Breaking: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயர்ந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… கொத்தனார் மீது மலர்ந்த காதல்.. 17 வயது சிறுமிக்கு ரகசியமாக தாலி கட்டிய 20 வயது வாலிபர்… கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!

சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பினால் 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட வழக்கில், 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிவக்குமாரின்…

Read more

“கேலி பண்றாங்க”… ஆசிரியர்களிடம் சொன்ன மாணவி… பள்ளியில் வைத்து நடந்த கோரம்… 8-ம் வகுப்பு சிறுமியின் பகீர் முடிவால் பரபரப்பு..!!

பள்ளி மாணவர்களின் கேலி-கிண்டல் மற்றும் படிப்புச் சிரமத்தால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக 13 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் ஜல்னா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டாகாட் பகுதியைச் சேர்ந்த தீபக், தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து…

Read more

“மனநலம் சரியில்ல”… 28 வயது பேரனால் 68 வயது பாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… திடுக்கிடும் தகவல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பஜோக்கி பகுதியில் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பேரன் தாக்கியதில் படுகாயமடைந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் ராம்தாஸ் (28) கடந்த சில ஆண்டுகளாக…

Read more

“செல்போன் மோகம்”.. பெற்றோரிடம் அடம்பிடித்த 8-ம் வகுப்பு மாணவி… 13 வயசு பிள்ளைக்கு இது தேவையில்லை… மறுத்ததால் நேர்ந்த விபரீதம்..!!!

செல்போன் வாங்கித் தர முடியாது என்ற பெற்றோரின் மறுப்பில் மனமுடைந்த 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியின் இரு…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! நேருக்கு நேர் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பலி… 30 பேர் படுகாயம்… தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசியில் இன்று தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள அச்சம்பட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் திடீரென…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”… வீட்டிற்கு சென்று கேட்ட காதலன்… மறுத்த காதலி… காதலில் வெடித்த தகராறு… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் மோகன்லால் கஞ்ச் பகுதியில் காதல் வாக்குவாதம் கொடூரமாக முடிந்துள்ளது. காதலியை திருமணம் செய்ய அழுத்தம் தந்த இளைஞர், அவர் மறுத்ததை அடுத்து கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் அலோக்…

Read more

“நாட்டையே உலுக்கிய விவகாரம்”… சாட்சியாக மாறப்போகும் பிரபல GOAT பட நடிகர்… வெளியான பரபரப்பு தகவல்..!

சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட அதிர்ச்சிகரமான வழக்கில், நடிகர் ஜெயராம் சாட்சியாக வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சபரிமலை கோவிலின் சொத்துகளான புனித ஆபரணங்களில் இருந்து தங்கம் முறைகேடாக அகற்றப்பட்டமை கடந்த வாரங்களில் நாடு…

Read more

“மனைவி வீட்டில் மகள்”… விபச்சார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த தாத்தா… உல்லாசம் முடிந்ததும் மூட்டையில் பிணம்… பரபரப்பு பின்னணி..!!!

எர்ணாகுளம் மாவட்டம் தேவரா-கோந்துருத்து பகுதியில் சாக்கு மூட்டையில் பெண் பிணம் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்டதாக 61 வயது ஜார்ஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோந்துருத்துவைச் சேர்ந்த ஜார்ஜ், கடந்த 21-ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு வெளியே…

Read more

“உன் அம்மாகிட்ட சொன்னா கொன்றுவேன்”… 17 வயது மகளை அடிக்கடி நண்பனுக்கு விருந்தாக்கிய தந்தை… மது போதையில் கொடூரம்…!!!

கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் 17 வயது பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வரும் சிறுமி ஒருவர் தனது தந்தையாலும், அவரது நண்பராலும் அநாகரிகமாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியாக பணிபுரியும் சிறுமியின் தந்தைக்கு நீண்டநாள் மது அருந்தும் பழக்கம்…

Read more

“திருமணம் கைகூடிய நேரத்தில் ஸ்மிருதி மந்தனாவுக்கு வந்த அடுத்தடுத்த சோதனை”… தந்தையை தொடர்ந்து காதலரும் மருத்துவமனையில் அனுமதி… திடீரென என்னாச்சு..?

