”ஆடை இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்ததோம்”- நிர்வாணமாக்கி சிறுநீர் கழித்து துன்புறுத்தல்; நெல்லையில் கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம்…

Read more

நெல்லையில் அதிர்ச்சி….! பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம்…

Read more

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த கொடுமை…நெல்லையில் பரபரப்பு சம்பம்…!!  

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில் ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் முகமது அலி உசேன்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திருநெல்வேலியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது 10 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 3…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் சாமியாடி வந்தார். இந்நிலையில் தீராத நோயால் அவதிப்பட்ட ராஜா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடல்வால் நோயால் வரதராஜன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால்…

Read more

நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக… ச.மகேஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்பு….!!!!

நெல்லை மாநகரின் 45ஆவது காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர்தான் நெல்லை மாநகரத்தின் முதல்…

Read more

கடைக்கு சென்று கல்லூரி மாணவி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சௌந்தர பாண்டியபுரத்தில் ரூபசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா காவல்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் திவ்யா…

Read more

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அதே பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான இடம் திணையூரணியில் இருக்கிறது. அந்த இடத்தின் எல்கை பிரச்சனை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கண்டித்த போலீஸ்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு… வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படலையார் குளம் கீழத்தெருவில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.…

Read more

மது குடித்ததை கிண்டல் செய்த நண்பர்…. டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் உமயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் பாலமுருகன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கற்பக விநாயகம்(27), விக்னேஷ்(24) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகன்…

Read more

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை…. பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

போலியான நகையை அடகு வைத்து… நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூரில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து காசிராஜன் மற்றொரு நிதி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி….எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தொழிற்சாலையில் 22 அடி…

Read more

நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்…

Read more

தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல்…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்மநேரியில் செந்தூர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கணபதி ராமன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  சுடலைக்கண்ணு, பிச்சையா, வானமாமலை, இசக்கிமுத்து உள்பட 9  பேர் செந்தூரிடம்…

Read more

அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ…

Read more

சமாதானப்படுத்தி விட்டு சென்ற தாய்… மனைவியை அடித்து கொன்ற மீனவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழையில் மீனவரான அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேஷ்மி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

IPS அதிகாரி பல்வீர் சிங் வழக்கு; மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டடோர் தொடர்ந்து வழக்கில் நெல்லை ஆட்சியர் எஸ்.பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…

Read more

நெல்லையில் 18 வயது இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சிறுவன் கைது.!!

நெல்லையில் சந்தியா என்ற இளம்பெண்ணை வெட்டி கொன்ற ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.  நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேன்ஸி கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது…

Read more

காதலை ஏற்க மறுப்பு?….. பட்டப்பகலில் 18 வயது இளம்பெண் வெட்டிக்கொலை….. நெல்லையில் பயங்கரம்…. கதறி அழும் குடும்பத்தினர்.!!

நெல்லையில் பேன்ஸி ஸ்டோர் கடையில் பணியாற்றிய இளம் பெண் வெட்டி கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன்…

Read more

கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திசையன்விளையில் இருக்கும் ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், குளிர்பான கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஹோட்டல்களில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன்,…

Read more

வேல்முருகன் MLA வாராரு… சீக்கிரம் வேலைய முடிங்க… ஆபிசரை விரட்டிய கலெக்டர்..!!!

தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பிறகு செந்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA,  ஒவ்வொரு மாநகரத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும்  தனக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே குப்பை…

Read more

தபால் நிலையம் மீது மோதிய பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜேசுதாசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக லாசர் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் பேட்டை-சேரன்மகாதேவி ரோடு பேட்டை காவல்…

Read more

அடுத்தடுத்து இறந்த தம்பதி…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் இரண்டாவது வடக்கு தெருவில் ராமையா(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு மாலையம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று நீண்ட நேரமாக அவர்கள் வீட்டு கதவை திறக்கப்படவில்லை.…

