ஐயோ பாவமே! 53 நிமிசம் டாய்லெட் போனா குற்றமா?… ஊழியரின் அடிவயிற்றில் கைவைத்த கொடூர பாஸ்… வைரலாகும் கண்ணீர்ப் பதிவு..!!!

அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ஊழியர்களின் கழிவறை நேரத்தைக்கூட நிர்வாகம் கண்காணித்து வரும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், தான் கழிவறையில் 53 நிமிடங்கள் இருந்ததற்காக, நிறுவனத்தின் மேலாளர் தன்னிடம் விளக்கம்…

Read more

அடேங்கப்பா.. ஒரே ஒரு பம்ப் அடித்தால் புர்ஜ் கலிஃபா காலி… குழாய்கள் வெடிக்காமல் தப்பியது எப்படி?… நெட்டிசன்களை அதிர வைத்த ‘Xylem’ டெக்னாலஜி..!!!

துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் 163வது மாடிக்குத் தண்ணீர் கொண்டு செல்வது என்பது நவீன பொறியியலின் ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இவ்வளவு பிரம்மாண்டமான உயரத்திற்கு ஒரே ஒரு பம்ப் மூலம் நேரடியாகத் தண்ணீரைக் கொண்டு செல்வது…

Read more

அதிர்ச்சி! மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்… ஒரு குடும்பமே நிலைகுலைந்த பயங்கரம்…!!!

கர்நாடக மாநிலம் பீதார் மாவட்டத்தில் மாம்பழம் சாப்பிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது ஐந்து மகள்களுக்குத் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனையில்…

Read more

“கொஞ்சமாவது தப்பியிருந்தால் பெரும் துயரம்”.. மரண வாசலுக்கு சென்று மீண்ட மழலை.. கதறிய பெற்றோர்.. அதிர வைத்த 2.5 மணி நேர திக் திக் நிமிடங்கள்…!!!

நாகப்பூரில் விளையாடிக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்ட சிறுவன் ஒருவனின் நுரையீரலில் அந்த கடலை சிக்கிய விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுதளவு தவறியிருந்தாலும் சிறுவனின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவசர…

Read more

“கண்ணு வேர்க்குதுப்பா”..! அந்தரத்தில் மிதந்தபடி மைக்கேல் ஜாக்சனுக்கு டஃப் கொடுக்கும் இளம்பெண்… சோசியல் மீடியாவை உலுக்கிப் போடும் ‘ஏர் மூன்வாக்’ வீடியோ…!!!

காற்றில் ‘மூன்வாக்’ நடனமாடி, பார்ப்பவர்களின் மூச்சை உறைய வைக்கும் இளம் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மைக்கேல் ஜாக்சன் தரையில் செய்யும் இந்த புகழ்பெற்ற நடன…

Read more

“கரியரை காலி பண்ணிடுவோம்”… டிசிஎஸ் ஊழியரை அலறவிட்ட 2 பெண் அதிகாரிகள்.. உலுக்கி எடுத்த மரண வாக்குமூலம்… போலீஸ் அதிரடி ஆக்சன்..!!!

பூனேயில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், சக ஊழியர்களின் கடுமையான மன உளைச்சல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழப்பதற்கு முன்…

Read more

“பார்த்துப் பண்ணுங்க நகைக்கடைக்காரர்களே” வாடிக்கையாளர் போல… வந்து கைவரிசை காட்டிய திருடர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர்கள் போல வந்த இருவர் செய்த கைவரிசை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வந்த அந்த மர்ம நபர்கள், விதவிதமான நகைகளைக் காண்பிக்குமாறு விற்பனையாளரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் காட்டிய நகைகளைத்…

Read more

“பிள்ளைகளைப் பாத்துக்கோ பார்கவி..” மரணக் கடலில் இருந்து வந்த கடைசி மெசேஜ்…! அமெரிக்கத் தாக்குதலில் கோரம்…!!!

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மூன்று இந்திய மாலுமிகளில் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (44) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கடல்சார் துறையில் மிகச்சிறப்பாகப் பணியாற்றி, கப்பலின் தலைமைப் பொறியாளர் …

Read more

நாட்டையே உலுக்கிய தர்மஸ்தலா வழக்கு…! “ரூ.200 கோடி சதி திட்டம்”… நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் தொடர்பா..? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!!

