“அடேங்கப்பா!.. 75 லட்சத்துக்கு விஸ்கியா? இந்தியாவுல இங்கதான் இருக்காம்!”.. மதுப்பிரியர்களை நடுங்க வைத்த பிரம்மாண்ட விலை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

ஹரியானாவின் மில்லினியம் சிட்டியான குருகிராம் நகரில் அமைந்துள்ள பிரபல ஒயின் ஷாப் ஒன்று தற்போது நாடு முழுவதும் உள்ள மதுப்பிரியர்களின் பேசுபொருளாகியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ‘தி பால்வெனி 50 இயர் ஓல்ட் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி’ என்ற…

Read more

Breaking: “மோடி பதவி விலகியே ஆகணும்!”… நீட் முறைகேட்டால் உச்சக்கட்டக் கொதிப்பில் காங்கிரஸ்… . பதற வைக்கும் டெல்லி நிலவரம்..!!!

நாட்டின் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உச்சக்கட்டப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள…

Read more

  • July 21, 2026
​”கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!” மாணவர்களை அடித்த டெல்லி போலீஸ்… பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி அதிரடி டிமாண்ட்….!!

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் நேற்று நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

Read more

“சிக்னல் கிடைக்கலன்னு இனி டென்ஷன் ஆகாதீங்க!”.. நெட் இல்லாட்டியும் யுபிஐ பேமெண்ட்… யுபிஐ-யில் செம அதிரடி மாற்றம்..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வரும் நிலையில், தொலைதூரப் பகுதிகள் மற்றும் சிக்னல் கிடைக்காத இடங்களில் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் படும் அவதிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. இணைய வசதி இல்லாத இடங்களிலும் யுபிஐ மூலம் தடையின்றிப் பணம்…

Read more

  • July 21, 2026
​”வேற மருத்துவமனைக்கு மாத்துங்க!” சோனம் வாங்சுக் விவகாரத்தில் அதிரடி திருப்பம்… 2 நீதிபதிகள் அமர்வு அனுமதி….!!

தேசிய அளவில் கல்வித்துறையில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் தொடர்…

Read more

“அந்த வீடியோவை வெளியிடுவோம்!” – மிரட்டி மிரட்டியே 21 வயது மாணவிக்குச் செய்யப்பட்ட பயங்கரம்!.. 4 பேரின் கொட்டத்தை அடக்கப் பாய்ந்த காவல்துறை..!!!

புனேவின் ஆலந்தி சாலையில் வசித்து வரும் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், கேம்ப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் முன்பு படித்த முன்னாள் சக மாணவர் ஒருவர், மாணவியின் நெருக்கமான வீடியோவை வைத்திருந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி…

Read more

“அம்மா அடிக்காதேம்மா…” பெற்ற தாயே 10 மாதக் குழந்தையை பக்கெட்டில் முக்கி கொடூரக் கொலை!.. நெஞ்சை உலுக்கிய சோகம்..!!!

மகாராஷ்டிராவில் பெற்ற தாயே தனது 10 மாத பெண் குழந்தையை மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அம்மா என்னை அடிக்காதே” என்று குழந்தை அலறுவது போன்ற ஒரு இரக்கமற்ற முறையில், அத்தாய்…

Read more

  • July 21, 2026
BREAKING: “டெங்குவுக்கு வந்தாச்சு எண்ட் கார்டு!” இந்தியாவின் முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்….!!

இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் கொசுக்களால் பரவி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் கொடூரமான டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய மருந்துகளின்…

Read more

“அம்மா எங்கேப்பா?”… இன்ஜினியர் கணவரின் கொடூர முகம்!.. 8 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்த மாமியார் கொடுமை…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் பஜாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோமல் யோகேஷ் மோரே என்ற பட்டதாரி பெண், கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த…

Read more

எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல..! ஆனா குழந்தைகளுக்கு எதுவும் ஆகிற கூடாது.. வகுப்பறையில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை.. மொத்த மாணவர்களையும் குடையாக மாறி காத்த ஆசிரியர்… வீடியோ வைரல்..!

