அடிக்கடி வெடித்த சண்டை…! “வேற ஒருத்தன் கூட திடீர் உல்லாசம்”… கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்… தாலி கட்டிய புருஷனை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கொடூர மனைவி…!!
பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற கணவரான வீரேந்திர சிங்கை மனைவியே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…
Read more