் தீர்த்துக்கட்டிய கொடூரன்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறிய பயங்கரம்..!!!

தலைநகர் டெல்லியில் உள்ள மைதானகரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், உணவுக்காகப் பணம் கேட்ட 60 வயது மூதாட்டியை அவரது சொந்த மகனே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்கக் கிராமத்தைச் சேர்ந்த கியூ., சிதா தேவி…

Read more

Breaking: திமுகவை தொடர்ந்து அதிமுகவுக்கும் அதே சறுக்கல்…! “கூட்டணி முறிவு”… இபிஎஸ்-க்கு இடியாய் இறங்கிய செய்தி… ஷாக் கொடுத்த பூவை ஜெகன் மூர்த்தி… பரபரப்பு அறிவிப்பு..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த…

Read more

14 வயசு..! இங்கு வந்து 5 மாசம் தான் ஆகுது… தீக்காயத்தால் உயிரிழந்த தாய்.. திடீரென ஆக்ரோஷமாக மாறிய சிறுவன்… முதியோர் இல்லத்தில் மூதாட்டிகள் மீது கொடூர தாக்குதல்… பகீர் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டிகளைத் தடியால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ…

Read more

என் புருஷன் ஆஸ்திரேலியாவில் இருக்காரு..! சரக்கில் சயனைடு… 12 அடி குழியில் புதைச்சிட்டு 2 வருஷமா நாடகம் போட்ட மனைவி… கண்ணை மறைத்த கள்ளக்காதல் வெறி… சிக்கியது எப்படி..?

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த ஜிிக்னேஷ் மாவாடியா என்ற நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். ஜிக்னேஷின் மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து, அவரது மதுபானத்தில் சயனைடு விஷம் கலந்து கொன்றுள்ளனர்.…

Read more

பெரிய தலைப்பாகை..! நீல நிற ஆடை… நவீன காலத்திலும் போர் பயிற்சியில் சிறந்து விளங்கும் நிஹங் சீக்கியர்கள்… இவர்கள் யார் தெரியுமா…? பலரும் அறியா தகவல்…!!!

நமது கலாசாரத்திலும் வரலாற்றிலும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவர்கள் ‘நிஹங் சீக்கியர்கள்’. சீக்கியர்களின் 10-வது குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்ட இவர்கள், வரலாற்று ரீதியாக ‘குருவின் விருப்பத்திற்குரிய படை’  என்று அழைக்கப்பட்டனர். நீல நிற நீளமான ஆடை, பிரம்மாண்டமான தலைப்பாகை,…

Read more

அடப்பாவி..! இது என்ன சினிமாவா..? கெத்து காட்ட நினைத்து நடுரோட்டில் பல்பு வாங்கிய வாலிபர்.. விட்டா உயிரே போயிருக்கும்… பைக் சாகசத்தில் பந்தா காட்டி இப்படி கவுந்துட்டியே..? அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியப் பகுதியாக மாறிவிட்டன. காலை எழுந்தவுடன் இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஃபேஸ்புக் என எதிலாவது மூழ்கிவிடும் மக்கள், பொழுதுபோக்கைத் தாண்டி பல வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோக்களையும் தினமும் கண்டுவருகின்றனர்.…

Read more

“3 நாட்களாக ஸ்தம்பித்துப்போன சர்ஜரி பிரிவு மருத்துவமனையின் அலட்சியமா?”… ஆபரேஷன் தியேட்டருக்குள் படையெடுத்த எறும்புகள்.. அரசு மருத்துவமனையின் அவலம்..!!

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் அமைந்துள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், தாய்-சேய் நலப் பிரிவின் ஆபரேஷன் தியேட்டர் கடந்த மூன்று நாட்களாக முழுமையாக மூடப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வளாகத்தில் திடீரெனப் பெருமளவில் எறும்புகள் மொய்த்துக் கிடந்ததால் நோயாளிகளுக்குத்…

Read more

Breaking: “அவையை அதிரவைத்த வாதம்!”.. மக்களவையில் வந்தே மாதரம் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. கொந்தளித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசா..!!!

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் தொடர்பான புதிய சட்ட மசோதாவிற்குத் தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா, மசோதாவில் உள்ள சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி…

Read more

  • July 30, 2026
“வரதட்சனை கேட்காதீங்க அப்பா” 40 லட்சத்துக்காக பெத்த மகளை….. கல்லூரிக்குள் தந்தை செய்த வெறிச்செயல்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று தடுத்த சொந்த மகளையே, தந்தை கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கத்தியால் கொடூரமாகக் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச்…

Read more

Breaking: “15 நாட்களுக்குத் தண்ணீர் கொடுத்தே ஆகணும்!”… கர்நாடக அரசுக்கு மீண்டும் நெருக்கடி.. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கறார் உத்தரவு..!!!

தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில், கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் மிக முக்கிய மற்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் நாட்களுக்குத் தமிழகத்தின் உரிமையான தண்ணீரைத் தடையின்றித் திறக்க வேண்டும் என்று…

Read more

  • July 30, 2026
BREAKING: தமிழ்நாட்டுக்கு உடனே தண்ணீரைத் திறக்கணும்…. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் திறந்து விடக் கோரித் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தற்போது கர்நாடக அரசுக்கு மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைகளைக்…

Read more

Other Story