Breaking: “2026 தேர்தல்”… ஆட்டத்தை தொடங்கிய திமுக… அதிமுக, தவெக-க்கு ஷாக்.‌.. கொத்து கொத்தாக திமுகவில் ஐக்கியம்..!!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

Breaking: இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? 2 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2240 உயர்வு… கவலையில் இல்லத்தரசிகள்..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கும், ஒரு…

Read more

“ஹெட் மாஸ்டர் செய்ற வேலையா இது”…? பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி.. தொடர்ந்து அத்துமீறியதால் நேர்ந்த விபரீதம்…!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டம் பகிஷா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த குல்திபன் டாப்னோ மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 9ஆம் வகுப்பு மாணவி…

Read more

“இலவச டிக்கெட் தானே”… அப்ப பாதியில் இறக்கி விடுங்க… நடத்துனரின் காலரைப் பிடித்து பேருந்தில் அட்டூழியம் செய்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடகத்தில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட தகராறு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாகி வருகிறது. பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண், டிக்கெட் நடத்துனருடன் ஏற்பட்ட மோதலில், அவரது காலரைப் பிடித்து இழுத்துக்கொள்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அந்தப்…

Read more

“மேரி மாதாவாக மாறிய காளி தேவி”… பூசாரியின் கனவால் மிரண்டு போன பக்தர்கள்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!!

செம்பூர் வாஷி நாகா பகுதியில் உள்ள காளி மாதா கோயிலில், காளி தேவியின் சிலை அன்னை மேரியின் உடை அலங்காரத்தில் காணப்பட்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஏற்பட்ட இந்த நிகழ்வு, பக்தர்கள் மற்றும்…

Read more

“நான் கிரிக்கெட்டில் சாதித்ததற்கு என் அப்பாவும் அண்ணனும் தான் காரணம்”… அவர் இல்லாமல் திருமணமா..? ஸ்மிருதி மந்தனா உருக்கம்..!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் உலகில் சந்தித்த அனுபவங்களையும், சிறுவயதிலிருந்தே எதிர்கொண்ட சவால்களையும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு பெரும் வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் மகளிர் உலகக் கோப்பையை வென்று நாட்டை பெருமைப்படுத்திய…

Read more

“அதிரடி காட்டும் விஜய்”… தவெகவில் இணையப்போகும் சீனியர்கள்… யாரெல்லாம் தெரியுமா.? அதிமுகவுக்கு ஷாக்..!

தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட அதிமுகவினர் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில் அதற்காக எடப்பாடி…

Read more

“கள்ளக்காதலனுடன் கைகோர்த்தபடி குழந்தையை ஏந்திய முஸ்கான்”… கணவனை 15 துண்டுகளாக கூறு போட்ட முஸ்கானின் போட்டோஸ் வைரல்..!!!

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஷ்கானுக்கு மருத்துவமனையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர் சாகில் என்றவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் தன்னுடைய கணவனை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற டிரம்பில் சிமெண்ட் பூசி கொடூரமாக…

Read more

“டெய்லி குடிச்சிட்டு வந்து டார்ச்சர் பண்ணுவியா”..? தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி கணவனை தீ வைத்துக் கொளுத்திய 2 மனைவிகள்… பகீர் சம்பவம்..!!

மது பழக்கத்தால் அடிக்கடி துன்புறுத்திய கணவனை, அவரது இரு மனைவிகள் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசித்து வந்த கூலி தொழிலாளி மலவத் மோகன் (42) என்பவருக்கு கவிதா, சங்கீதா…

Read more

“2 குழந்தைகளின் தாயை கர்ப்பமாக்கிய கள்ளக்காதலன்”… இன்னொரு காதலியுடன் சேர்ந்து கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க… தூக்கு தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் பெண்ணை கொலை செய்து ஆற்றில் வீசிய தொழிலாளி பிரபீஷுக்கு  நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்த பிரபீஷ் (37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில்…

Read more

“தாய்ப்பாலில் அணுகுண்டு”… பீகார் பெண்களுக்கு வந்த சோதனை… ஆபத்தில் 70% குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

பீகார் மாநிலத்தில் தாய்மார்களின் தாய்ப்பாலில் அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் யுரேனியம் கூறுகள் இருப்பதாக வெளியான மருத்துவ தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் யுரேனியம் இருப்பது ஆய்வில்…

Read more

அடக்கடவுளே..! எவ்வளவு மன கஷ்டம்… வெங்காயத்திற்கு இறுதி சடங்கு நடத்திய விவசாயிகள்… வேதனையின் உச்சத்தில் நூதன போராட்டம்..!!

