• October 5, 2025
விஜயின் உத்தரவு? ஆதவ் அர்ஜூனா ரகசிய சந்திப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், கட்சியின் முக்கிய பொறுப்பாளரான ஆதவ் அர்ஜூனா, டெல்லியில் காங்கிரசைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களை முன்னிட்டு, தவெக பொதுச் செயலாளர்…

Read more

  • October 5, 2025
“தமிழ்நாட்டில் எந்த பொதுச்செயலாளரும் இப்படி பண்ணல” தவெக மானத்தை வாங்கிய GROK AI…. வைரலாகும் தகவல்…!!

கரூர் துயரச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் முன்ஜாமீன் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதையடுத்து ஏழு நாட்களாக தலைமறைவாக உள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. கட்சியின் பொதுச்…

Read more

  • October 5, 2025
Breaking: விபத்தில் சிக்கிய அதிமுக பேச்சாளர் கல்யாணசுந்தரம்..!!

அதிமுக பேச்சாளரும் ‘நமது அம்மா’ ஆசிரியருமான கல்யாணசுந்தரம் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற காரை மோதியதில் விபத்து ஏற்பட்டது. கார் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் அவர் லேசான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை…

Read more

  • October 5, 2025
FLASH : “நாடு முழுவதும் ரத்து” 6 கோடி குடும்பங்களுக்கு பெரிய நிவாரணம்..!!!

நாடு முழுவதும் 7 முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு ஆதார் புதுப்பிப்புக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த கட்டண தள்ளுபடி நடவடிக்கை, சுமார் 6 கோடி பேருக்கு…

Read more

  • October 5, 2025
கூட்டணி கிடையாது..! “எம்எல்ஏக்களை பாஜகவிடம் ஒப்படைப்பதற்கு சமம் ” முக்கிய கட்சி விலகல்? அரசியலில் பரபரப்பு..!!!

கோவாவில்   2027ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “காங்கிரஸுடன் எங்களால் எந்த கூட்டணியும் அமைக்க முடியாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…

Read more

  • October 5, 2025
“இப்படி நமக்கு யாருமில்லையே” கவலைகளை போக்கும் நண்பர் கூட்டம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் கூறிய “வயசுக்கும் வாழ்ற வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை” என்ற வசனம், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு மனம் கவர்ந்த வீடியோவுடன் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. 35 முதல் 40 வயதுக்குள் உள்ள நண்பர்கள் குழுவொன்று தாம்பரம்…

Read more

  • October 5, 2025
கரூர் நெரிசல் வழக்கில் திடீர் திருப்பம்… முக்கிய முடிவை எட்டிய விஜய்?

கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை நிகழ்ச்சி நடத்தும் போதே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Read more

  • October 4, 2025
திடீரென முடிவை மாற்றிய இபிஎஸ்… கரூர் வழக்கின் தாக்கம்..!!!

கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தையொட்டி, நெடுஞ்சாலை பகுதிகளில் எந்தவிதமான அரசியல் கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளும் நடத்தக்கூடாது என ஐகோர்ட் தடைவிதித்தது. இந்த தடையைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) நாளை (அக்.5) குமாரபாளையம்…

Read more

  • October 4, 2025
“இந்தியா என் தாய்நாடு!” பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா இந்தியா மீது மதிப்புடன் பதிவிட்ட உருக்கமான வார்த்தைகள்..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த இந்து மதத்தைச் சேர்ந்த வீரராக டேனிஷ் கனேரியா இருந்தவர். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணிக்காக லெக்ஸ்பின் பந்து வீச்சாளராக விளையாடி…

Read more

  • October 4, 2025
வழக்கின் திருப்பம்: “தேவைப்பட்டால் கைது” திமுக முக்கிய அமைச்சர் பரபரப்பு விளக்கம்..!!

கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, கட்சி தலைவர் விஜய்யை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமரித்தது. இந்த நிலையில், திமுக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நிச்சயமாக…

Read more

  • October 4, 2025
Breaking: வைகோ மருத்துவமனையில் அனுமதி… திடீர் உடல்நலக் குறைவு..!!!!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சளி பிரச்னை காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டது என்ற முதற்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது.