ஆசிரியர்கள் வகுப்பறையில் புத்தக அறிவை மட்டும் போதிப்பதில்லை; மாறாக, பல நேரங்களில் தங்களின் மாணவர்களுக்குப் பெற்ற தாயாகவும், தந்தையாகவும் நின்று அரவணைக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரத்தைப் பள்ளியிலேயே கழிப்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆசிரியர்களின் தலையாய கடமையாகிறது. ஆபத்தான சூழல்களில்…

Read more

2016 டூ 2026… உன் புருஷன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டு வா… கல்யாணம் ஆகியும் விடல… 10 வருஷமா பெண்ணை சீரழித்த சாமியார்… பதற வைக்கும் பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் போலிச் சாமியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீகம் மற்றும் குடும்ப நல்வாழ்வு என்ற போர்வையில், பெண் ஒருவரைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாகப்…

Read more

2 இல்ல நான் 3 வயசு தான் இருக்கும்.. சிறுமியின் கால் மேல் துணிச்சலாக நின்ற குழந்தை… வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் சாதனை… புல்லரிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுடன் தொடர்புடைய வீடியோக்கள் எப்போதுமே மக்களின் மனங்களைக் கவரும் ஆற்றல் கொண்டவை. அவர்களின் அறியாமை, குறும்புத்தனமான சுட்டித்தனங்கள் மற்றும் சின்னச் சின்னச் செயல்கள் பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும். அந்த வகையில், இரண்டு சிறுமிகளின் அசத்தலான திறமையையும், அவர்களுக்கு…

Read more

21 வயசு தான் ஆகுது..! இன்ஸ்டா நட்பால் சீரழிந்த வாழ்க்கை… ஒரு வருஷமா மாறி மாறி பலாத்காரம் செய்த 4 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து… நடு நடுங்க வைக்கும் சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கல்லூரி மாணவி ஒருவர் தொடர்ந்து ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் புனே காவல்துறை நான்கு பேரைக் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 21 வயது…

Read more

  • July 21, 2026
‘எனக்குப் பின் என் பார்வையில்லாத் தாயை யார் பார்ப்பார்?’… கணவன், மகனைப் பறிகொடுத்த மகள்! கால்வாய்ப் பாலத்தில் பைபிள்… நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!

வாழ்க்கை சில நேரங்களில் மனிதர்களுக்கு அளிக்கும் சோதனைகள், அவர்கள் தாங்கக்கூடிய வலிமைக்கும் அப்பாற்பட்டதாகி விடுகிறது. சோகங்கள் அலை அலையாக வந்து மோதும்போது, மனித மனம் தன் நம்பிக்கையை இழந்து, விதியின் பாதாளத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. அப்படியொரு நெஞ்சை உலுக்கும், கண்ணீரை வரவழைக்கும்…

Read more

நான் டெய்லி ஆபீஸ் போற வழியில இருப்பாரு..! இன்னைக்கு தான் பார்த்தேன்.. ரூ.5-க்கு மேல ஒரு பைசா கூட வாங்கல.. ஆனாலும் 100 ரூபாய் கொடுத்துட்டேன்… கலங்க வைத்த காணொளி..!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு சிறிய நற்செயல், பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதற்கு இந்தச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, இரக்க குணம் காட்டப் பெரிய பெரிய காரியங்கள் செய்யத் தேவையில்லை;…

Read more

  • July 21, 2026
சத்தமில்லாமல் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..  சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி தரும் இன்றைய நிலவரம்…!!

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 வரை உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம்:…

Read more

  • July 21, 2026
பாம்பைக் கடிக்க வைத்து கணவனைக் கொன்ற ‘தாமிணி’! மீரட் சிறையில் முதல் இரவு… ‘நீல டிரம்’ முஸ்கானுடன் சந்திப்பு! மகனை நினைத்துக் கதறி அழுத கொடூரம்..!!

சொந்தக் கணவனையே விஷப் பாம்பை விட்டுத் தீண்ட வைத்துக் கொன்ற கொடூரக் குற்றச்சாட்டில் கைதாகி, மீரட் மாவட்டச் சிறைக்குள்  தூக்கி வீசப்பட்டிருக்கிறாள் தாமிணி. சொகுசு வாழ்க்கையும், காதலின் வக்கிர மோகமும் அவளைக் கொண்டு வந்து நிறுத்திய இடம் — கான்கிரீட் சுவர்களும்,…

Read more

  • July 21, 2026
திரிஷ்யம் படப் பாணியில் ‘லிவ்-இன்’ காதலன் கொலை! பாத்ரூமில் அழுகிய சடலம்… ஓடிப்போன காதலி அனுப்பிய அந்த ஒற்றை ‘வாய்ஸ் மெசேஜ்’! பெரும் பரபரப்பு..!!

