தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த பக்தர்…. நொடியில் காப்பாற்றிய மீட்பு குழுவினர்…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றார். அவர் எதிர்பாராதவிதமாக…
Read more