Read more

  • October 4, 2025
விஜய் “என்ன தவறு செய்தார்?” H. ராஜா கேள்வி…!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு தொடர்பான வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கில், விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் ஏற்பாடு செய்தது…

Read more

  • October 4, 2025
தொடர்ச்சியாக அரசியல் பிரபலங்களுக்கு மிரட்டல் – இப்போது கனிமொழி சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் திமுக எம்.பி. கனிமொழியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் கனிமொழி இல்லம்…

Read more

  • October 4, 2025
Breaking : தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது… இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு…! நகை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சி..!!!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.10,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் உயர்வு, நகை வாங்கும் பொதுமக்களிடையே…

Read more

  • October 4, 2025
FLASH: இன்று முதல் நாடு முழுவதும் அமல்… ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!!!

காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை விரைவாக முடித்து, பயனாளிகளுக்கு பணத்தை உடனடியாக வழங்கும் புதிய நடைமுறை இன்று  முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவின் அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொண்டு…

Read more

  • October 4, 2025
இனி 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதி – புதிய உத்தரவு வெளியீடு..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேரங்களில் கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களை தொடர்ந்து, மாநில அரசு முக்கிய முடிவெடுத்து, மையமாக செயல்படும் நகரங்கள்…

Read more

  • October 4, 2025
பட்டப்பகலில் துணிகரம்…! “மாணவியின் சங்கிலி பறித்து ரயில் பாதையில் குதித்த திருடன்” உயிரை பணயம் வைத்து பிடித்த போலீசார் – வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் கல்யாண் அருகே உள்ள அம்பர்நாத் ரயில்நிலையத்தில்  நடந்த ஒரு திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலைய ஸ்கைவாக்கில் இருந்து ஒரு கல்லூரி மாணவியின் சங்கிலியை பறித்து, தப்ப முயன்ற திருடரின் செயல் சிசிடிவியில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வேகமாக…

Read more

  • October 4, 2025
பத்திரிகை உலகுக்கு பேரிழப்பு… எழுத்தாளர் டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார்..!!!

புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் (97) இன்று பெங்களூருவில் காலமானார். கேரளாவில் பிறந்த இவர், இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். 1950ம் ஆண்டு ‘த ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ பத்திரிகையில் பத்திரிகையாளராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தனது…

Read more

  • October 4, 2025
BREAKING: பெரும் சிக்கலில் தவெக… கைது செய்ய தனிப்படை தீவிரம்..!!!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், தவெக நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை தீவிரமாகிறது. N. ஆனந்த் மற்றும் CTR நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக…

Read more

  • October 4, 2025
குட் நியூஸ்..! இலவச சிலிண்டர் மீண்டும் வந்தாச்சு! – தமிழக மக்களுக்கு 2.5 லட்சம் புதிய இணைப்புகள்..!!!

மத்திய அரசின் ‘பிரதமர் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக எல்.பி.ஜி. இணைப்பு வழங்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது கூடுதலாக 25 லட்சம் புதிய இலவச காஸ்…

Read more

  • October 4, 2025
FLASH: அண்ணாமலை பயணித்த விமானத்தில் சிக்கல் – தரையிறங்கத் தாமதம், பயணிகள் பதட்டம்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த இந்த பயணிகள் விமானம், தரையிறங்க வேண்டிய கடைசி நிமிடத்தில் திடீரென…

Read more

  • October 3, 2025
கரூர் சம்பவம்… ” துயரம் மீண்டும் வேண்டாம்” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மொத்தம் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மனுவாக நீதிபதிகள் ஆராய்ந்தனர். கூட்ட நெரிசலுக்கு விதிமுறைகள் அமைக்க வேண்டும்…

Read more

  • October 3, 2025
பெற்றோர்களே உஷார்..! 15 நாட்களில் 9 குழந்தைகள் உயிரிழப்பு அதிர்ச்சி – தமிழ்நாட்டில் இருமல் மருந்துக்கு தடை..!!!

