Breaking: “அவையை அதிரவைத்த வாதம்!”.. மக்களவையில் வந்தே மாதரம் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. கொந்தளித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசா..!!!

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் தொடர்பான புதிய சட்ட மசோதாவிற்குத் தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா, மசோதாவில் உள்ள சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி…

Read more

  • July 30, 2026
“வரதட்சனை கேட்காதீங்க அப்பா” 40 லட்சத்துக்காக பெத்த மகளை….. கல்லூரிக்குள் தந்தை செய்த வெறிச்செயல்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று தடுத்த சொந்த மகளையே, தந்தை கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கத்தியால் கொடூரமாகக் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச்…

Read more

Breaking: “15 நாட்களுக்குத் தண்ணீர் கொடுத்தே ஆகணும்!”… கர்நாடக அரசுக்கு மீண்டும் நெருக்கடி.. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கறார் உத்தரவு..!!!

தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில், கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் மிக முக்கிய மற்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் நாட்களுக்குத் தமிழகத்தின் உரிமையான தண்ணீரைத் தடையின்றித் திறக்க வேண்டும் என்று…

Read more

  • July 30, 2026
BREAKING: தமிழ்நாட்டுக்கு உடனே தண்ணீரைத் திறக்கணும்…. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் திறந்து விடக் கோரித் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தற்போது கர்நாடக அரசுக்கு மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைகளைக்…

Read more

“தஞ்சையில் திரள்வோம்.. கால்ஷீட் அரசுக்கு பாடம் புகட்டணும்!”.. தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் செய்யும் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வார்னிங்..!!!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாகத் துரோகம் இழைத்து வருவதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களின்…

Read more

“இனிமே இப்படி ஒருபோதும் நடக்காது!”… பிரதமர் வீடியோவை நீக்கிய விவகாரம்.. மத்திய அரசுக்கு மெட்டா மன்னிப்பு கடிதம்..!!!

பிரபல சமூக வலைதள நிறுவனமான மெட்டா, தனது ஃபேஸ்புக் தளத்திலிருந்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோவைச் சில நிமிடங்கள் நீக்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் திடீர் நடவடிக்கை குறித்து அதிருப்தி அடைந்த மத்திய அரசு தனது…

Read more

“உயிரோடவே கொளுத்திட்டான் சார்!”.. ஒரு பொண்ணோட ‘நோ’ வை கூட ஏற்க முடியலையா?.. அதிரடியில் இறங்கிய காவல்துறை.. சோஷியல் மீடியாவில் கொந்தளிப்பு…!!!

காதல் என்ற பெயரில் அரங்கேறும் வன்முறைகளும் அநாகரிகச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காதலன் ஒருவன் தனது காதலி திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக,…

Read more

  • July 30, 2026
“ஆட்சியில் இருந்தப்போ என்ன செஞ்சீங்க?” 2026 மே 10-க்கு அப்புறம்தான் பிரச்சனை வந்துச்சா….? திமுகவின் பொய்ப் பிரசாரத்தை உடைத்த தவெக….!!

ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்லவுள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். மேலும், மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளில் இந்த…

Read more

“சரக்குல விஷத்தை வச்சு மாமாவ போட்டு தள்ளிட்டோம்!”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை முடித்த மனைவி.. அதிரடியில் இறங்கிய போலிஸ்…!!!

கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் பதினைந்து அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண உறவின் புனிதத்தையும், மனிதநேயத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள…

Read more

“ஐயோ.. சினிமா கதையையே மிஞ்சிட்டாளேப்பா!”.. கணவனை சயனைடு வச்சுக் கொன்னுட்டு கூலா சுற்றிய மனைவி.. உறைந்துபோன உறவினர்கள்!.. போலிஸிடம் மாட்டிய கொடூரி…!!!

கொடூரமும் சதியும் நிறைந்த திரைப்படக் கதைகளையே மிஞ்சும் வகையிலான ஒரு அதிர்ச்சிச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த நாட்டையும் உறைய வைத்துள்ளது. தன் சொந்தக் கணவனையே சயனைடு விஷம் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் ஆஸ்திரேலியாவில் வசதி…

Read more

  • July 30, 2026
7000 மாணவர்களுக்கு பாதிப்பா….? இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV…. அதிர்ச்சி தகவலால் அலறியடிக்கும் பெற்றோர்கள்….!!

