தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்…

Read more

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநரின் நிலை என்ன….? போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால்…

Read more

உயிருக்கு போராடிய குழந்தை… தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி அகற்றம்…. விரைந்து செயல்பட்ட டாக்டர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால்…

Read more

பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. டிரைவர் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்து சென்றது. மறு மார்கத்தில் சுமை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரியும், பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 25 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழன் மாளிகையில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் கார்…

Read more

வயலில் மேய்ந்த மாடு…. முதியவர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குலமங்கலம் ஜவுளி தெருவில் கைலாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமனின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

தஞ்சையில் அக். 25 உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

BREAKING: ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக முழுவதிலும் இருந்து வரும்…

Read more

டேய் எப்புட்றா…! வாசிக்கையாளர் வங்கிக்கணக்கில் திடீர்னு வந்த ரூ.756 கோடி பணம்….!!

தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவருடைய வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர்…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.756,00,00,000… மொபைலுக்கு வந்த குறுச்செய்தி… தஞ்சையில் பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சையில் கோடக் வங்கி வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி வந்துள்ளது.  குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 9000 கோடி வரவு  வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையானது. தற்போது தஞ்சையில் கோடக் மகேந்திரா…

Read more

மரத்தில் மோதி பள்ளத்தில் உருண்ட வேன்…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் இருந்து புது வளசலில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சுதாகர் வேனை ஓட்டி சென்றார்.…

Read more

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு…. 6-வது பிறந்த குழந்தையை கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் செந்தில்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2…

Read more

தஞ்சை: குப்பை தொட்டியில் குவியல் குவியலாக கிடந்த சத்துடானிக் மருந்துகள்..!!

தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள்,  குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய…

Read more

தஞ்சை: குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் மருந்துகள்….!!

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சத்து டானிக் வழங்காததால் மருந்துகள் கடந்த மாதம் காலாவதி ஆகியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு வழங்காமல் சத்துட்டானிக் மருந்துகளை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 33 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

3 வயது குழந்தைக்கு டார்ச்சர்…. 65 வயது முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரு நாகேஸ்வரன் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(65) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

கடித்துக் குதறிய தெரு நாய்…. குழந்தை உள்பட மூன்று பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொன்றைக்காடு மேற்கு பகுதியில் கரிகாலன்- ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மிதா(3) என்ற மகள் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அஸ்மிதாவின் பாட்டி ராஜம்மாள் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அருகே இருக்கும் கடைக்கு சென்றார். அப்போது திடீரென…

Read more

6 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது. விக்னேஷின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த நண்பர்….. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மணியார்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிரத்தினம் என்ற மகன் உள்ளார். இவரது நண்பர் விஜயராகவன் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிரத்தினம் விஜயராகவன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு…

Read more

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஞானசுந்தரம் தண்ணீர்…

Read more

தூங்கி கொண்டிருந்தவர் மீது ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பு…. பீதியில் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு…

Read more

குடிசை வீட்டுக்குள் புகுந்த லாரி…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டில் துப்புரவு தொழிலாளியான தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குவாரிக்கு மணல்…

Read more

3-ஆவதும் பிறந்த பெண்குழந்தை….. மனவேதனையில் தற்கொலை செய்த விவசாயி…. பெரும் சோகம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு  3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் மூன்றும் பெண் குழந்தைகளாக…

Read more

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியை சேர்ந்த முன்னாள்…

Read more

பால்குடம் எடுக்க காத்திருந்த பக்தர்கள்…. கதண்டுகள் கடித்து 30 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீராஞ்சேரி கிராமத்தில் உவமை காளியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மண்ணி ஆறு பாலம் அருகே அரச மரத்தடியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து சொல்வதற்காக பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வானவெடிகள் வெடிக்கப்பட்டதால்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 அதாவது இன்று மாபெரும் தனியார்…

Read more

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடல்…. அடையாளம் காண்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. அந்த ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவில் முருகானந்தம்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு முருகானந்தம் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் பெற்றோர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா என்ற மகளும், கவிபாலன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கவி பாலன் ஒன்றாம் வகுப்பு…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த டிரைவர்…. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில் டாக்டரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை…

Read more

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குள தெருவில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு ஒரு மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

மூதாட்டியை அடித்து கொன்ற கொள்ளுப்பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெரம்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது கொள்ளுப்பேரன் சூர்யா வீட்டிற்கு சென்றார். அப்போது சத்தம்…

Read more

பூஜை பொருட்கள் வாங்க சென்ற பெண்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சரவண பொய்கை தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் திவ்யா ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன்…

Read more

மோட்டார் சைக்கிளோடு ஆற்றில் விழுந்த வாலிபர்…. 2 வயது குழந்தையின் உடல் மீட்பு…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவில் பிரிடிக்ஸ் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஸ்டாலினின் 2 வயது குழந்தை ரோஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் கீழ் தூண்டில் விநாயகன்பேட்டை வீரச்சோழன்…

Read more

கத்தியால் குத்தப்பட்ட நிலையில்…. அழகு கலை பெண் நிபுணர் மர்ம சாவு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு மணக்கரம்பை வி.ஆர்.எஸ் நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌரி பாலா, அபிராமி(23) என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக…

Read more

திருமணமானவருடன் சென்ற பட்டதாரி பெண்…. தூக்கில் தொங்கிய சடலம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை இந்திரா நகரில் பாரின் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் சுபாஸ்ரீ பிகாம் படித்து முடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சுபாஸ்ரீ நாஞ்சிக்கோட்டை சிப்காட்…

Read more

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது…

Read more

பக்கத்து வீட்டிற்கு சென்ற மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காட்டு தோட்டம் கார்மல் நகரில் லாரி டிரைவரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் பிரீத்தி(19) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெயலட்சுமியும்…

Read more

லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சோற்றுதுறை கீழத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகமும், தமிழ்செல்வனும் தினமும் திருவையாறில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திட்டை கீழ தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக…

Read more

கடைசி நிமிடத்தில்…. அண்ணன் மகன்களை காப்பாற்றி உயிர் விட்ட ராணுவ வீரர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமைபுரம் பூண்டி புது தெருவில் அடைக்கல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் ராணுவ பாட்டாலியனில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்துள்ளார். இளையராஜாவுக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

Read more

நகை கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ராஜசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்சி கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகையை வாங்கியதாக கூறி ராஜசேகரனின் கடையில்…

Read more

விவசாயிகளே இனி ஹேப்பியோ ஹேப்பி தான்…. உங்க ஊருக்கும் வருகிறது லூலு…!!

கடந்த வருடம் கோவை மாநகரில் லூலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது ஏற்கனவே கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஹைப்பர் மார்க்கெட், மால் அமைக்கும் பணிகளையும் இந்த…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.ஒய் நகரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் லதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்வராணி தான் பெரிய அளவில்…

Read more

குடி குடியை கெடுக்கும்…. தஞ்சையில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது இந்த பாரின் அருகே அரசு அனுமதியுடன் செயல்படும் மதுபான கூடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 12 மணிக்கு முன்பே இருவர் மது வாங்கி அருந்தி உள்ளனர். அதில்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. முதியவரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சாமிநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்புறம்பியம் கீழத்தெருவில் வசிக்கும் சுதாகர், பெரம்பலூரை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் “விடியல் நதி மேலாண்மை” என்ற பெயரில் தாங்கள் நிதி நிறுவனம்…

Read more

தேர்வு எழுத சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கணித தேர்வு…

Read more

Other Story