அடுத்தடுத்து இறந்த தம்பதி…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் இரண்டாவது வடக்கு தெருவில் ராமையா(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு மாலையம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று நீண்ட நேரமாக அவர்கள் வீட்டு கதவை திறக்கப்படவில்லை.…

Read more

Other Story