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஹெச்.ஐ.வி. (HIV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்தத்…

Read more

“ஐயோ.. இப்படி துடிதுடிச்சு செத்துப்போச்சே!”..  காட்டை அழித்ததால் ஊருக்குள் வந்த சிறுத்தை  மின்சாரக் கம்பியில் உரசி பரிதாப பலி!.. வெளியான பகீர் தகவல்…!!!

மனிதர்களின் சுயநலத்தாலும் நகரமயமாக்கலின் வீச்சினாலும் இயற்கையின் பேரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சோகமான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் தாசவடை தொழிற்பேட்டை பகுதியில் நடந்துள்ளது. காடுகளில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக வழிதவறி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிக்கு…

Read more

  • July 30, 2026
“சோறு போட லேட்டானதால் கொடூரம்” – அண்ணி தலையைத் துண்டித்து தொங்கவிட்ட மைத்துனன்…. ​பசியிலும் போதையிலும் வெறிச்செயல்….!!

உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட சிறிய தாமதத்தால், போதைக்கு அடிமையான மைத்துனன் ஒருவன் தனது சகோதரரின் மனைவியைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குமார் என்பவரைக்…

Read more

“ஐயோ.. நடுரோட்டுல டயர் வெடிச்சு என்ன ஆகுறது?!”.. ரோடெல்லாம் ஆணி தூவிய கும்பல்.. மாட்டிக்கொண்ட நாசகார வேலை!.. பதிவான சிசிடிவி காட்சிகள்…!!!

பெங்களூரு மாநகரில் வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்த “பஞ்சர் மாஃபியா” கும்பலின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் செல்பவர்களின் வாகனங்களை வேண்டுமென்றே பஞ்சர் ஆக்கி, அதன்மூலம் தங்களின் பஞ்சர்…

Read more

  • July 30, 2026
“மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க” வெள்ளி, சனி, ஞாயிறு….. தொடர்ந்து 3 நாள் லீவ்…. எகிறும் ஜாலி மூடு….!!

புதிய கல்வியாண்டு தொடங்கும்போதே மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது பள்ளி விடுமுறை பட்டியல்தான். அந்த வகையில், வரவிருக்கும் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த தகவல் வெளியாகி, மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்…

Read more

“ஐயோ.. நாங்க என்ன பாவம் பண்ணோம்?!”… எதிர்காலமே பாழாப் போச்சே!.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரவிய எய்ட்ஸ்: அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய மாணவச் சமுதாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு சோகமான செய்தி கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இளைய…

Read more

“இது என்ன விசாரணையா.. இல்ல சுற்றுலா பயணமா?!”.. பெண்ணை வைச்சு போலிசார் அடிச்ச லூட்டி.. அதிரடி விசாரணை…!!!

வழக்கு விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகள் சிலர் தங்களின் அதிகாரத்தையும் கடமையையும் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் புனே காவல்துறையைச் சேர்ந்த சிலர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

Read more

10 வருஷத்துக்கு முன்…! “அப்படி திருமணம் செஞ்சும் வேற ஒருத்தன் கூட உல்லாசம்”… 2 குழந்தைகள் பிறந்த பிறகும் அடங்காத தாய்… நீல நிற ட்ரம்மில் அடைத்து விடுவேன் என புருஷனுக்கு மிரட்டல்… உயிரையே விட்ட பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆனந்தநகர் பகுதியில், குடும்பத் தகராறு மற்றும் மனைவியின் மன உளைச்சல் காரணமாக 27 வயது வாலிபர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் அணில் குமார் யாதவின் மகன் வினய் யாதவ் (27) என…

Read more

1 இல்ல 2 இல்ல 3 புருஷன்…! “மிரட்டி மிரட்டியே 3 பேரை திருமணம் செய்த வர்ஷா”… வரவேற்பாளராக சேர்ந்து ஆண்களை வலையில் வீழ்த்திய பெண்… சிக்கியது எப்படி…?

ஹரியானா மாநிலம் குருகிராமத்தில், தொழிலதிபர் ஒருவரை காதலில் விழவைத்து, மிரட்டி, போலி வழக்குகள் போடுவதாக அச்சுறுத்தித் திருமணம் செய்துகொண்ட வர்ஷா என்ற பெண்ணின் மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. மோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு புகார்களின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ள வர்ஷா…

Read more

3 வயது மகளுடன் 25 வயது தாய்… பிஞ்சு குழந்தையை கட்டி அணைத்தபடி தலையில்லாமல் கிடந்த 2 சடலங்கள்… ரயில் முன் மகளுடன் குதித்து உயிரை விட்ட தாய்… கலங்க வைத்த காட்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரமான சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது  25 வயது மதிக்கத்தக்க இளம் தாய் பிராச்சி ஜாட் என்பவர், தனது 3 வயதுப் பெண் குழந்தையுடன்  ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை…