கர்நாடகாவின் புகழ்பெற்ற தர்மஸ்தலா ஆன்மீகத் தலத்தைக் களங்கப்படுத்த முயன்ற வழக்கில், சதித் திட்டத்தில் ஈடுபட்ட ‘புருடே’ கும்பலைச் சேர்ந்த சின்னையா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு, ஒட்டுமொத்த வழக்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்னையா தனது…

Read more

நடக்கவே முடியல..! “கையில் தடியுடன் பிச்சை எடுத்த நபர்”… தெருநாய் துரத்தியதும் மின்னல் வேகத்தில் ஓடிய அதிசியம்… வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!!

கையில் ஒரு தடி, கால்கள் நடக்க முடியாதது போன்ற பாவனை மற்றும் முகத்தில் வறுமையின் வாட்டம் என நடுரோட்டில் நடக்க முடியாதபடி  பிச்சை எடுத்து வந்த போலி பிச்சைக்காரர் ஒருவரின் சாயம், தெருநாய்களால் வெளுத்தெடுத்த சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுரோட்டில் ஒருவர்…

Read more

பிரிட்டன் இளவரசர்களுக்கே டப் கொடுக்கும் இந்திய தொழிலதிபர்..! “பட்டனை அழுத்தினால் நீச்சல் குளமாக மாறும் நடன அரங்கு”… ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு மிரட்டும் பங்களா…!!!

இந்தியப் பில்லியனரும் வேதாந்தா (Vedanta) குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வாலுக்கு லண்டனில் உள்ள ‘கார்ல்டன் ஹவுஸ் டெரஸ்’ (Carlton House Terrace) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களா, ஒரு பிரம்மாண்ட அரண்மனையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. லண்டனின் மிகவும் மதிப்புமிக்க பகுதியான…

Read more

டேய் உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? “இது வேலை வெறியல்ல வம்படியா சாவை விலைக்கு வாங்குவது”… பைக் ஓட்டும்போது லேப்டாப்… பகிர் வீடியோ…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு…

Read more

காற்றில் நடந்த திகில்..! “6-வது மாடியிலிருந்து குதித்த தாய்”.. கையை விட்டு நழுவியதால் உயிர் பிழைத்த 6 மாதக் குழந்தை… தூங்க முடியாததால் நடந்த பயங்கரம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மியாப்பூர் பகுதியில் உள்ள மயூரி நகரில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 6-வது மாடியில் இருந்து குதித்து 37 வயதான பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஈஷா சாஹு…

Read more

சந்தேகம் என்ற பெயரில் இவ்வளவு பெரிய அராஜகமா?” மனைவியின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்திய கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றத்திற்காகத் தயானந்த் குமார் என்ற கணவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 2023-ல் திருமணம் செய்துகொண்ட தயானந்த், தனது மனைவிக்கு…

Read more

நடுரோட்டில் செருப்படி.. இனிமேல் இப்படிச் செய்வியா?” கெஞ்சிக் கதறிய வாலிபர்.. சீண்டிய இளைஞரைத் துரத்திப் பிடித்துப் பாடம்புகட்டிய இளம்பெண்.. வைரல் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டிய இளைஞரை நடுரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேஷன் ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த அந்த இளைஞன், அப்பெண்ணைப் பார்த்து ஆபாசமாகப் பேசி வம்புக்கு இழுத்துள்ளான்.…

Read more

“மொழி புரியவில்லை, ஆனால் மனிதாபிமானம் புரிந்தது!” பெங்களூரு தெரு வியாபாரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!”

பெங்களூருவில் சாலையோரம் காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர் சோகமாக இருப்பதைக் கண்ட அமெரிக்க வலைப்பதிவர் கிறிஸ் ரோட்ரிக்ஸ், அவருக்கு உதவ முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண்மணி தனது வியாபாரம் மந்தமாக இருப்பதாகக் கூறியதைக் கேட்ட கிறிஸ், அவரிடம்…

Read more

“வெறும் 1,500 ரூபாய்க்காகவா இப்படி ஒரு கொடுமை?” ஷீரடியில் 5 வயது சிறுவனைச் சித்திரவதை செய்த மாற்றான் தந்தை.. பெற்ற தாயின் கண் முன்னாடியே இந்த அராஜகமா?”