Read more

அத்துமீறி நுழைந்த நபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி முகைதீன் பள்ளி நடு தெருவில் ஜீனைதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார் .கடந்த 9 ஆண்டுகளாக ஜீனைதா அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில்…

Read more

“வேலைக்கு செல்ல முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூளைக்கரைப்பட்டி வடக்கு தெருவில் கார்த்திக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கார்த்திக் முகம் பார்க்கும் கண்ணாடியில்…

Read more

குளத்திற்குள் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல தாலையூர் வடக்கு பள்ளிவாசல் தெருவில் அசன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு அசன் தனது நண்பரான ஜியா(31) என்பவருடன் காரில் நெல்லை சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உடையார்பட்டி குளம் அருகே சென்றபோது…

Read more

உறவினருடன் சிகிச்சை பெற சென்ற நபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அம்பேத்கர் நகரில் ஆட்டோ டிரைவரான மந்திரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் ரகுவரன் சிதம்பரபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினியராக இருக்கிறார். இந்நிலையில் மந்தரமூர்த்திக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார்…

Read more

அரசு பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அன்னவரதர் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று வேல்முருகன் காரில் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நெல்லை மனோன்மணியம்…

Read more

பெட்ரோல் நிலைய ஊழியருக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் சிங்கம்பாறை சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி வாலிபர்கள் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் உரிமையாளருடன் தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை…

Read more

சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. காயமடைந்த 28 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களுக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளை கற்றுக்…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. தனியார் டிவி கேமராமேன் பலி; 3 பேர் படுகாயம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரைகுளத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சங்கர் தனியார் டிவியில் கேமராமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நிலவில் சந்திராயன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதனால் திருவனந்தபுரத்தில் இருக்கும் விஞ்ஞானி…

Read more

குளிர்பானத்தில் கலந்த விஷம்…. மயங்கி கிடந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைய கருங்குளம் தெற்கு தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தர்ஷன்(8), இலக்கியா(7) என்ற பிள்ளைகள்…

Read more

மகளிர் குழு தலைவி மர்மமாக இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இதில் காளி ராஜும் அவரது இரண்டு…

Read more

திருநெல்வேலி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்ட நதிநீர் இணைப்பு திட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் சுகன்யா மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். நேற்று…

Read more

சமரசம் பேச அழைத்து…. வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரில் கருப்பசாமி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சசி கண்ணன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. நேற்று கருப்பசாமியின் புதிய வீட்டில் கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது…

Read more

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே மேட்டூர் தெற்கு தெருவில் ரத்தினராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் கிருத்துவராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராமநாதன், மதுரையை சேர்ந்த சிவராமன், மாணிக்கவாசகம் ஆகியோர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக…

Read more

செல்போன் பார்த்து கொண்டிருந்த நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பத்தை ஆசாத் புரத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாகரன் என்ற மகன் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி வெளிநாட்டில் வேலை பார்த்த கருணாகரன் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாடியில் நின்று செல்போன்…

Read more

தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன்,…

Read more

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் ராமாயன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு தீ விபத்து ஏற்படும்போது புகை மூட்டத்தால் சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சிரமமும் ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில்…

Read more

மது வாங்கி வந்த வாலிபர்…. கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பார்வதி நாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை ஆதிபராசக்தி நகரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள்…

Read more

ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது…. தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் தங்க சுப்பிரமணியன்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நெல்லை சந்திப்பிலிருந்து சிவந்திப்பட்டிக்கு தங்க சுப்பிரமணியன் பேருந்தை ஓட்டி சென்றார். இந்நிலையில் சிவந்தி பட்டியில் பயணிகளை…

Read more

தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த பக்தர்…. நொடியில் காப்பாற்றிய மீட்பு குழுவினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றார். அவர் எதிர்பாராதவிதமாக…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணை தாக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை சிவானந்தா காலனி சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள்(62) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக்…

Read more

Other Story