Read more

வெடித்த போராட்டம்…! தனி ஆளாக நின்னு ஒற்றை கையால் பேருந்தை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகாரி… ஆண்கள் கூட்டத்தை பின்வாங்க வைத்த சிங்கப்பெண்… வைரலாகும் வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் இடையே, கூடுதல் காவல்துறை ஆணையர் (ACP) மோனிகா சுக்லா தனியாளாக நின்று பஸ்ஸைத் தடுத்திருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…

Read more

கழுத்தளவு வெள்ளம்..! தண்ணீரில் மூழ்கும் அபாயத்தில் தந்தை… 3 குழந்தைகளின் உயிரைக் காக்க மரண போராட்டம்… இதயத்தை நொறுக்கும் வீடியோ… அப்பா எப்பவுமே கிரேட் தான்…!!!

தந்தையின் அன்பு பல சமயங்களில் வார்த்தைகளால் வெளிப்படுவதில்லை; அது அவரது செயல்களின் மூலமே வெளிப்படும். தனது பயம், வலி மற்றும் உயிரைப் பற்றி கவலைப்படாமல், தன் குழந்தைகள் மீது எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இறுதி வரை போராடும்…

Read more

“இனி நீதான் உன் சகோதரிகள பாத்துக்கணும்”… அம்மா பேச்சைக் கேட்டு நடந்துக்கோ… மரணத்தின் விளிம்பில் மகனிடம் கண்ணீரோடு தந்தை சொன்ன அந்த வார்த்தை… கலங்க வைக்கும் காணொளி…!!!

தந்தையின் அரவணைப்பு ஒரு குழந்தையின் தலையிலிருந்து நீங்குவது என்பது உலகிலேயே மிகப்பெரிய சோகமாகும். அந்த வகையில், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு உணர்ச்சிகரமான காணொளி அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, தனது வாழ்க்கையின் இறுதிப் பொழுதை…

Read more

மாத சம்பளம் ரூ.12,000 தான்.. ஆனா பேங்க் பேலன்ஸ் பார்த்தால் தலையே சுத்திடும்… பள்ளி ஆசிரியர்களின் உல்லாச வாழ்க்கை… பெங்களூர் டூ கேரளா… பகீர் பின்னணி..!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியைகளே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமக்ர சிக்ஷா கேரளா அமைப்பின் கீழ் இயங்கும் பி.ஆர்.சி மையத்தில் சிறப்பு ஆசிரியைகளாகப் பணியாற்றி…

Read more

Breaking: ஷாக் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இன்று இறக்கத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22…

Read more

  • July 30, 2026
“அவரு சொத்து விவரத்தை மறைக்க ஒன்னும் செய்யல” மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு…. நீதிபதி சொன்ன காரணம்….!!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்து விவரங்களை…

Read more

“தமிழ்நாடு பாலைவனமாக மாறுவதற்குள் ஒன்றுபடுங்கள்.. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுக்கு துரைமுருகன் அதிரடி அழைப்பு..!!”

காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் தமிழகம் பெரும் பாலைவனமாக மாறக்கூடும் என்று நீர்வளத்துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான துரைமுருகன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்…

Read more

“கண்ணு முன்னாடி அன்பா டீ குடுத்தவ இவ்வளவு பெரிய அரக்கியா?”… கணவன் குடும்பத்திற்கு விஷம் கொடுத்த மனைவி.. விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில், தன் கணவன் மற்றும் மாமியார்-மாமனாரை மெல்ல மெல்லக் கொல்வதற்காகத் தினமும் காலையில் கொடுக்கும் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து வந்த கொடூர மனைவியின் செயல், ரகசியக் கேமராவில் சிக்கி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீட்டில் உள்ள…

Read more

“மெட்ரோ பயணம் மூலம் திசைதிருப்பப்படும் உண்மைகள்? 151 மருத்துவ இடங்கள் பறிப்பு & தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை.. அரசியல் அரங்கில் வெடிக்கும் சர்ச்சை..!!”

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 151 இடங்கள் பறிபோன விவகாரமும், தேசிய அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட சம்பவமும் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை…

Read more

“போலீஸ் யூனிஃபார்மை வச்சு இப்படியொரு வேலையா?”.. ஆர்ஏஎஃப் வீரர்களை அவமதித்த சோஷியல் மீடியா பிரபலம்… சர்ச்சைப் பதிவு..!!!