ஷீரடியில் 5 வயது சிறுவன் ஒருவன், அவனது மாற்றான் தந்தை அனிஸ் வசீர் ஷேக் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். வெறும் 1,500 ரூபாய்க்காக இந்தச் சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அந்த நபர் சித்திரவதை செய்துள்ளான். இதைத் தனது செல்போனில் வீடியோ…

Read more

“சிகரெட் காசுக்கு இவ்வளவு பெரிய கொடூரமா?” கையில அரிவாளோட மனைவியைத் துரத்திய சைக்கோ கணவன்.. வைரலாகும் அலறல் வீடியோ..!!”

வங்கதேசத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் கையில் அரிவாளுடன் மனைவியைத் துரத்திய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிகரெட் வாங்குவதற்கான பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்த நபர் கையில் அரிவாளை…

Read more

“வேலை போயிடும்.. அசிங்கப்படுத்துவாங்க… ஆபீஸில் வாயைத் திறக்க பயந்து அழும் 8 கோடி இந்தியப் பெண்கள்.. கார்ப்பரேட் நிறுவனங்களை அலறவிட்ட அந்த ஒரு ரிப்போர்ட்..!!

இந்தியாவின் பெருநிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான பெண் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது. ‘கோஸ்ட் ஆஃப் சைலன்ஸ்’ என்ற சமீபத்திய ஆய்வின்படி, கருச்சிதைவு போன்ற உடல்நலப் பாதிப்புகள் காரணமாக சுமார் 7 கோடிக்கும் அதிகமான பெண்கள்…

Read more

“மும்பை, டெல்லியை விட வாரணாசிதான் மோசமா?” தனியாகப் பயணம் செய்த ஜப்பானியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த இந்தியர்கள்..!!”

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாகத் தனியாகப் பயணம் செய்து வரும் ஹன்னா என்ற ஜப்பானியப் பெண் பயணி, தான் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் வாரணாசி முதலிடத்திலும், பீகாரின் ரக்சால் இரண்டாவது இடத்திலும்,…

Read more

“எரிந்தது 4,000 EVM இயந்திரங்கள்!” தடயவியல் நிபுணர்கள் களமிறக்கம்.. உண்மையை மறைக்க நடக்கும் சதியா? எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு.. அதிர்ச்சியில் கொல்கத்தா..!!”

கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டப் பஞ்சாயத்து அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் 2-வது…

Read more

இளம் வயதிலேயே எட்டி பார்க்கும் தொப்பை..! “ஆனா வெளிநாட்டு ஆண்கள் பிட்னசா இருக்காங்க”.. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் தெரியுமா..? பலரும் அறியாத தகவல்..!!!

இன்றைய காலகட்டத்தில் இந்திய ஆண்களுக்கு இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், மேலைநாட்டு ஆண்கள் வயதானாலும் மிகவும் கட்டுக்கோப்பாகவும், தசை வலிமையுடனும் காட்சியளிக்கின்றனர். இதற்குப் பின்னால் எந்த மரபணு அதிசயமும் இல்லை,…

Read more

அக்கா செம கில்லாடி.. பயந்து நடுங்கிய ஆண்கள்.. துணிச்சலாக 5 அடி பாம்பை வெறும் கையால் பிடித்து டப்பாவில் அடைத்த சிங்கப்பெண்… ஆச்சரிய வீடியோ..!!

பாம்பு என்ற பெயரைப் படித்தாலே பலருக்கும் உடல் நடுங்கும் நிலையில், பெண் ஒருவர் எவ்வித பயமும் இன்றி மிக நீளமான பாம்பு ஒன்றை லாவகமாகப் பிடித்து மீட்பு செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சுற்றிலும் இருக்கும் ஆண்கள்…

Read more

நடுரோட்டில் மனைவியை செருப்பால் அடித்து மிருகத்தனமாக தாக்குதல்..! “கணவனும் கொழுந்தனும் சேர்ந்து குழந்தைகள் அலறி துடிக்க”… பதற வைக்கும் பயங்கர வீடியோ…!!!

