“இந்த ஆண்டின் சிறந்த அம்மா”… மகள்களை தூக்கத்திலிருந்து எழுப்ப வீட்டில் ஒலித்த கெட்டிமேளம்… மேள நாதஸ்வர சத்தத்தை கேட்டு திடுக்கிட்ட மகள்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் இதயங்களை வெல்லும் ஒரு வேடிக்கையான காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு அம்மா தனது மகள்களை தூக்கத்திலிருந்து எழுப்ப மேளம் நாதஸ்வரத்தை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீடியோவில், ஒரு இசைக்கலைஞர் டோல் வாசிக்கவும், மற்றொருவர் டிரம்பெட் ஊதவும், வீடு…

Read more

“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தீவிரவாதிகள்”… உடல் வெந்து பலியான 20 உயிர்கள்… அலட்சியமே காரணம்.. ஹைதராபாத் கமிஷனர் கடும் ஆவேசம்…!!!

ஆந்திரப் பிரதேசம் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பரவலான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது. ஹைதராபாத் – பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் ஸ்லீப்பர்…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..! “டிப் டாப்பாக டிரஸ் அணிந்து நகைக்கடையில் அலேக்காக ஆட்டைய போட்ட பெண்கள்”… எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!

டெல்லி நகரில் நகைக் கடையில் நடந்த அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இரண்டு பெண்கள் வாடிக்கையாளர்களாக வந்துள்ளனர். நகைகளை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த பெண் கடைக்காரர்…

Read more

“நடு ரோட்டில் வயதான முதியவரை மிருகத்தனமாக அடித்த வாலிபர்”… பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

தென்கிழக்கு டெல்லி அலி காவ்னில், முதியவர் ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ரகுராஜ் என அடையாளம் காணப்பட்ட முதியவர், வீட்டிலிருந்து காரில் அலுவலகத்திற்குச்…

Read more

நடக்கக்கூட முடியல..! குச்சியின் உதவியுடன் நடந்த தாத்தா… ஆவேசம் அடைந்த காளை… தூக்கி வீசப்பட்டது பரிபோன உயிர்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், காளை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை காலை சுமார் 9.45 மணியளவில், சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள சந்தன் நகர் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.…

Read more

பட்டப்பகலில் அரங்கேறிய பாலியல் கொடூரம்…! “குழந்தையை மடியில் அமர வைத்து தாத்தா செஞ்ச அசிங்கம்”.. போராடி மீட்ட சிறுவன்… பதற வைக்கும் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில், ஒரு கடைக்கு வெளியே சிறுமியிடம் தகாத நடத்தை காட்டிய முதியவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா…

Read more

“விஜய் வந்தால் 220 சீட்டு”… அவர் வரலைனா 150 சீட்டு… அதிமுக வெற்றி உறுதி… ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறுகிறார். அவர் அந்த 41 குடும்பங்களிடமும்…

Read more

“உடம்பு சரியில்லாத உறவினரை பார்க்க சென்ற தாய்”… பாத்ரூமில் இருந்த தண்ணீர் வாளி… பச்சிளம் குழந்தை பலியான விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் – சந்தானலட்சுமி தம்பதியருக்கு, தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலுவை சந்திக்க சந்தானலட்சுமி தனது குழந்தையுடன் சென்றிருந்தார்.…

Read more

“நாங்க ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டத்தை கிழித்து குப்பை தொட்டியில் வீசுவோம்”… தேஜஸ்வி யாதவ் பரபரப்பு வாக்குறுதி…!!!

பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தேஜஸ்வி யாதவ், முஸ்லிம் மக்கள் பெருமளவில்…

Read more

“மனைவிக்கு வந்த பிரச்சனை”… திடீரென ஆவேசமாகி 2 குழந்தைகளையும் துடிதுடிக்க கொன்ற தாய்… அடுத்த நொடியே அவரும்… கதறும் கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் செம்ரி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசந்திரா. அவரின் மனைவி சங்கீதா (வயது 35). இத்தம்பதிக்கு சிவாஸ் (3), சுபன்கர் (1) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சங்கீதா திடீரென  தனது இரண்டு…

Read more

“அப்போ கூலி, இப்போ பைசன்”.. படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவிடும் முதல்வர்… 31 உயிர்கள் பலியான பிறகும் யோசிக்கல… இபிஎஸ் கடும் விமர்சனம்..!!!

எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் @mkstalin-ன் கை, படக்குழுவினரின் கைகளைப்…

Read more

“இது இந்தியா அல்ல ஆஸ்திரேலியா”… நீங்க தீபாவளி கொண்டாடனும்னு நாங்க மாற முடியுமா…? கிறிஸ்துமஸ்க்கு கூட இப்படி இல்ல… ஆஸி. பெண்ணின் பதிவு வைரல்..!!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நிறம் நிறைந்த தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட நிரிம்பா ஃபீல்ட்ஸ் பகுதியின் வீடியோ ஒன்று  பரவியதன் மூலம் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் உருவாகியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைத்தளமான…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… பெற்ற மகளையே 2 மாதங்களாக இரவில்… காமக்கொடூரனாக மாறிய தந்தை… மது போதையில் தினம் தினம் அரங்கேறிய கொடூரம்..!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள பல்லப்கர் பகுதியில், 14 வயது மகளை கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ ஆலோசனைக்குச் சென்றபோது, இந்த கொடூரச் சம்பவம்…

Read more

“தாய் மீது மோகம்”.. பக்கத்து வீட்டுக்காரரின் தீராத ஆசை.. பிணமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன்… திடுக்கிடும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 5 வயது சிறுவனை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கான்பூர் மாவட்டத்தின் பர்ரா பகுதியில் நடந்தது. அங்கு வசிக்கும் மகான் சோன்கர் என்பவரின் 5 வயது மகன் ஆயுஷ் சோன்கர்,…

Read more

ஸ்கூல் படிக்கும்போதே இப்படியா…? “பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கிய மாணவிகள்”… இணையத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிகள் அரசு மதுபானக் கடையில் மதுவாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மண்ட்லா மாவட்டம் நைன்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் பள்ளி சீருடையில்…

Read more

“4 முறை பலாத்காரம்”… எம்பிக்கும் தொடர்பு… சிக்கியது 4 பக்க தற்கொலை குறிப்பு… பெண் மருத்துவர் மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் ஒருவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23-ம் தேதி இரவு சதாரா நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அந்த பெண் மருத்துவர்…

Read more

“காரில் போகும்போது வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்குப் போன மனைவி… 2 பெண் குழந்தைகள் மீது தீராத ஆத்திரம்… காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் பிணங்கள்… தந்தை கைது..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை ஒருவர் தன் இரட்டை பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிம் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் சவான் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு வயது மதிக்கத்தக்க இரட்டை பெண் குழந்தைகள்…

Read more

“அரசு மருத்துவமனையின் அலட்சியம்”… HIV தொற்றால் 5 குழந்தைகள் பாதிப்பு… நடந்தது என்ன..? கதறும் பெற்றோர்…!!!

ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற ஐந்து குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு…

Read more

“பாத்ரூமுக்கு குளிக்க சென்ற சகோதரிகள்”… தண்ணீர் சூடேற்றும் மெஷினால் திடீர் மூச்சு திணறல்… பிணமாக கிடந்த அக்கா தங்கை… நடந்தது என்ன..?

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா அருகே, கீசரில் ஏற்பட்ட வாயு கசிவால் இரு சகோதரிகள் உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா கிராமத்தை சேர்ந்த அல்தாப் பாஷா தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள …

Read more

இந்த குழந்தை வேண்டாம்…! “இப்பவே கருவை கலைத்துவிடு”… தொடர்ந்து தகராறு செய்த கணவன்… மனவேதனையில் கர்ப்பிணி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த வேலுவின் மகள் அஸ்வதி (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (25) என்பவரை 3…

Read more

அம்மா இறந்த துக்கமே மாறல..! அதுக்குள்ள உயிருக்கு உயிரா காதலிச்ச காதலியும்… பிரிவின் வலியில் தவித்த வாலிபர்… அடுத்து நடந்த விபரீதம்…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். அவருடைய மகன் நரேன் கார்த்திக் (20), கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் அவரது தாய்…

