தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஞானசுந்தரம் தண்ணீர்…
Read more