நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில் ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி பணம் பறித்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் மனோஜ், மாரியப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த கொடுமை…நெல்லையில் பரபரப்பு சம்பம்…!!
Related Posts
“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read moreஇந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read more