வெங்காய விலை வீழ்ச்சியால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவையும் மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மத்தியப் பிரதேச விவசாயிகள் அதிரடி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது ஒரு கிராமத்தில் வெங்காயத்திற்கு மனிதர் இறுதி சடங்கு செய்யும் வகையில் ‘இறுதிச்சடங்கு’ நடத்தப்பட்ட சம்பவம்…

Read more

“பச்சை உடம்பு”… பாவம் நடக்கக்கூட முடியல… பிறந்த குழந்தையுடன் நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… அதிர்ச்சி காணொளி..!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் அம்லா கிராமத்தை சேர்ந்த 20 வயதான சவிதா பாரத், கடந்த 19 ஆம் தேதி பிரசவத்திற்காக மொகதா தாலுகா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜவஹர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது.…

Read more

“திருமணம் நின்றதும் வேறொரு பெண்ணை அதற்காக அழைத்த ஸ்மிருதி மந்தனாவின் காதலன்”… ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஸ்கிரீன் ஷாட்…!!!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது வருங்கால கணவர் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தை திடீரென உடல்நலக்குறைவு அடைந்ததால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பலாஷ்…

Read more

“4 வயசு தான் ஆகுது”… குழந்தையை மரத்தில் கட்டி தொங்கவிட்ட டீச்சர்… ஸ்கூலில் நடந்த கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் அருகே உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுவன் மீது ஆசிரியர்கள் காட்டிய கொடூர நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை…

Read more

“உடல்ரீதியான உறவு”… பிரிந்ததும் பாலியல் பலாத்கார வழக்கு… ஆண் பெண் ரிலேஷன்ஷிப் குறித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து…!!

மராட்டியத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு வக்கீலுடன் மூன்று ஆண்டுகள் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்தநேரத்தில் வக்கீல் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தாலும், முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தில்…

Read more

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…! “காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் விஜய்”… தவெக-வுடன் கூட்டணியா..? அதிரடியாக வந்த பதில்.!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள, மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூருக்கு வருகை தந்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்…

Read more

குட் நியூஸ் சொன்ன துணை முதல்வர் உதயநிதி…! “டிசம்பர் 15 முதல் பெண்களுக்கு மெகா ஜாக்பாட்”… சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை மூலமாக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இதில் புதிதாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக…

Read more

கடனில் மூழ்கினாலும் பரவால”… தயவு செஞ்சு டெல்லியை விட்டு இப்பவே போங்க… ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல… வைரலாகும் அதிர்ச்சி பதிவு…!!!!

தலைநகரை சூழ்ந்துள்ள கடும் மாசு நெருக்கடி குறித்து, லண்டனில் வாழும் ஒரு இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரின் பதிவை சமூக ஊடகங்கள் வைரலாக்கியுள்ளன. டெல்லியில் வளர்ந்த அவர், சமீபத்தில் தாயகத்திற்கு வந்தபோது அனுபவித்த துயரத்தை பகிர்ந்திருந்தார். “டெல்லி காற்றின் தரம் ஒரு…

Read more

“இவங்க டீச்சர் அல்ல தாய்”… படிப்போடு இதுவும் முக்கியம்… இந்தியர்களின் இதயத்தை தொட்ட அசாம் ஆசிரியர்… அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா…? நெகிழ்ச்சி வீடியோ..!!