திரைப்படங்களில் வரும் அதிர்ச்சிகரமான குற்றக் கதைகளைக் கண்டு நாம் தியேட்டர்களில் கைதட்டி இருப்போம். ஆனால், அந்தத் திரைக் கதைகளையும் மிஞ்சும் வகையிலான ஒரு கொடூரமான நிஜ வாழ்க்கை ‘த்ரில்லர்’ சம்பவம் மகாராஷ்டிராவின் கல்யாண் கிழக்குப் பகுதியில் அரங்கேறி, ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உறைந்துபோக…

Read more

“தண்ணீருக்கே கஷ்டப்படும் மக்கள்!” – பொழுதுபோக்கிற்காக 6,000 லிட்டர் நீர் வீணடிப்பு.. யூடியூபர் சௌரவ் ஜோஷியின் விசித்திரமான வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை..!!”

பிரபல யூடியூபர் சௌரவ் ஜோஷி , தனது சமீபத்திய வீடியோ ஒன்றிற்காக 6,000 லிட்டர் குடிநீரை ஒரு பிளாஸ்டிக் குழிக்குள் நிரப்பி ‘நீச்சல் குளம்’ போலப் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டது, சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களைச் சம்பாதித்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும்…

Read more

“என் மனைவிக்குச் சமைக்கத் தெரியல, குழம்பு நல்லா இல்ல.. போலீஸை வரவழைத்து கணவர் செய்த அலப்பறை.. வைரலாகும் வீடியோவால் சிரிப்பு மழை..!!”

திருமணம் என்றாலே விட்டுக்கொடுத்துப் போவதுதான் வழக்கம். ஆனால், உத்திரபிரதேசத்தில் ஒரு கணவர் தனது மனைவி செய்த குழம்பு/சமையல் சரியில்லை என்பதற்காக, நேரடியாகக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸை வரவழைத்த விசித்திரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“74 மணிநேர வேலை, 5% சம்பள உயர்வு!” – 10 ஆண்டு கால நம்பிக்கையைத் தூக்கியெறிந்த மென்பொருள் ஊழியர்.. கார்ப்பரேட் உலகின் பகீர் முகம்..!!”

ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றுவது பணிப் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று நம்பும் பலருக்கு, ஒரு டெக் ஊழியரின் இந்த அனுபவம் ஒரு எச்சரிக்கை மணி. டெல்லோய்ட்  போன்ற முன்னணி நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய டெக் ஊழியர் ஒருவர்,…

Read more

“3 முறை தோல்வி… 4-வது முறை மகுடம்.. நேஹா ப்யாத்வாலின் உத்வேகம் தரும் வெற்றிச் சரித்திரம்.. 24 வயதில் சாதித்து காட்டிய சாதனைப் பெண்..!!”

தொடர் தோல்விகள் ஒருவரை மனதளவில் முடக்கிவிடக்கூடும். ஆனால், அதே தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், தனது அன்றாடப் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றத்தைச் செய்ததன் மூலம், நாட்டின் மிகக் கடினமான யு.பி.எஸ்.சி தேர்வை வெற்றி கொண்டுள்ளார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நேஹா ப்யாத்வால். 24 வயதிலேயே…

Read more

“வெறும் 100 ரூபாய்க்கு முக மசாஜ்!” – டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்யப் பெண்; இணையத்தில் வெடிக்கும் பாதுகாப்பு குறித்த விவாதம்..!!”

சுற்றுலாப் பயணிகளின் தேசமான இந்தியாவில், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய அனுபவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த லுபோவ் என்ற சுற்றுலாப் பயணி, டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன் ஒன்றில் முக மசாஜ் செய்துகொண்ட…

Read more

“1.5 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு சொந்த ஊரில் 4 லட்சம் வருமானம்.. வேலையை விட்டுவிட்டு பிசினஸில் சாதித்தது எப்படி? மும்பை இளைஞரின் சக்சஸ் ஸ்டோரி..!!”

மும்பையின் நெரிசலான வாழ்க்கை, நீண்ட நேரப் பயணம் மற்றும் அதிக செலவுகள் தரும் சலிப்பால், நல்ல வேலையைத் தூக்கி எறிந்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பி, இன்று வெற்றிகரமான தொழிலதிபராக மாறியிருக்கும் ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. மும்பை…

Read more

“ரியல் லைஃப் வேற… சினிமா வேற!” சுற்றுலா சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்.. செர்பியாவில் இந்தியத் தம்பதியினருக்கு மிரட்டல்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!”

