தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஞானசுந்தரம் தண்ணீர்…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்ட மழையில் திருமலை ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் திருமலை ராஜா பவானி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக…

Read more

மர்ம நபர்களின் செயலா….? நள்ளிரவில் பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி-நாரணாபுரம் சாலையில் இருக்கும் முருகன் காலனியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.…

Read more

Other Story