பிரசவ வலி தாங்க முடியல..! கத்தியால் வயிற்றை கிழித்த கர்ப்பிணி… அழகிய பெண் குழந்தையை கொஞ்ச முடியாமல் உயிருக்கு போராடும் தாய்… விரக்தியில் நடந்த விபரீதம்…!!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசவ வலியைத் தாங்க முடியாத 35 வயது கர்ப்பிணிப் பெண், காய்கறி வெட்டும் கத்தியால் தனது வயிற்றைத் தானே அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. உத்தரப்…
Read more