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும் வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்து வரும் வேளையில், ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனா மாவட்டம், சிந்துபூர்ணி அருகே அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது  பக்ரூ என்ற கிராமத்தில், பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து…

Read more

  • June 13, 2026
“அவங்க டான்ஸ் ஆடிக்கிட்டா வந்தாங்க?” சிசேரியன் செய்த பெண்களுக்கு சிறுநீரக செயலிழப்பு…. அமைச்சரின் சர்ச்சை கருத்து….!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் (PBM) மருத்துவமனையில், சிசேரியன் (C-section) பிரசவம் செய்துகொண்ட 6 பெண்களுக்கு அடுத்தடுத்து திடீரென சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) ஏற்பட்டு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும்…

Read more

“வீடியோ எடுக்கவே பயமா இருக்கு!”… அகமதாபாத் விமான விபத்தை மொபைலில் எடுத்த மாணவன்… ஒரே இரவில் “ஏரோப்ளேன் பாய்” மாறிய வாழ்க்கை… தற்போதைய பரபரப்பு பேட்டி..!!!

கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,  சில நிமிடங்களிலேயே திடீரென பயங்கரமாக வெடித்து விபத்துக்குள்ளாகி சுமார் 260 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த கொடூரமான விபத்து நடந்து இன்றுடன் ஒரு வருடம்…

Read more

“செத்துட்டான்னு நெனச்சு ஆழமான கிணத்துல வீசி..!”… அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு..!!

ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பிஜேபூர் பிளாக் சமலைபதார் நர்சரி பகுதியில், “இறைவன் கைவிட்டால் மட்டுமே உயிர் போகும்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, இறந்ததாக நினைத்து ஆழமான பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட…

Read more

“அரசு கல்வி நிறுவனங்களில் இந்த அவல நிலையா?”.. மாணவிகள் காயமடைந்ததால் பெற்றோர் கொந்தளிப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!!

கர்நாடகா  மாநிலம் கலபுரகி நகரில் உள்ள ஒரு அரசு முன்தேர்வு பல்கலைக்கழகக் கல்லூரியில் (Government Pre-University College) வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் வழக்கம் போல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது, வகுப்பறையின் மேற்கூரை பூச்சு (Ceiling Plaster) திடீரென பயங்கர சத்தத்துடன்…

Read more

“வீட்டு பக்கத்துல தப்பித்தவறி கூட இந்த மரத்தை வச்சிராதீங்க!”… பொந்துகளில் இருந்து வெளியேறும் பாம்புகள்… மழைக்கால அலர்ட்..!!!

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் தோட்டம் வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது வீட்டு ஜன்னல் அல்லது கதவுகளுக்கு அருகில் தப்பித்தவறி கூட குறிப்பிட்ட சில மரங்களை வளர்க்க வேண்டாம் என்றும், மீறினால் பாம்புகள் மிக எளிதாக வீட்டிற்குள் நுழைந்துவிடும் என்றும்…

Read more

அலறிய சிறுமி… ஆத்திரமடைந்த ஓட்டுநர்! மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் – அதிரடி கைது…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு கொடூர சம்பவத்தில், பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட சிறுமியை, கார் ஓட்டுநர் ஒருவர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து…

Read more

வேலை இருக்கு காசு இருக்கு.. ஆனாலும் பொண்ணு தர மாட்டோம்… ஒரு ஊர் இளைஞர்களே திருமணத்துக்காக ஏங்கும் அவலம்… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள முத்ரா கிராமத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதில் பெரும் சமூகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சுமார் 2,000 மக்கள் வசித்து வரும் சூழலில், ‘நமாமி…

Read more

அடக்கடவுளே..! “ஆசை காட்டிய மாம்பழம்”… விருப்பப்பட்டு சாப்பிட்ட இரு சகோதரிகள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்களது வீட்டில் ஆசையாக மாம்பழம் சாப்பிட்டுள்ளனர். மாம்பழம் சாப்பிட்ட சில…

Read more

“பயணிகள் கண் முன்னே நிகழ்ந்த கொடூரம்!”.. வியாபாரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குடும்பத்தினர் பரபரப்பு புகார்.. நெஞ்சைப் பதறவைத்த பகீர் சிசிடிவி காட்சி..!!!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா சந்திப்பு ரயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில், வேகமாக வந்துகொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பாக ரயில்வே வியாபாரி ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியிலும்…

Read more

யாரு சொன்னது வீட்ல பெண்கள் சும்மா இருக்காங்களா..? “அவங்க செய்ற வேலைக்கு மாதம் 30,000 கொடுக்கலாம்”… முக்கிய கருத்தை சொன்ன சுப்ரீம் கோர்ட்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் உள்ள இல்லத்தரசிகள் வீடுகளில் தங்களின் குடும்பத்திற்காகச் செய்யும் ஊதியமில்லா வீட்டு வேலைகளின் மதிப்பு, மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகக் கணக்கிடப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டுத்…

Read more

தாயின் இடுப்பில் இருந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..! தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய்… மண்டை உடைந்து பறிபோன பிஞ்சு உயிர்…!!!