டெல்லி நாடாளுமன்ற மார்ச் மற்றும் போராட்டக் களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராபிட் ஆக்சன் ஃபோர்ஸ்  எனப்படும் விரைவுப் படை வீரர்களின் நீல நிறச் சீருடையை அடிப்படையாகக் கொண்டு, இன்ஃப்ளூயன்சர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பெரும் சர்ச்சையைக்…

Read more

“அப்பா கீழ வாப்பா!”… குடும்பத் தகராறில் விபரீத முடிவு.. கதறிய 5 வயது பச்சிளம் குழந்தை.. பரிதாப சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியில் உள்ள எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் குடிநீர் தொட்டியின் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பகுதியைச் சேர்ந்த 30 வயதான சுபம் என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…

Read more

“ஆசிரியரே இப்படி! யாரை நம்பித்தான் குழந்தைகளை விடுறது!”.. தனியார் பள்ளியில் 3வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!!

ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றரை வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமி தனக்கு ஏற்பட்ட வலியைத் தனது தாயாரிடம் கூறியதோடு,…

Read more

அடக்கடவுளே..! பொழைக்க வந்த இடத்தில் பயங்கரம்… நடு ரோட்டில் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட தொழிலாளி… சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த கூட்டம்… பகீர் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில், தொழிலாளி ஒருவர் தடியால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடுரோட்டிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், தொடர்புடைய…

Read more

“அடச்சீ! பேசும்போது தொந்தரவா இருந்துச்சா?”.. பச்சிளம் மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரத் தாய்… இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் அம்பலமான ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பால்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட சௌலி கிராமத்தில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூன் 28-ஆம் தேதி அன்று தனது மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயே கழுத்தை…

Read more

12 வயசு தான் ஆகுது..! “5-ம் வகுப்பு தான் படிக்கிறான்”.. காலையிலேயே பேக் போட்டுட்டு ஜாலியா ஸ்கூலுக்கு போன சிறுவன் பிணமான கொடூரம்… அடித்தே கொன்ற சக மாணவர்கள்… பகீர்.!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் விபான் (12) என்ற ஐந்தாம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பள்ளி…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்”… வேற ஒருத்தன் கூட உல்லாசம்… தாலி கட்டிய புருஷனை இரவோடு இரவாக சாக்கு மூட்டையில் பிணமாக்கிய மனைவி… பதற வைக்கும் கொடூரம்.!

கள்ளக்காதலுக்குத் இடையூறாக இருந்த கணவனை, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண் தனது காதலனுடன் சேர்ந்து கோடாரியால் வெட்டிக் கொலை செய்து, சடலத்தைக் கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் பீஹார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தை சேர்ந்த சதேந்திர சிங்…

Read more

ஹெட் மாஸ்டரா இல்ல போதை ஆசாமியா..? டெய்லி ஃபுல் போதையில் ஸ்கூலுக்கு வரும் தலைமை ஆசிரியர்… ஆசிரியருடன் செம சண்டை… ஸ்கூலில் படு பயங்கரம்..!!

கல்விக் கூடங்கள் அறிவு புகட்டும் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் வேளையில், பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம் திலோத்து அருகே உள்ள சந்தன்புரா நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியருக்கும் சக…

Read more

அடிக்கடி வெடித்த சண்டை…! “வேற ஒருத்தன் கூட திடீர் உல்லாசம்”… கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்… தாலி கட்டிய புருஷனை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கொடூர மனைவி…!!

பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற கணவரான வீரேந்திர சிங்கை மனைவியே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

“கடுமையான தண்டனை இருக்கு!”… பெல்லட் துப்பாக்கிச் சூடு விவகாரம்.. காங்கிரஸ் தலைமை கொடுத்த பகீர் எச்சரிக்கை..!!!

