சாலையில் ஊர்ந்து சென்ற மலை பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.…

Read more

முட்புதரில் கிடந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே கோவில்பட்டி குடியிருப்பு பகுதி முற்பகலில் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றத தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி…

Read more

குழந்தைகள் மையத்திற்குள் புகுந்த பாம்பு…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது குப்பத்தில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது. இங்கு 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் சத்துமாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர் அலறியடித்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு… அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்கள் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று  இவரது வீட்டிற்குள் பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் விவேகானந்தரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு…

Read more

கால்வாயில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

பழனி கிரி வீதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று காலை அடிவாரம் வடக்கு விரிவீதியில் பக்தர்கள் நடந்து சென்றனர். அப்போது கிரி வீதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்ததும் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு…

Read more

தூங்கி கொண்டிருந்தவர் மீது ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பு…. பீதியில் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு…

Read more

ரோப்கார் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அருகே மரங்கள்…

Read more

Other Story