படிக்கட்டில் நின்று பயணம்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்… கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவானந்தம்…

Read more

Other Story