Read more

“ஸ்கூல் படிக்கும்போதே பழக்கம்”… ஆங்கில ஆசிரியரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த மாணவன்… ஊருக்கு வரும்போது எல்லாம் டார்ச்சர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

ஐயாதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நடந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய வாலிபர். இவர் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவராக படித்து வந்தார். தீபாவளி…

Read more

“15 வயசு தான் ஆகுது”… தண்டவாளத்தின் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்… நொடிப்பொழுதில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த விபரீதம்… பகீர் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. இதனால் பல விபரீத சம்பவங்களும் நடக்கிறது. அதாவது புகழுக்காக ஆபத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதால் உயிரிழக்கும் சம்பவங்கள் கூட நடைபெறுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது ஒடிசா…

Read more

பழிவாங்கலா..? “பாகிஸ்தான் ஜிந்தாபாத்”… இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு கை கொடுத்துவிட்டு ரசிகர் சொன்ன அந்த வார்த்தை… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இந்தியா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் அட்டிலெய்டு தெருக்களில் நடந்து சென்ற போது ஒரு ரசிகர் திடீரென வந்து கில்லுக்கு கை…

Read more

“இளைஞர்களை கட்டிப்போட்ட “காதல்” திரைப்படம்”… அந்தப் படத்தில் நடித்த சிறுவனா இது..? இப்ப எப்படி இருக்காரு தெரியுமா..? ஆச்சரிய போட்டோ.!

தமிழ் சினிமா வரலாற்றில் சில படங்கள் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. அதில் ஒன்று, 2004-ம் ஆண்டு வெளியான  காதல்’ திரைப்படம். காதல் தோல்வியை மையமாகக் கொண்ட இந்தப் படம், அப்போது இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் பாலாஜி…

Read more

பணக்காரங்க மட்டும்தான் தாஜ் ஹோட்டலுக்கு போகணுமா..? “உழைச்சி சம்பாதித்த பணத்தில் வந்தேன்”… உட்கார சொல்லிக் கொடுக்காங்க… பெண் வெளியிட்ட வேதனை வீடியோ..!!

தீபாவளி நாளன்று தன்னுடைய சகோதரியுடன் மும்பையின் பிரபலமான தாஜ் ஹோட்டலில் இரவு உணவிற்கு சென்ற ஒரு பெண்ணுக்கு அங்கு ஏற்பட்ட அவமானம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது முன்னாள் காதலரின் சமூக ஊடக கணக்கில்…

Read more

“பயங்கரவாத சாயல்”… ISIS பாணியில் மலையாள இளைஞர்கள்… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

காசர்கோட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் ISIS ஆதரிப்பது போல் தோன்றும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் காணொளியில், சீருடை அணிந்த சில இளைஞர்கள் “ (ISIS) ஆள்காட்டி விரல்” சைகையை காட்டியவாறு காணப்படுகிறார்கள். மேலும்,…

Read more

“காட்டுப்பகுதியில் அரைகுறை உடையில் பள்ளி மாணவி”… அருகே வயதான தாத்தா… அந்தக் கோலத்தில் கண்டு பதறிய கிராம மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திரா மாநிலம் துணி அருகே உள்ள ஜகந்நாதகிரி குருகுலப் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு சிறுமி மீது திடீர் பாலியல் பலாத்காரம் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், தெலுங்குத் தேசம் கட்சியின் (TDP) உள்ளூர் நிர்வாகி தாட்டிகா நாராயணராவ்…

Read more

ஓனரை எப்படியாவது பழி வாங்கணும்..! “காணாமல் போன 5 வயது சிறுவன் கொடூரமான நிலையில் பிணமாக மீட்பு”… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி..!!

