தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு…. 6-வது பிறந்த குழந்தையை கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் செந்தில்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2…

Read more

Other Story