அசாமிலுள்ள ஒரு சிறிய அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு மனதைத் தொடும் காட்சி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. வகுப்பு தொடங்குவதற்கு முன்பு தனது மாணவர்களின் தலைமுடியை மெதுவாகச் சீவி ஒழுங்குபடுத்தும் ஒரு பெண் ஆசிரியையின்…

Read more

“இது சரியில்ல”… இப்பவே புதுசா கொண்டு வாங்க… குடிபோதையில் மருத்துவரிடம் அத்து மீறிய போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ.!!

மல்கான் சிங் மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருந்தபோது மது போதையில் சர்ச்சை ஏற்படுத்தியதற்காக அலிகாரில் பணியாற்றிய தலைமைக் காவலர் சுனில் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வைரலாகிய வீடியோவில் அவர் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மூச்சு பரிசோதனைக் கருவியைப் பறித்து…

Read more

“இந்த காலத்திலும் கொத்தடிமையா”..? பரபரப்பான சந்தையில் கை கால்களில் விலங்கு மாட்டி சாக்கு மூட்டையை சுமக்கும் தொழிலாளி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

பரபரப்பான சந்தையில், கைகள் மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், கனரக சுமைகளைச் சுமந்து செல்லும் தொழிலாளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த காட்சி, தேசிய தலைநகரில்…

Read more

  • November 25, 2025
FLASH: பெருமை..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை “வெள்ளி யானை” விருதை பெறுகிறார்..!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவருக்கு தற்போது வெள்ளி யானை விருது வழங்கப்படப்படுகிறது. அதாவது சாரண சாரணியர் இயக்கத்தின் மிக உயரிய விருது வெள்ளியானை விருது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை நடைபெறும் தேசிய ஜாம்போரி விழாவில் அமைச்சர்…

Read more

நாட்டையே உலுக்கிய நீல நிற ட்ரம்ப் கொடூர கொலை..! கணவனை துண்டு துண்டாக கூறு போட்ட முஸ்கானுக்கு குழந்தை பிறந்தது…!!!!

கணவர் சவுரப் ராஜ்புத்தை கொடூரமாகக் கொலை செய்து, உடலை நீல நிற டிரம்மில் மறைத்த வழக்கில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்கன், திங்கள்கிழமை மாலை உள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தைக்கு தாயானார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை…

Read more

அடி ஆத்தி என்னப்பா இது…! “படிக்கட்டு இல்ல”… SBI வங்கிக்குள் போக லாரியில் உள்ள ஏணியில்தான் ஏறணும்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…!!!!

சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையின் பகுதியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளை அலுவலகத்தின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் லாரியில் வைக்கப்பட்ட ஏணியின் மூலம் கிளைக்குள் நுழைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“5 வருஷ பழக்கம்”… திருமணமான 7 நாளில் காதலனை ஏவி கணவனை தீர்த்து கட்டிய புதுப்பெண்… பட்டப்பகலில் நடந்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!

உத்தரப் பிரதேசம், அசம்கர் மாவட்டம் பரசுராம்பூர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீனின் மகன் அனிஷ் (25). ஜங்கள்திஷ் கிராமத்தை சேர்ந்த ருக்ஷனா (20) என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பகல் 2 மணியளவில் வீட்டிற்கு…

Read more

“8 வயது மகனுடன் பிச்சை எடுத்த போலீஸ்காரர்”… குற்றவாளியுடன் பெண்ணை சீரழித்து விட்டு பிளான் போட்டு அரங்கேற்றிய நாடகம்…. பரபரப்பு தகவல்கள்…!!!

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). திருமணமான இவருக்கு 8 வயது மகன் உள்ளார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரபாகரன், தொழிற்பேட்டை பகுதியில் ஒரு…

Read more

“2 குழந்தைகளைப் பற்றி யோசிக்கவே இல்ல”… குடிபோதையில் தாலி கட்டிய மனைவியை கதற கதற.. கொடூரனாக மாறிய கணவன்… பகீர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை–சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). ஈச்சர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  நந்தினி (29) என்பவருடன்  12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண்…

Read more

ப்ளீஸ்..! உங்க கூட சந்தோஷமா வாழ முடியல… “திருமணமான 18 நாளில் தாலியை கழட்டிய புதுப்பெண்”… வாய்ஸ் மெசேஜால் ஆடிப்போன புதுமாப்பிள்ளை..!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இவர் தற்போது மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது…

Read more

“பெற்றோரிடம் 2 குழந்தைகள்”… கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் போலீஸ்… திடீரென எடுத்த முடிவு… தீவிர விசாரணை..!!

அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த பெண் காவலர் கார்த்திகா ராணி (30). இவர்  டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில்…

Read more

“தமிழகத்தில் நாளைய முதல்வர்”… திருமாவளவனை வரவேற்று விசிகவினர் வைத்த பேனர்… தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஷாக்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பனையூர்…

Read more

திடீர் டிவிஸ்ட்..! “விஜயை சந்தித்த செங்கோட்டையன்”..? விரைவில் தவெக-வில் ஐக்கியம்… அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய செய்தி..!!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே, கடந்த சில மாதங்களாக கட்சியின் ஒன்றிணைவு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இருவரும் பல முறை இதுகுறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்ததால், அ.தி.மு.க.வில் பரபரப்பு…

Read more

“என் புருஷன் வேண்டாம்”… 25 வயசு வாலிபர் தான் வேணும்… போலீஸ் ஸ்டேஷனில் அடம்பிடித்த இளம்பெண்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறிய இளம் ஜோடி ஒருவர் போலீசின் பாதுகாப்பை நாடியபோது, அதற்கு மாறாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது காவல்…

Read more

“விபத்தா தற்கொலையா”..? வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு நர்சிங் மாணவன்-மாணவி பலி… அதிர்ச்சி செய்தி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சிக்கபானவரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளைஞரும் இளம்பெண்ணும் மர்மமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மரணமடைந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜஸ்டின்…

Read more

“பிரசவ வலியில் மனைவி”… Work from hospital… விடுப்பு கேட்ட ஊழியருக்கு மேலாளரின் அதிர்ச்சி பதில்… வைரலாகும் பதிவு…!!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீது அதிக பணிச்சுமை, எந்த நேரத்திலும் நடைபெறும் மீட்டிங்குகள், தனிப்பட்ட வாழ்க்கைக்கே இடமில்லாத வேலை முறை போன்றவை நவீன ‘கொத்தடிமை’ வாழ்க்கையை உருவாக்கி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை வலுப்படுத்தும் வகையில் பல…

Read more

Breaking: குஷியில் இபிஎஸ்…! 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை கொத்தாக தூக்கிய சிவி சண்முகம்… CM ஸ்டாலினுக்கு ஷாக்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

“ரூ.7.11 கோடி”… ஏடிஎம் வாகனத்திற்கு பலே ஸ்கெட்ச்… ஓவர் ஆக்டிங்கால் வெளிவந்த உண்மை… போலீஸ் கான்ஸ்டபிளின் உண்மை முகம் அம்பலம்…!!!

ஏடிஎம் மையங்களுக்கு பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவன வாகனத்தை இடைமறித்து, ஆயுதம் காட்டி 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த வழக்கில், பெங்களூரு காவல்துறை  விசாரணை முன்னெடுத்து வந்தது. இந்த வழக்கில், ஐதராபாத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில்…

Read more

“வெறும் 2 வினாடியில் ரூ.5 லட்சம் சம்பாதித்த இளம் பெண்”… அப்படி அந்த வீடியோவில் என்னதான் இருக்கு..? வாய்ப்பிளந்த நெட்டிசன்ஸ்…!!!

இணையத்தை கலக்கும் வகையில், ஒரு இளம்பெண்ணின் வெறும் 2 வினாடி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வெள்ளை நிற உடை, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த அந்த இளம்பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவை நோக்கி பார்ப்பது மட்டும்…

Read more

“கணவனை 15 துண்டுகளாக கூறு போட்ட முஸ்கானுக்கு பிரசவ வலி”… குழந்தையின் தந்தை யார்..? வெளியான பரபரப்பு தகவல்…!!!

கணவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்கான், தற்போது பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மீரட் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவளை தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும், எந்த நேரத்திலும் பிரசவம் நடைபெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“பச்சை துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தவர்”… ஒருமுறையாவது தலையை நிமிர்த்தி பாருங்க… இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கு… 20 வருடங்களுக்குப் பிறகு பரபரப்பு தீர்ப்பு…!!!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கும்பலை சேர்ந்த மூன்று பேர் கொள்ளையர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தமிழகத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பவாரியா கொள்ளை கும்பல் மிகவும் அட்டூழியம்…

Read more

அச்சச்சோ அடுத்தடுத்து அதிர்ச்சி..! “திருமணம் குறித்த அனைத்து பதிவுகளையும் நீக்கிய ஸ்மிருதி மந்தனா”… ஷாக்கில் ரசிகர்கள்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையும் குழப்பமும் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணம், மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ்  மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு…

Read more

“குழந்தைன்னு கூட இரக்கம் காட்டல”… பெப்பர் ஸ்பிரேவை இந்திய குடும்பம் உட்பட 8 பேர் மீது ஆவேசமாக கத்தியபடி அடித்த அமெரிக்க பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்கா, டெக்சாஸின் சான் அன்டோனியோ நகரில் நதிப் பயணத்தின் போது, ஒரு பெண் மிளகுத்தூளை பயணிகள் மீது தெளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு இந்தியக் குடும்பம் உட்பட எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சான் அன்டோனியோவில் பிரபலமான Go Rio…

Read more

அடச்சீ..! அழகுக்காக இப்படியா..? மாதவிடாய் இரத்தத்தை முகத்தில் பூசிக்கொள்ளும் பெண்கள்… மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க..!!!

சமூக வலைத்தளமான டிக்டாக்கில் சமீபமாக பெண்களின் மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி ‘ஃபேஸ் பேக்’ போடுவது போல வீடியோக்கள் வைரலாகி வருவது, மருத்துவ வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், இன்ஸ்டாகிராமிலும் சில மேற்கத்திய இன்ஃப்ளூயென்சர்கள் இந்த முறையைப் பரப்பி வருவதால்,…

Read more

“காலம் முடிந்து விட்டது”… அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைகிறாரா…? எடப்பாடி பழனிச்சாமியின் பதில் இதுதான்..!!

அதிமுக கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் இணைவாரா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து சென்ற நிலையில் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய…

Read more

“பணக்கார வேடம்”… 12 பெண்களை ஆசை வலையில் வீழ்த்திய மன்மதன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வசமாக சிக்கிய பட்டதாரி இளைஞர்… லட்சக்கணக்கில் சுருட்டியது அம்பலம்..!!!

திருமண வரன் தேடும் செயலிகளின் மூலம் பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த கோபிநாதன் (25) என்ற இளைஞர், பல்வேறு மெட்ரிமோனி செயலிகளில் தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர்…

Read more

“விஜயை தொட்டவங்க தான் வருத்தப்படணும்”..? எங்களுக்கு ஒன்னும் இல்ல… அவரு சொன்னது திமுகவை… ஒரே போடாய் போட்ட அதிமுக டி.ஜெ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது எதற்காக விஜயை தொட்டோம் எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என்று கண்டிப்பாக வருத்தப்படுவார்கள் என்று திமுகவை விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக இன்று…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயர்ந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… கொத்தனார் மீது மலர்ந்த காதல்.. 17 வயது சிறுமிக்கு ரகசியமாக தாலி கட்டிய 20 வயது வாலிபர்… கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!

சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பினால் 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட வழக்கில், 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிவக்குமாரின்…

Read more

“கேலி பண்றாங்க”… ஆசிரியர்களிடம் சொன்ன மாணவி… பள்ளியில் வைத்து நடந்த கோரம்… 8-ம் வகுப்பு சிறுமியின் பகீர் முடிவால் பரபரப்பு..!!

பள்ளி மாணவர்களின் கேலி-கிண்டல் மற்றும் படிப்புச் சிரமத்தால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக 13 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் ஜல்னா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டாகாட் பகுதியைச் சேர்ந்த தீபக், தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து…

Read more

Other Story