நிம்மதியான சுற்றுலாப் பயணமாகத் திட்டமிட்டு செர்பியாவிற்குச் சென்ற இந்தியத் தம்பதியினர், அங்கு மர்ம நபர்களால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதியினர் தங்களது பயணத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, அப்பெண்ணின்…

Read more

“நெஞ்சே பதறுது! சரக்கு எடுக்க வந்த இடத்தில் இதுவா?”.. மதுக்கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தை… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!!

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் உள்ள டோடா ராய்சிங் பகுதியில் உள்ள மதுக்கடைக்குள் நேற்று திங்கட்கிழமை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வெளியே அமர்ந்திருந்த ஃபதே லால் கோலி (40) என்ற நபர் மீது முதலில்…

Read more

“ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்த 3 குழந்தைகள் யார்?”.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை… வைரலாகும் சூடுபிடித்த வீடியோ..!!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடு ஒன்றில் மூன்று குழந்தைகளுடன் அன்பாகப் பழகும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ராகுல் காந்தி தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் பொதுவெளியில் வெளிப்படுத்தாத நிலையில், இந்த வீடியோ…

Read more

“நீட் சர்ச்சை! யார் இந்த தர்மேந்திர பிரதான்?”… ஏபிவிபி டூ டெல்லி கல்வி அமைச்சர் வரை… குவியும் உச்சகட்ட நெருக்கடி..!!!

அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகள் ஒட்டுமொத்த இந்திய கல்வித் துறையையே உலுக்கியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு…

Read more

“நீட் ரிசல்ட் வந்ததும் காணல!”.. அண்ணன், தம்பி இருவருமே துறவிகளாக மாறிய திகில் பின்னணி.. தவிக்கும் பெற்றோர்..!!!!

பீகார் மாநிலம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர் சித்தாந்த் விஷால். இவர் ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்காகத் தீவிரப் பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருந்தபோது ஒருநாள் காலை நடைப்பயிற்சி செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமானார். மூன்று நாட்களாக அவர்…

Read more

“சோனம் வாங்சுக்கின் தந்தை யார் தெரியுமா?”… இந்திரா காந்தியே நேரில் சென்ற வரலாறு… உரிமைக்காக இரு தலைமுறைகளின் போராட்ட பின்னணி..!!!

மத்திய அரசின் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, லடாக் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் டெல்லியில் கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறை அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் மிகவும் மோசமடைந்த…

Read more

“காதலித்ததே குத்தமா? யுடியூப் பார்த்து இப்படியெல்லாமா செய்வாங்க?”… நர்ஸைக் கொல்லக் காதலன் போட்ட ஸ்கெட்ச்… பெரும் பதற்ற சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மேரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நேஹா ராணி (25) என்ற நர்ஸ் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் ஓடி டெக்னீசியனாகப் பணியாற்றி வரும்…

Read more

வாழ்வா சாவா..? “தண்டவாளத்தில் உரசிய சேலை”.. ஓடும் ரயிலில் படிக்கட்டில் உசுர கையில் பிடிச்சுகிட்டு தொங்கிய பெண்… இந்த வீடியோவை பார்த்தால் உடம்பெல்லாம் நடுங்குது..!!

மும்பை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் லோக்கல் ரயில்களில், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் லோக்கல் ரயிலில் பயணித்த பெண் ஒருவர், வாசலில் தொங்கியபடி பயணிக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ…

Read more

அடப்பாவிகளா..? “சட்டை தைக்க வேற துணியே கிடைக்கலையா”..? ரயிலில் காணாமல் போகும் பெட்சீட்டை என்ன பண்றாங்கன்னு இப்பதான் தெரியுது… உத்து பாத்தா உண்மை தெரியும்..!!

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, போர்வை, துண்டுகள் மற்றும் மெத்தை விரிப்புகள் அதிக அளவில் திருடு போவதாக அண்மைக்காலமாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. ஆண்டுதோறும் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் மாயமாவதாக அதிர்ச்சித்…

Read more

ஹோட்டல் ரூம் போட்ட மனைவி.. கள்ளக்காதலனுடன் அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… நடு ரோட்டில் வச்சு செய்த மாமியார் நாத்தனார்… வைரலாகும் வீடியோ…!!

ஹரியானாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியேயும் சாலையிலும் நடந்த குடும்ப சண்டை  தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் திரண்டதால், சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடப்பவை அனைத்தையும்…

Read more

நான் வீடியோ எடுக்குறேன்..! நீ பாம்பை பிடி… லைக்குக்காக குழந்தையின் உயிரோடு விளையாடிய நபர்கள்… சீறிப்பாய்ந்தும் கயிறு போல் பிடித்து.. பகிர் வீடியோ…!!!

பாம்பு என்ற பெயரைச் கேட்டாலே எப்பேர்ப்பட்ட வீரனுக்கும் உடல் நடுங்கும்; கை கால்களில் வேர்க்கத் தொடங்கிவிடும். பெரிய பெரிய ஆட்களே பாம்பைக் கண்டால் பல அடி தூரம் தள்ளிப்போக யோசிக்கும் வேளையில், சிறுமிகள் சிலர் பாம்பைக் கயிற்றைப் போல் பிடித்து விளையாடினால்…

Read more

‘மன்னிச்சுடுங்க அப்பா…’ 50 முறை முயற்சித்தும் கிடைக்காத அரசு வேலை.. தங்கப் பதக்கம் வென்ற 23 வயது இன்ஜினியர் தற்கொலை… கதறித் துடிக்கும் பெற்றோர்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், அரசு வேலை கிடைக்காத கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக 23 வயதான B.Tech தங்கப் பதக்கம் வென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொறியியல் படிப்பில் மிகச் சிறந்த மதிப்பெண்களுடன்…

Read more

என் புருஷன் டெய்லி இப்படி பண்றான்..! என்னால ஏசி போடவே முடியல… ஆபீசுக்கு போகும்போதே பையில் போட்டு தூக்கிட்டு போய்ட்டாரு… புலம்பி தள்ளிய மனைவி… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது என்றால், அது ஏதோ ஒரு விசித்திரமான அல்லது சுவாரசியமான பின்னணியைக் கொண்டிருக்கும். அந்த வகையில், தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியிருக்கிறது ஒரு மனைவியின் புகார் வீடியோ. தன் கணவர் செய்யும்…

Read more

ஃபர்ஸ்ட் என்னை அடிங்க.. லத்தியால் அடித்தும் அசராமல் நின்ற வாலிபர்… நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் டெல்லியில் வெடித்த மெகா போராட்டம்…. வலுக்கட்டாயமாக வாலிபரை.. பரபரப்பு வீடியோ..!!

டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய் ஜனதா கட்சி’ மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டத்தைக் கலைக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர்  லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீரென நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது, கூட்டத்திலிருந்து…

Read more

“சீருடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி!” – சொந்த ஊரிலேயே நடந்த பயங்கரம்… கொதித்தெழும் கிராம மக்கள்!.. காவல்துறையைத் திணறடித்த அதிரடிப் போராட்டம்..!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேஜியா மங்கல் ஸ்தான் பகுதிக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. வழக்கம்போல்…

Read more

எனக்கு 35 வயசு ஆகுது..! கடன் கிடையாது… ஆனா சொந்த வீடு, கார் கூட இல்லை.. ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்கிறேன் தெரியுமா…? வாலிபர் போட்ட பதிவால் குளிர்ந்த இணையவாசிகள்…!

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், 30 வயதைத் தாண்டியவுடனேயே சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும், ஆடம்பர கார் வைத்திருக்க வேண்டும், வங்கிக் கணக்கில் பல லட்சங்கள் சேமிப்பு இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் வெற்றிக்கான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சமூகத்தின் இந்த…

Read more

பூட்டிய வீடு..! 2 நாளா தாங்க முடியாத துர்நாற்றம்… வீட்டின் பாத்ரூமில் பெண் போட்ட வாய்ஸ் மெசேஜால் உறைந்த உரிமையாளர்.. கதவை திறந்ததும் ஆடிப்போன போலீசார்…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள நீலகண்ட் சொசைட்டி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அந்த வீட்டின் உரிமையாளருக்கு…

Read more

உங்க அம்மா குட்கா வாங்கிட்டு வர சொன்னாங்க..! “18 வயது பெண்ணை கூட்டிட்டு போய் வயல்வெளிக்குள் வைத்து”.. பலாத்காரம் செய்து படம் பிடித்த கொடூரர்கள்… சிரித்தபடி வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 18 வயது இளம்பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு கதறும்…

