“ஐயோ.. இப்படி துடிதுடிச்சு செத்துப்போச்சே!”..  காட்டை அழித்ததால் ஊருக்குள் வந்த சிறுத்தை  மின்சாரக் கம்பியில் உரசி பரிதாப பலி!.. வெளியான பகீர் தகவல்…!!!

மனிதர்களின் சுயநலத்தாலும் நகரமயமாக்கலின் வீச்சினாலும் இயற்கையின் பேரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சோகமான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் தாசவடை தொழிற்பேட்டை பகுதியில் நடந்துள்ளது. காடுகளில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக வழிதவறி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிக்கு…

Read more

Other Story