இந்திய மகளிர் அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

Read more

“வேறொருவர் மீது மோகம்”… கணவன் சாவில் நாடகமாடிய மனைவி…‌ பணம் கொடுக்காததால் 7 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை… திடுக்கிடும் பின்னணி..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம், கன்னி கிராமத்தை சேர்ந்த பீரப்பா மர்மமான சூழலில் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்திருந்தார். அப்போது அவரது மனைவி சாந்தாபாய், கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி உறவினர்களையும், கிராம மக்களையும் நம்ப வைத்திருந்தார். ஆனால் பீரப்பாவின்…

Read more

என் கூட குடும்பம் நடத்த வா…! சந்தேகப்பட்டதால் மறுத்த மனைவி.. கோடாரியால் துடிதுடிக்க… தடுக்க வந்த மகளையும் விடாத கொடூரம்… பகீர்..!!!

தெலுங்கானா, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகர் தனது மனைவி சாய் வாணியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல். இதனால் மனமுடைந்த சாய் வாணி, குழந்தைகளுடன் பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து, அருகிலுள்ள…

Read more

“டைட்டானிக் கப்பல்”… விபத்தில் உயிரிழந்தவரின் தங்க கைக்கடிகாரம்.. ஏலத்தில் பிரம்மாண்ட சாதனை… இம்புட்டு பெரிய தொகையா..?

1912-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையை மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது. உலகையே அதிர்ச்சியடையச் செய்த இந்த விபத்து பின்னர் 1997-ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில்…

Read more

Breaking: உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சூர்யகாந்த்…!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் நேற்று மாலை ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர் கவாய் புதிய தலைமை நீதிபதிக்கு சூரியகாந்த் பெயரை பரிந்துரைத்த நிலையில் அவர்…

Read more

“பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்த உறவினர்”… குழந்தைக்காக கட்டிய தொட்டில்… 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் மாடியில் கட்டப்பட்டிருந்த சேலைத் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கழுத்து சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

ஆஹா..! காலையிலேயே செம குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 சரிவு..!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 92160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

“நாங்க தற்குறின்னு சொன்னோமா”..? அவருக்கு யாருன்னே தெரியாது…. அந்த ஆசையில் தான் அப்படி பேசுறாரு… விஜயை விளாசிய திமுக முக்கிய புள்ளி…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நேற்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தற்குறிகள் என்று குறிப்பிடுவதாக விஜய் பேசி இருந்தார். நேற்று நடந்த கூட்டத்தில் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் எதற்காக விஜயை தொட்டோம்…

Read more

அடக்கடவுளே..! “யமுனை நதி சுத்தப்படுத்துதல்”… ஆற்றில் வழுக்கி விழுந்த பாஜக எம்எல்ஏ… தக்க நேரத்தில் மீட்பு… அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய வீடியோ..!!!

யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு வீடியோ எடுத்தபோது பாஜக எம்.எல்.ஏ ரவி நேகி திடீரென ஆற்றில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் விழிப்புணர்வு ரீல் ஒன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது ரவி நேகி தவறி வழுக்கி ஆற்றில் விழுந்தார்.…

Read more

“ரூ.20-க்கு சமோசா வாங்குனா ரூ.3 லட்சம் செலவழிக்கனும்”… நீங்க வாங்குறது வட்டியோட கடன்… உடனே இந்த பழக்கத்தை நிப்பாட்டுங்க… டாக்டரின் எச்சரிக்கை…!!!

சமோசா சாப்பிடுவது வெறும் ரூ.20 செலவு என்று நினைக்காதீர்கள்; அது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கான மிகப்பெரிய விலையைக் கட்ட வைக்கும்,” என்று இதய நிபுணர் டாக்டர் சிங் சமூக வலைதளமான X வழியாக எச்சரித்துள்ளார். சராசரியாக ஒரு சமோசாவின் விலை ரூ.20…

Read more

இப்படி கவுத்துட்டியே குமாரு…! “சிப்ஸ் பாக்கெட்டை துப்பாக்கி என சொன்ன ஏஐ”… 16 வயது மாணவனை முற்றுகையிட்ட போலீஸ்… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் நடந்த வினோதமான சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. டோரிடோஸ் சிப்ஸ் பையை ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு அமைப்பு “துப்பாக்கி” என தவறாக அடையாளம் கண்டதால், ஒரு பள்ளி மாணவன் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

“அலறியடித்த ஆஸி. வீராங்கனைகள்”… இந்தியா வந்தவங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்… ஹோட்டலில் சாப்பிடும்போது சம்பவம் செய்த எலி… நகைச்சுவையோடு பகிர்ந்த வீடியோ..!!!