Read more

“4 வயது சிறுமியைச் சீரழித்துக் கொன்ற கொடூரன்”.. தப்பிக்க முயன்றபோது பாய்ந்த தோட்டா!.. நள்ளிரவில் நடந்த அடியோடு அதிரவைக்கும் என்கவுன்ட்டர் ஆபரேஷன்..!!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் வாசத் பகுதியில், நான்கரை வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி, காவல்துறையினருடன் ஏற்பட்ட என்கவுன்ட்டர் மோதலுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கடும்…

Read more

“காதல் வந்திருச்சு…. ரயிலுக்குள் திடீர்னு ஒலிச்ச அந்த லவ் சாங்….!” சீட்ல இருந்து எழுந்து அசத்திய பயணிகள்…. சோஷியல் மீடியாவை அதிரவைத்த கலகலப்பான ட்ரெண்டிங் வீடியோ….!!!

நவீன பரபரப்பான நிலையில், மனிதர்கள் தங்களது தினசரி வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த, நீண்ட தூர ரயில் பயணம் ஒன்றில், பயணிகள் சிலர் ஒன்றுசேர்ந்து தங்களது தினசரி கவலைகள் மற்றும் பயணக் களைப்பை…

Read more

“ஒரே அறையில் படுக்கையில் ஒரு உடல், மேலே ஒரு உடல்!”.. மர்மமான முறையில் உயிரிழந்த ஜோடி… உரிமையாளருக்கே தெரியாத அந்த இளைஞர்… பகீர் பின்னணி..!!!

தலைநகர் டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறையில் இளம்பெண்ணின் உடல் படுக்கையிலும், இளைஞரின் உடல் மின்விசிறியில்…

Read more

  • July 20, 2026
டெல்லியில் எகிறும் பதற்றம்…. இறுதியில் பணிந்தது மோடி அரசு…. போராட்டக் குழுவுடன் நட்டா பேச்சுவார்த்தை….!!

தலைநகர் டெல்லியில் இளைஞர்களும் மாணவர்களும் கையில் எடுத்துள்ள போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்து, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற எல்லைகளை அதிர வைக்கும் வகையில் லட்சக்கணக்கான இளையோர் பட்டாளம் திரண்டு நடத்திய இந்த முற்றுகைப் போராட்டம், சட்டம்-ஒழுங்குக்குக் கடுமையான சவாலை…

Read more

“வளர்ச்சி எங்கே….?” கேள்வி கேட்டா ரத்தம் வர்ற அளவுக்கு அடிப்பீங்களா….?” வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிகாரத் திமிரில் ஆடிய பஞ்சாயத்துத் தலைவர்….!!!

ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது பிரதிநிதிகளிடம் தங்களின் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி எழுப்புவது சட்டப்படியான உரிமையாகும். ஆனால், தனது கிராமத்தின் வளர்ச்சி குறித்து நியாயமாகக் கேட்ட ஒரு சிறுவனை, பஞ்சாயத்துத் தலைவரே இரக்கமின்றி…

Read more

“2050-க்கு போயிட்டாங்கப்பா….!” டிராஃபிக் ஜாம்ல சிக்காம உயிரைக் காப்பாத்த…. அறிமுகமான விசித்திர ஆம்புலன்ஸ்…. சமூக வலைதளங்களை அதிரவைத்த மாஸ் வீடியோ….!!!1122

உலக நாடுகள் அனைத்தும் தற்சமயம் 2026-ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் மக்கள் மட்டும் தங்களது அசாத்திய சிந்தனையால் 2050-ஆம் ஆண்டிற்கான எதிர்கால உலகிற்குச் சென்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியின் மேயர், அந்த நகரின்…

Read more

  • July 20, 2026
“சொந்த ஆபீசிலேயே தற்கொலை” திரிபுரா DGP அனுராக் தன்கர் சோக முடிவு… அதிர்ச்சியில் உறைந்த இந்திய காவல்துறை….!!

இந்திய காவல் துறையையே உலுக்கும் வகையில், திரிபுரா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலத்தின் போலீஸ் டிஜிபி (DGP) அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள தனது சொந்த அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்…

Read more

“இவளும் ஒரு தாயா?!” – 4 வயது மகனை மண்வெட்டியால் வெட்டி சமையல் அடுப்பில் கொளுத்திய கொடூரி!.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் மனசாட்சியை உலுக்கும் ஒரு கொடூரமான கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியவள், ஈவு இரக்கமின்றி…

Read more

Other Story