12 வயசு தான் ஆகுது..! “5-ம் வகுப்பு தான் படிக்கிறான்”.. காலையிலேயே பேக் போட்டுட்டு ஜாலியா ஸ்கூலுக்கு போன சிறுவன் பிணமான கொடூரம்… அடித்தே கொன்ற சக மாணவர்கள்… பகீர்.!
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் விபான் (12) என்ற ஐந்தாம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பள்ளி…
Read more