மகளிர் உலகக் கோப்பைக்காக இந்தியாவில் தங்கியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, எதிர்பாராத ஒரு “விருந்தினரை” சந்தித்தது. ஹோட்டல் சாப்பாட்டுப் பகுதியில் எலி ஒன்று தோன்றியதால் வீராங்கனைகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலிய அணி…

Read more

“AI தொழில்நுட்பத்தால் பறிபோன உயிர்”… 3 தங்கைகளின் நிர்வாண போட்டோவால் கதி கலங்கிய மாணவர்… உயிரையே மாய்த்துக்கொண்ட கொடூரம்…!!!

அரியானா மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) தவறான பயன்பாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராகுல் பாரதி (வயது 19) என்ற இளைஞர் அரியானாவில் உள்ள ஒரு கல்லூரியில்…

Read more

“டேட்டிங் செயலியால் மோசம் போன இளம்பெண்”… வாலிபரின் வாக்குறுதியில் நம்பி லாட்ஜில்… கடைசியில் கழட்டிவிட்ட காதலன்… அதிர்ச்சி பின்னணி..!!!

‘டேட்டிங்’ செயலி மூலம் அறிமுகமான இளம்பெண்ணை திருமண வாக்குறுதி அளித்து லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் கோழிக்கோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (26). இவர்…

Read more

“ஒரு மாணவன் இன்னொரு மாணவனை திருமணம் செய்யணும்”… ஐஐடி கான்பூரில் வினோத பழக்கத்தை பின்பற்றும் வாலிபர்கள்… ஏன் தெரியுமா..? சுவாரசிய பின்னணி..!!!

கல்லூரி முடிவில் மாணவர்கள் கண்ணீரோடும், நெகிழ்ச்சியோடும் பிரியும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி காண்போம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி. கான்பூர் தொழிற் நுட்பக் கல்வி நிலையத்தில், ஆண்டு தோறும் நடைபெறும் வினோத நிகழ்ச்சி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது —…

Read more

“ஜெயிலில் கைதியுடன் உல்லாசம்”… பெண் அதிகாரிகள் செய்ற வேலையா இது…? அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்… பகீர் தகவல்..!!

இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷைர் மாநிலத்தில் உள்ள உட்டாக்டர் சிறையில் பெண் அதிகாரிகள் சிலர் கைதிகளுடன் சட்டவிரோத உறவு பேணியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறையில் பணியாற்றிய பெண்…

Read more

“பாத்ரூமில் குளித்த இளம்பெண்”.. தோழி வெளியில் வந்து ரொம்ப நேரம் ஆகிட்டு… கதவை திறந்ததும் காத்திருந்த ஷாக்… பெரும் அதிர்ச்சி….!!!!

கர்நாடக மாநிலம் மூடிகெரேவில் உள்ள விடுதியின் குளியலறையில் இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம்  தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, அங்குள்ள விடுதியில்…

Read more

“என்னை ஒட்டகம் மேய்க்க பாலைவனத்துக்கு அனுப்பிட்டாங்க”… தயவுசெஞ்சு இந்தியாவுக்கு வர உதவி பண்ணுங்க… கண்ணீரோடு வீடியோ வெளியிட்ட வாலிபர்…!!!