கர்நாடக மாநிலம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. துரித உணவகம் நடத்தி வரும் இவருக்கு, சுசித்ரா என்ற மனைவியும், தியா (6) என்ற மகளும், தக்ஷ் (1½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 9-ஆம் தேதி…

Read more

காதலனை கரம்பிடித்த இளம் பெண்..! “தாலியை அறுத்து எறிந்த பெற்றோர்”… போலீஸ் ஸ்டேஷனில் அடுத்து நடந்த சம்பவம்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

ஒரு மாடல் அழகி செய்ற வேலையா இது…! விமான நிலையத்தில் 12 பொட்டலங்கள்… தலை சுத்த வைக்கும் விலை… அதிர்ச்சி பின்னணி..!

பாங்காக்கிலிருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ‘மிஸ் கேரளா’ அழகிப் போட்டிப் போட்டியாளரான ஹர்ஷா சன்னி என்பவரை மும்பை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாங்காக்கிலிருந்து ஏர் இந்தியா விமானம்…

Read more

துப்பாக்கி முனையில் மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்..! “கணவனிடம் சொன்ன அடுத்த நொடியே விவாகரத்து”… போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண் கதறல்…!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஹான் கான் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதலே மாமியார் வீட்டில் அந்தப் பெண் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தப்…

Read more

“என் ஆடையைக் காட்டி நியாயப்படுத்த வேண்டியுள்ளது!”.. ஆண்களின் புத்திதான் காரணம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. விழிப்புணர்விற்காக வீடியோ வெளியிட்ட பெண்..!!

டெல்லியை சேர்ந்த ஒரு பெண், தனது வழக்கமான பயணத்தை முடித்துக்கொண்டு வாடகை வாகனத்தில் இருந்து இறங்கி, வீட்டிற்கு வெறும் ஒரு நிமிட தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்தப் பெண்ணின்…

Read more

“குறைந்த சம்பளம் வாங்கும் பெண்களைப் பிடிக்காதா?” ரூ. 1.6 கோடி சம்பளம் வாங்கும் இளைஞரின் 3 கண்டிஷன்ஸ்.. வெடித்தது புது சர்ச்சை..!!

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்மில் படித்துவிட்டு, ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளம் பெற்று வரும் 34 வயது இளைஞர் ஒருவர், திருமண இணையதளத்தில் வந்த பெரும்பாலான வரன்களை நிராகரித்தது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…

Read more

ஆச்சரியம்.. “ரிக்ஷா ஓட்டுநரின் வாயிலிருந்து கொட்டும் ஸ்பானிஷ் மொழி!”.. வெளிநாட்டினரை மிரள வைத்த அஸ்லாம் பாய்.. மில்லியனைத் தாண்டிய வைரல் வீடியோ…!!

டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் உடைந்த மொழியில் பேசாமல், அச்சு அசல் மிகச் சரளமாக ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி அசத்தும் ரிக்ஷா ஓட்டுநர் முகமது அஸ்லாமின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, வைரலாகி வருகிறது.பழைய டெல்லியின்…

Read more

ரூ.15 லட்சம் சம்பளம்..! “ஆனா என் அப்பா கார்ப்பரேட் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டாரு”… அரசு வேலைக்கு தான் படிக்கணுமாம்… வாலிபர் குமுறல்…!!!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவி வரும் தலைமுறை இடைவெளியையும், மாறிவரும் தொழில் விருப்பங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விவாதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அங்கித் கேடியா என்பவர் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவரது உறவினர்…

Read more

ஐஸ்கிரீம் வாங்க போன ஆசிரியருக்கு நடந்த பயங்கரம்… மனைவி மகள் கண் முன்னே துடிக்க துடிக்க அடித்து கொலை… ஒரே நாளில் சிதைந்த குடும்பம்..!!