டெல்லியின் நரேலா பகுதியில் ஐந்து வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை அவனது தந்தையின் வாகன ஓட்டுநர் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

“நண்பன்னு நம்புனது தப்பா போச்சு”… 24 வயது வாலிபருடன் ஒரே அறையில் 6 வயது மகளளுடன் தங்கிய தந்தை… இரவில் நடந்த கொடூரம்… பதற வைக்கும் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள குகுந்து காவல் நிலைய எல்லையில் கொடூரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தனது நண்பருடன் ஒரே அறையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், அந்த நண்பரின்மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த…

Read more

“பெட்ரோல் பம்பில் வெடித்த தகராறு”… ஊழியர்களுக்கு கன்னத்தில் பளார்.. பதிலுக்கு அவங்களும்… வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்.. அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள சிஎன்ஜி பெட்ரோல் பம்பில் எஸ்டிஎம் மற்றும் பம்ப் ஊழியர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில், இருவரும் ஒருவரை ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில்…

Read more

“சாலையில் வேகமாக வந்த டிரக்”… அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோடி அப்பளம் போல் நொறுக்கிய சம்பவம்… 3 பேர் பலி… 2 பேர் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் மூவர் பலியாகி, நான்கு பேர் காயமடைந்தனர். விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் 21 வயது இந்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல், ஒன்டாரியோவில் மேற்கு நோக்கிச்…

Read more

“தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை”… திடீரென கண் கண்விழித்த போது வீட்டின் முன்பு பிணமாக மிதந்த அதிர்ச்சி… தேங்கிய மழை நீரால் நடந்த விபரீதம்…!!!

மழைநீரில் தவறி விழுந்து 2½ வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். அவரது மனைவி பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு…

Read more

“முதலமைச்சர் ஆக முடியாது”… நிலைமை வேற மாதிரி மாறும்… காங்கிரஸ் கட்சிக்கு இது ரொம்ப முக்கியம்…. எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி..!!!

சுங்கக் கட்டணம் மற்றும் ரெயில் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். விருதுநகரில் நிருபர்களுடன் பேசிய அவர் கூறியதாவது: “சுங்கக் கட்டணங்கள் இடைவிடாது உயர்த்தப்பட்டு…

Read more

Breaking: கண்ணீரில் தமிழ் திரையுலகம்..! தேவாவின் தம்பியும் பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் காலமானார்..!!!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா. இவர் ஏராளமான முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவரது தம்பி சபேஷ். இவரும் இசையமைப்பாளர். இவர் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் தேவாவின் சகோதரர்கள் சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் இணைந்து…

Read more

Breaking: தமிழ் திரையுலகமே அதிர்ச்சி..! நடிகை மனோரமாவின் ஒரே ஒரு மகன் திடீர் மரணம்… பெரும் சோகம்.. இரங்கல்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் கதாநாயகி, குண சித்திர வேடங்கள், காமெடி கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் நடித்து அசத்தியவர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக…

Read more

Breaking: பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இங்கு…

Read more

“நாப்கின் வெளியே பார்க்க நல்லா தான் இருக்கு”… ஆனால் லைட் வெளிச்சத்தில் பார்த்தால் ஒரே புழு… பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..!!

சமீபத்தில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லீ டி என்ற பெண், புதியதாக வாங்கிய ‘ஆல்வேஸ்’ (Always) பிராண்டு சானிட்டரி பேட்களில் லார்வா (maggots) இருப்பதை வீடியோவில் காட்டினார். வீடியோவில், அல்லீ டி பேட்களை பெட் லாம்ப்…

Read more

நெஞ்சே பதறுது..! தலையில் பட்டாசு பெட்டி… எரிமலை போல் தீப்பிழம்பாக காட்சியளித்த பெண்… இணையத்தை பதற வைத்த வீடியோ..!!!

தீபாவளி கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெறும் போது, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு காணொளி உற்சாகத்தை ஆபத்தான சாகசமாக மாற்றியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் தன் தலையில் பட்டாசுப் பெட்டியை ஏற்றி வைக்கிறார். இதுவரை சிறுவர்கள்தான் இத்தகைய ஆபத்தான செயல்களில்…

Read more

பெற்றோர்களே உஷார்…! தீபாவளிக்கு அறிமுகமான புதிய துப்பாக்கி… கண் பாதிப்பால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!

நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் போல இந்த வருடமும் புதிய வகை பட்டாசுகள் சந்தையில் விற்பனைக்கு வந்தன. அதில், மத்திய பிரதேசத்தின் போபாலில் “புதிய ரக தீபாவளி துப்பாக்கி” என்ற பெயரில்…

Read more

“அரைகுறை உடையில் வாடிக்கையாளர்”… டெலிவரிக்காக சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை… வீடியோவை வெளியிட்ட பெண்… நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு… பெரும் சர்ச்சை..!!!!

டோர் டேஷ் நிறுவனத்தில் டெலிவரி ஓட்டுநராக பணிபுரிந்த லிவி ரோஸ் ஹென்டர்சன் என்ற பெண், தன்னைப் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்ததாகக் கூறி புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறி வெளியிட்ட வீடியோ…

Read more

“பிகினி ஆடையில் புனித நீராடல்”… ரிஷிகேஷில் வெளிநாட்டு பெண்ணின் கவர்ச்சி பக்தி.. வீடியோ வைரல்..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் பகுதியில், லக்ஷ்மண் ஜூலா அருகே பிகினி அணிந்து கங்கை நதியில் நீராடிய வெளிநாட்டு பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்தக் காணொளியில், அந்தப் பெண் கங்கை நதிக்கரையில்…

Read more

ஒரு பயமே இல்லாம போச்சு..! பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? ரூ.2 லட்சத்தை கடைக்குள் புகுந்து அசால்டாக ஆட்டைய போட்ட நபர்… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு பழ வியாபாரியின் கடையில் இருந்து ₹2 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. வீடியோ…

Read more

இந்தியர்களின் இதயத்தை வென்ற வீடியோ…! “தீபாவளி பண்டிகையை கொண்டாடிய முஸ்லிம் குடும்பத்தினர்”… குழந்தைகளின் ஆசைக்காக பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒளிரும் ஒரு மனம் கவர்ந்த காணொளி, மத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகிறது. அமைதியான ஒரு தெருவில், முஸ்லிம் குடும்பம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் காட்சி, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.…

Read more

“இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்”… ராணுவத்தில் உயர்ந்த பதவி வழங்கி கௌரவிப்பு…!!!

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ராணுவத்தில் ‘லெப்டினன்ட் கர்னல்’ பதவியுடன் கவுரவிக்கப்பட்டுள்ளார். அரியானாவைச் சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகள்…

Read more

“முஸ்லிம் என்பதால் இந்திய அணியில் சார்பாஸ் கானுக்கு இடமில்லை”… காங்கிரஸ் பெண் தலைவர் பரபரப்பு குற்றசாட்டு… பாஜக கடும் கண்டனம்..!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு இந்தியா ‘ஏ’ அணியில் இடம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. 28 வயதான சர்பராஸ் கான், உள்ளூர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஆரம்பகாலத்தில் அதிக உடல் எடையுடன்…

Read more

வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா..? “தூங்கிக் கொண்டிருந்த 27 வயது இளம்பெண்”… வீட்டிற்குள் புகுந்து மாறி மாறி 5 பேர் செய்த கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி..!!!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே கங்கொண்டனஹள்ளியில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, அந்த…

Read more

“6 வயசுதான்”… சிறுவனுடன் தகாத உறவு… சலூன் கடை காரர் செய்த அசிங்கம்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

பீகாரைச் சேர்ந்த உபேந்திர குமார் (வயது 41) சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் ஒரு, 6 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்…

Read more

“திகில் வீடியோ”… வரிக்குதிரையை ஒரே நேரத்தில் வேட்டையாடிய சிங்கம்-முதலை… இணையத்தை நடுங்க வைத்த வீடியோ…!!!

காட்டில் இயற்கையின் உண்மையான விளையாட்டை காண முடியும். அங்கு ஒவ்வொரு நொடியும் “வாழ்வா, சாவா” என்ற போராட்டமே நடைபெறுகிறது. சில நேரங்களில் வேட்டையாடும் விலங்கு இரையைப் பிடிக்கும்; சில சமயங்களில் இரை, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால் இப்போது சமூக ஊடகங்களில்…

Read more

மீண்டும் ருத்ரதாண்டவம் ஆட ரெடியான மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… சற்று முன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

Other Story