சவுதி அரேபியாவில் வேலைக்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் தன்னை மீட்க உதவுமாறு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் வேலை செய்து…

Read more

“அப்பா மிட்டாய் வாங்கி தருகிறேன் என்கூட வாங்க”… ஆசையாக மகள்களை அழைத்து சென்று அணையில் தள்ளிவிட்ட தந்தை… பிணமாக மிதந்த கொடூரம்… தேனியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தந்தை மற்றும் இரண்டு சிறுமிகள் வைகை அணையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) என்பவர், மனைவி பிரியங்கா (30) உடன் வசித்து…

Read more

“ஒரு கையில் சிறுநீர் பை”… இன்னொரு கையிலும் தலையிலும் கட்டு… இந்த நிலைமையிலும் சரக்கடிக்கணுமாம்… ஃபுல் போதையில் மயங்கிய நோயாளி… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் நகரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளி, கையில் சிறுநீர் பையை (urine bag) தாங்கிக்கொண்டு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போதை காரணமாக அவர் பின்னர்…

Read more

Breaking: இபிஎஸ், விஜய்க்கு ஷாக்..! “150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்”… தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி காட்டும் தலைமை..!!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியின் இணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

“2 குழந்தைகளின் தாய் மீது மோகம்”… திருமணமான பெண்ணுக்கு காதல் தொல்லை… இவிபி ஃபிலிம் சிட்டி நிறுவனர் மீது பரபரப்பு புகார்…!!!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவர், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் மீது காதல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார். வயாலிகாவல் காவல் நிலையம் எல்லைக்குள் வசித்து வரும் அந்த பெண்…

Read more

“பாக். அதிபருடன் போடப்பட்ட ஒப்பந்தம்”… பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்திய அமெரிக்கா…. பல வருஷ சீக்ரட்டை போட்டுடைத்த அதிகாரி..!!!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட பின்னர், அவற்றை இயக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் அமெரிக்காவிடம் இருந்ததாக முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்கியதும், அதைப்…

Read more

“மருந்து வாங்க சென்ற கல்லூரி மாணவன்”… தலையில் 14 தையல்கள்… விரல்களை வெட்டி வயிற்றை கிழித்த மருந்து கடைக்காரர்… நடந்தது என்ன.?

மருந்துக் கடை உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர தாக்குதலாக மாறி, 22 வயது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் முதல் ஆண்டு படித்து வருபவர் அபிஜீத் சிங் சண்டேல் (22). இவர் மருந்து…

Read more

Breaking: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ICU-வில் தீவிர சிகிச்சை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியின் கேட்சை எடுக்க…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “வாய்க்காலில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பயணிகள் படுகாயம்..!!

கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து திருச்சி அருகே கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயமடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு டிரைவர் உட்பட 31 பேருடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து பெங்களூரு சென்ற நிலையில்…

Read more

“2 வருஷமா வேலைக்கே போகல”… ஆனால் 2 ஆபீஸில் இருந்து ரூ.37.54 லட்சம் சம்பளம்…. மனைவியுடன் சேர்ந்து செய்த தில்லாலங்கடி… சிக்கியது எப்படி..?

அலுவலகம் ஒன்றுக்கும் செல்லாமல், இரு ஆண்டுகளில் ரூ.37.54 லட்சம் சம்பாதித்ததாக வெளிவந்ததால், தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை இயக்குநரான பிரத்யுமன் தீட்சித் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு (ACB) விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விவகாரம், ராஜஸ்தான் உயர்…

Read more

Breaking: இது எவ்வளவு தீவிரமான பிரச்சனை என்று தெரியாதா..? தமிழ்நாடு உட்பட 25 மாநில செயலாளர்கள் நேரில் ஆஜராகனும்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தெருநாய்கள் பிரச்சனை குறித்து தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கிறது. தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) தெருநாய்கள் தொல்லை தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து தனித்தனியாக நான்கு…

Read more

“உலக அரசியல் வரலாற்றில் என்னை போல் தோற்ற மகன் எவரும் கிடையாது”… அடுத்தடுத்த தேர்தல்களில்…. சீமான் சூளுரை..!!!

திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் சாதனைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி…

Read more

“20 வயசு”… இந்திய வம்சாவளி பெண்கள் தான் டார்கெட்… இன வெறியால் இங்கிலாந்தில் நடக்கும் கொடூரம்… ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை குறிவைத்து நடந்த ‘இன அடிப்படையிலான பாலியல் வன்கொடுமை’ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், ஒரு மாதத்திற்கு முன்பு பிரிட்டிஷ் சிக்கள் பெண் ஒருவருக்கு எதிராக நடந்த…

Read more

Breaking: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

“ஆஸி.வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம்”… பாலியல் தொல்லை குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு… காங்கிரஸ் கடும் கண்டனம்…!!!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்திருந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மீது நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, கஃபேவுக்கு செல்ல வெளியில் வந்திருந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஒரு இளைஞர் பாலியல்…

Read more

“7 மாசமா உன்ன லவ் பண்றேன்”… ஆனா என்னை நீ ஏத்துக்க மாட்டியா…? நடு ரோட்டில் கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு… ஒரு தலை காதலால் மாணவன் வெறிச்செயல்…!!!

டெல்லியில் கல்லூரி மாணவியிடம் மூன்று வாலிபர்கள் நடுரோட்டில் திராவகம் (ஆசிட் ) வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து…

Read more

“ஒரு நடிகரை பார்க்க சென்ற கூட்டம்”… அதுக்கு அரசு வேலை இழப்பீடு… ஆனால் அந்த படுகொலைக்கு அரசு பொறுப்பேற்கல… இத பத்தி பேசாதீங்க… சீமான் ஆவேசம்..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் இன்று சென்னையில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பேருந்துகள் மூலம் சென்னைக்கு வரவழைத்து, அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க த.வெ.க. தலைவர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “ஆசிரியர் கிட்ட கூட பாதுகாப்பில்லையா”..? மாணவிக்கு நேர்ந்த கொடுமையை மறைத்த ஹெட் மாஸ்டர்… பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரும், அதைப் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து… 30 பயணிகள் காயம்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலை பகுதியில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம்…

Read more

“அந்த மாதிரி 300 படங்கள் வருது”… தயவு செஞ்சு இனிமேல் இந்த கேள்வியை கேட்காதீங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… இயக்குனர் மாரி செல்வராஜ் வேண்டுகோள்..!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பைசன் படம் திரையரங்குகளில் வெற்றியை பெற்றுள்ளது. இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக, அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும், லால்,…

Read more

“கம்மியா இருந்தாலும் பரவால்ல”… விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு பாடலில் நடிக்க நான் ரெடி… ஓபன் ஆக சொன்ன 51 வயது தமிழ் நடிகை…!!!

தற்போது விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் “கிங்டம்” திரைப்படம் மூலம் வெற்றியை பெற்றார். அந்த படத்தில்   பாக்யஸ்ரீ போர்ஸுடன் ஜோடியாக நடித்தார். இந்நிலையில் விஜய் தற்போது ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிக்கும்…

Read more

“துர்நாற்றம் தாங்க முடியல”… கழிப்பறை அருகே ரயிலில் செல்லும் வெளிநாட்டு பயணிகள்… இந்திய ரயில் பயணம் குறித்து அதிருப்தி வீடியோ…!!!

வெளிநாட்டு பயணிகள் கொச்சியிலிருந்து வர்க்கலா செல்லும் ஒரு ரயில் பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். வீடியோவில், அவர் மற்றும் இரண்டு நண்பர்கள் நெரிசலான ரயில் பெட்டியில், கழிப்பறைகளுக்கு அருகே, துர்நாற்றம், வியர்வை மற்றும் குழப்பம் சூழ்ந்த சூழலில் அமர்ந்திருப்பது காட்டப்படுகிறது. இது பற்றி…

Read more

“முதன்முறையாக கார்ட்டூன் பார்த்த குழந்தைகள்”… நக்சல் பாதிப்பால் மீண்ட கிராமம்… காட்டுக்குள் CPRF ஜவானின் மனிதநேயம்… நெகிழ வைக்கும் வீடியோ…!!!

சத்தீஸ்கரின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து வெளிவந்த ஒரு நெகிழ்ச்சியான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு சிஆர்பிஎஃப் (CRPF) கோப்ரா கமாண்டோ, தனது மொபைல் போனில் கார்ட்டூன் வீடியோ ஒன்றை பழங்குடியினச் சிறார்களுக்கு காட்டி, அவர்களுடன்…

Read more

Other Story