மகாராஷ்டிராவின் எல்லோரா பகுதியில் வசித்து வந்த மாவட்டப் பரிஷத் பள்ளி ஆசிரியர் சுரேஷ் ரூப்சந்த் போர்சே, கடந்த புதன்கிழமை இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமும், தனக்குச் சளி மருந்து வாங்கவும் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்…

Read more

முஸ்லிம் வரக்கூடாது..! “டெலிவரி செய்யப் போன இடத்தில் நேர்ந்த சங்கடம்”.. நாம எல்லாருமே இந்தியர்கள் தான் மதத்தால் பிரிக்காதீங்க… கடைசியில் வாடிக்கையாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் மத ரீதியிலான கருத்துக்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வரும் வேளையில், உணவு மற்றும் பார்சல் விநியோகம் செய்யும் டெலிவரி பாய் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியும், அதன் பின்னால் இருந்த நெகிழ்ச்சியான உண்மையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

இது பெட்ரூமா இல்ல ஹாஸ்பிடலா..? “செவிலியருக்கு லிப் டூ லிப் கிஸ்”… பட்டப்பகலில் உல்லாசமாக இருந்த டாக்டர்… பெண் டாக்டர் மரணத்தில் திடீர் திருப்பம்.. வைரலாகும் வீடியோ..!!

ஜலந்தரின் கேவல் விஹார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 37 வயதான அரசு பெண் மருத்துவர் மீனாட்சி சூத், கடந்த ஜூன் 10 புதன்கிழமை காலை அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபுர்தலா…

Read more

எப்படியாவது என் சகோதரரை கண்டுபிடித்து தாங்க..! கெஞ்சிய விஸ்வாஸ் குமார்”.. 260 உயிர்களை பலி கொண்ட தினத்தில் சொல்ல முடியா வேதனை… நெஞ்சை உலுக்கும் சோகம்..!

கடந்த 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் பயங்கரமான மதியத்தை எவராலும் மறக்க முடியாது. காந்தினகரில் இருந்த ஒரு நிருபருக்கு விபத்து செய்தி கிடைத்தவுடன், உடனடியாக…

Read more

260 உயிர்கள் பலி..! “உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து”… ஒரு வருஷம் ஆனாலும் நிம்மதியா தூங்க முடியல… உயிர் பிழைத்த ஒரே ஒரு நபரின் வேதனை பதிவு..!!!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா  விமானம், கடந்த 2025 ஜூன் 12 அன்று பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளான கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. விமானம் டேக்-ஆஃப் ஆன அடுத்த…

Read more

“முதல்வர் விஜயின் மெகா காணிக்கை!”.. கொல்லூர் அம்மன் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1.6 கிலோ வெள்ளி வாள்.. தினசரி வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கோரி முக்கிய வேண்டுகோள்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் தற்பொழுது அதிரடியாகச் சென்று சாமி தரிசனம் செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அங்கு அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான “வெள்ளி வாள்” ஒன்றை விசித்திரக்…

Read more

ஐயோ கொடுமையே..! “ஏரில் பூட்டப்பட்ட மனைவி!”.. வைரல் வீடியோவால் உறைந்த அரசு.. அவசரமாக வழங்கப்பட்ட மாற்று காளையிலும் மெகா குளறுபடி..!!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி காசிநாத் இவருக்குச் சொந்தமான ஒரு மாடு, சமீபத்தில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது பருவ சாகுபடி காலம் தொடங்கிவிட்டதால், உடனடியாக மற்றொரு மாடு வாங்க இவரிடம் போதிய பண வசதி…

Read more

“இறந்த சடலங்களின் ஆணுறுப்பை கேலி செய்த மருத்துவ மாணவி”… 2 கிரிக்கெட் வீரர்களுடன் காதலா.. ஒரே நேரத்தில் பிரேக் அப்… நீட் தேர்வில் எவ்வளவு மார்க்..? பரபரப்பு தகவல்..!!

சமூக வலைத்தளப் பிரமுகரும், மும்பை கே.இ.எம் (KEM) அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவியுமான டாக்டர் சேஜல் பவார், நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சர்ச்சை பேச்சு தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரே நடத்திய…

Read more

Other Story