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கு எதிரான அனைத்துத் தகுந்த ஆதாரங்களையும் தாங்கள் முழுமையாகச் சேகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போராட்டக்களத்தில் ஈடுபட்ட இளம் மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ரத்தம் சிந்திய…

Read more

“ஐயோ…. என் குழந்தையைக் காப்பாத்துங்க….!” கதறிய தாய்…. வாசலில் விளையாடிய 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தெருநாய் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளது. வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனை நாய் திடீரென கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அலறல்…

Read more

“ஒரு வாரத்தில் இரண்டாவது முறையா நடக்குது!”.. ரிசார்ட் பார்ட்டியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பதற்றமான சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் உள்ள காளம் பகுதியில் அமைந்துள்ள துளசி ரிசார்ட்டில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில் நடந்த ஒரு பார்ட்டியின் போது அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிவ் எம்.ஐ.டி.சி பகுதியில்…

Read more

“நல்லவேளை பாத்தாச்சு! பள்ளி பக்கத்துல நடமாடுன்னா ஆபத்து!”… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள வாக்லே எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து ஆபத்தான நிலையில் சிறு முதலைக் குஞ்சு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிணற்றுக்குள் முதலையை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக விலங்குகள் நலச் சங்கத்தின் (WWA) அவசர…

Read more

Breaking: “இனி அரசு அலுவலகங்களில் இந்த போர்டு கட்டாயம்!”.. அனைத்து துறைகளுக்கும் பறந்த அவசர உத்தரவு… தலைமைச் செயலாளர் சாய்குமார் அதிரடி..!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு முறைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தலைமைச் செயலாளர் சாய்குமார் அவர்கள் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் ‘லஞ்சம்…

Read more

“இது தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் சதி!”… வந்தே மாதரம் சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு… கனிமொழி பரபரப்பு அறிக்கை..!!!

வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் தரப்பில் இருந்தும்…

Read more

“3.70 லட்சம் இணைப்புகளில் தில்லுமுல்லு!”… மின்கட்டண முறைகேடு புகாரால் பரபரப்பு… மின்வாரிய தலைவர் போட்ட அதிரடி உத்தரவு..!!!

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 3.70 லட்சத்திற்கும் அதிகமான மின் சேவை இணைப்புகளுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மின் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும்படி மின்வாரியத்…

Read more

இது ஸ்கூலா இல்ல படுக்கையறையா..? வகுப்பறையில்ஆசிரியர்கள் செஞ்ச வேலையை பாருங்க… 100 மாணவர்கள் வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி..!!

பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொடக்கப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த வைரல் வீடியோவில், இரண்டு ஆசிரியர்கள் வகுப்பறையின்…

Read more

ரொம்ப அருவருப்பா இருக்கு..! ஜிம்மில் ஒர்க் அவுட்.. நீ பலமாக என் வியர்வையை குடி… மாணவனிடம் அசிங்கமாக நடந்து கொண்ட ட்ரெயினர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி..!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், சமூக வலைதளங்களில் மலிவான விளம்பரம் தேடுவதற்காகச் செய்யப்படும் விபரீத செயல்களின் வரிசையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அமிர்தசரசில் புகழ்பெற்ற ஜிம் பயிற்சியாளர் தேஜ்பீர் சிங் ரானா என்ற ‘ரானாராக்’  என்பவரது 8 விநாடிகள் கொண்ட வீடியோ…

Read more

ரூ‌.1200 சம்பளம்.. ரூ.400 கூலி.. பணத்துக்காக 15 வயது தம்பியை பிணமாக்கிய அண்ணன்… கிணற்றுக்குள் கொடூர நிலையில் சிறுவனின் சடலம்… பெற்றோருக்கு இடியாய் விழுந்து செய்தி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், வெறும் 400 ரூபாய் தகராறு காரணமாக 15 வயது சிறுவன் அவனது சொந்தச்  சசோதரனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டத்தின் கஜ்ராஹா புசுர்க் கிராமத்தில்…

Read more

ஃபர்ஸ்ட் 2 தான் வந்துச்சு.. அடுத்து 14 பாம்புகள் வெளியே வந்தது… ஒருவேளை முட்டை போட்டு இருக்குமோ…? யாருமே உதவிக்கு வரல… தைரியமாக ஒற்றை ஆளாக மொத்த பாம்பையும் பத்திரமாக மீட்ட நபர்… திக் திக்..!!!

மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி மாவட்டம் பத்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே அடுத்தடுத்து 14 நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால், அப்பகுதி மக்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாகப் பிடிக்கப்பட்ட…

Read more

என் வரலாறை முதல்ல தெரிஞ்சுக்கோ..! “கேஸ் கொடுத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது”.. தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது காரை ஏற்றிய கொடூரம்.. வீட்டுக்கே வந்து மிரட்டல்… வீடியோ லீக் ஆனதால் வெளிவந்த உண்மை..!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் ஒன்று  ஏறி இறங்கிய கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு நடந்த இந்த விபத்து தொடர்பான…

Read more

Other Story