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 9  குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் ‘கோல்ட் ரிப்’ (Coldref’) மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ டிஎஸ்'(Nextro syrup) எனும் இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தது தெரியவந்தது.…

Read more

  • October 3, 2025
பாகிஸ்தான் ராணுவ சீருடை ரூ.10க்கு விற்பனை – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உச்சகட்ட அவமானம்… பரபரப்பு வீடியோ..!!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்து போராட்டங்களைத் தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டக்காரர்கள் ராணுவத்தை கேலி செய்யும் வகையில், சாலையோர வேலிகளில்…

Read more

  • October 3, 2025
அதிமுக உள்கட்சி நெருக்கடியில் புதிய கட்டம்… 35 பேருக்கு புதிய பொறுப்பு – எடப்பாடியின் முடிவால் அதிமுக இரு அணிகளில் பரபரப்பு..!!!

அதிமுக உள்கட்சியில் பதவி பறிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அணியைச் சேர்ந்த பலரின் கட்சிப் பொறுப்புகளை நீக்கி, அவற்றை ஏ.கே. செல்வராஜ் அணியைச் சேர்ந்த 35 பேருக்கு ஒப்படைத்துள்ளார். செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இபிஎஸ்…

Read more

  • October 3, 2025
மன்னிப்பு கேட்க மறுப்பு… ‘ஆசாத் காஷ்மீர்’ சர்ச்சையில் தனது கருத்தை நியாயப்படுத்தும்- பாக் முன்னாள் கேப்டன் சனா மிர்..!!!

மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளரான சனா மிர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டியின் போது, நடாலியா பெர்வைஸை “காஷ்மீரைச் சேர்ந்தவர்”…

Read more

  • October 3, 2025
அடுத்த சர்ச்சை ” பாகிஸ்தான் கிரிக்கெட் கமெண்டேட்டர் சனா மிர் சர்ச்சை பேச்சு… சர்வதேச அளவில் கடும் கண்டனம்..!!!

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது வர்ணனையாளராக உள்ள சனா மிர், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இலங்கை – பாகிஸ்தான் போட்டியில், நடாலியா பெர்வைஸ்…

Read more

  • October 3, 2025
Breaking : நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! “ஒரே நாளில் ரூ.880 குறைந்த தங்கம் விலை” சவரன் ரூ86,720 க்கு விற்பனை..!!!

சென்னையில் தொடர்ந்து  ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்த நிலையில்  இன்று  விலை  குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 110 ,  ஒரு சவரன் 880 ரூபாய்  குறைந்து,  86,720  ரூபாய்க்கும், ஒரு…

Read more

  • October 3, 2025
வீடியோ : மர்ம உயிரி? – நரி முகம், கூரிய பற்கள்… “கெட்ட சகுனம்” என பயந்த மக்கள் வீழ்ந்த வௌவாலால் பரபரப்பு..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள சுர்லி கல்யாண்புரா கிராமத்தில் ஒரு மிகப்பெரிய வௌவால் தோன்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நரி போன்ற முகம், பெரிய கண்கள், கூர்மையான பற்கள், மேலும் சுமார் 5 அடி அகலமான இறக்கைகள் கொண்ட…

Read more

  • October 3, 2025
“திலக் வர்மாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்!” – பாகிஸ்தான் வீரர்களை விமர்சித்த முகமது அமீர்..!!!

ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சந்தித்த தோல்வி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடும் அதிருப்தி வெளியிட்டார். 113-1 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு ஆல் அவுட்…

Read more

  • October 3, 2025
வீடியோ: உலகக் கோப்பையில் அபூர்வ சம்பவம் … “ஹிட்-விக்கெட்டில் அட்டகாச அவுட்” வீராங்கனை நஷ்ரா சந்து சரித்திரத்தில் இடம்..!!!!

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை நஷ்ரா சந்து அபூர்வமான முறையில் ஹிட்-விக்கெட் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை போட்டிகளில்…

Read more

  • October 3, 2025
“எனக்கு தூக்கமே வரலை!” சமூகம் எங்கு போகிறது? வேதனைப்பட்ட சீமான் பரபரப்பு பேச்சு..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், “அவ்வளவு பேர் உயிரிழந்திருக்கும்போது, அதே சமயம் ‘குஷி’ திரைப்பட ரீரிலீஸில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

  • October 3, 2025
கரூர் துயரச் சம்பவம்… 10 ஆண்டுகளுக்கு முன் சரியாக கணித்து பேசிய வைகோ உரை வைரல்..!!!

கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்களும்,…

Read more

  • October 3, 2025
Breaking: நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு… போலீசார் தீவிர சோதனை..!!!

நடிகை த்ரிஷா வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பின் பேரில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் மற்றும் குண்டு நீக்குப் படையினரின் உதவியுடன் தீவிர சோதனை…

Read more

  • October 3, 2025
தேவாலயத்தில் நடந்த பயங்கர விபத்து.! 36 பேர் பலி, 200 பேர் காயம், பலி எண்ணிக்கை உயரும் அபாயம்..!!!!

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் உள்ள வடக்கு ஷேவா மண்டலத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா பகுதியில் அமைந்த அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத விழாவிற்காக புதன்கிழமை கூடியிருந்த பக்தர்கள் நிற்க தற்காலிகமாக அமைக்கப்பட்ட…

Read more

  • October 2, 2025
பாமகவில் திடீர் திருப்பம்… அன்புமணிக்கு அதிர்ச்சி? இளைஞரணி தலைவராக தமிழ் குமரன் நியமனம்..!!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சித் தலைமையில் நீடித்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ஜி. கே. மணியின்…

Read more

  • October 2, 2025
Breaking : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!!

புதுச்சேரியில் நாளை (அக்டோபர் 3) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரி,…

Read more

  • October 2, 2025
FLASH : நேற்று அதிர்ச்சி… இன்று நிம்மதி! தங்க விலை ரூ. 560 குறைஞ்சிருக்கு? தொடர்ந்து உயர்ந்த விலைக்கு பின்னர் நிம்மதியான நாள்..!!!

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.87,040 ஆகவும், ஒரு கிராம் ரூ.10,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையிலான…

Read more

  • October 2, 2025
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் அணியினர்.. திமுக, காங்கிரஸ், அமமுகா விலகி பலர் சேர்ந்தனர்..! பரபரப்பான அரசியல் களம்..!!!!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியில் செயல்பட்ட புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்) மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். இபிஎஸ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் மூலம்,…

Read more

சுத்தலில் விட்ட குரங்கு… கையில் ரூ.10,000 எல்லாம் 500 ரூ நோட்… வைரல் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா-பிருந்தாவனில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும் விதத்தில் அவை பொருட்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • October 2, 2025
காலையிலேயே பெரும் சோகம்…! தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் ஸ்ரீதாமோதர் ரெட்டி காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!!

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீதாமோதர் ரெட்டி (73) இன்று (அக்டோபர் 2) அதிகாலை காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்கொண்டா மாவட்டத்தைச்…

Read more

  • October 2, 2025
பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ காலமானார் – சினிமா உலகில் சோகம்..!!!

பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ (70) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இறுதி நாள்களில் வறுமையால் தவித்த அவருக்கு குடும்பத்தினரின் ஆதரவு இல்லாதது மேலும் துயரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கணவரும், பிள்ளைகளும்…

Read more

  • October 2, 2025
தலிபான் அரசின் கண்ணியக்கேடா திட்டமா? ஆப்கானிஸ்தானில் முழு நாடு இணையத் துண்டிப்பு..!!!

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்ததிலிருந்து, பெண்கள் மீதான அடக்குமுறைகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் இணைய சேவை திடீரென முடங்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி,…

Read more

  • October 1, 2025
FLASH: ரகுராம் ராஜனின் தந்தை ஆர். கோவிந்தராஜன் காலமானார்… பிரமுகர்கள் இரங்கல்..!!!

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தையும், ஓய்வுபெற்ற மூத்த உளவுத்துறை அதிகாரியுமான ஆர். கோவிந்தராஜன் (94) வயது மூப்பு காரணமாக காலமானார். 1953-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், பின்னர் இந்திய உளவுத்துறையில் (ரா) இணைந்து,…

Read more

  • October 1, 2025
கரூர் நெரிசல் துயரம் – பாஜக உண்மை கண்டறியும் குழுவை கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி..!!!

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஆளும் திமுகவினர் மின்சாரம் துண்டித்ததால் கூட்ட…

Read more

  • October 1, 2025
ஈரக்கொலை நடுங்கும் சம்பவம்..! நொடி பொழுதில் தப்பிய சுற்றுலாப் பயணிகள் ..! தாய் யானையின் ஆவேச தாக்குதல் வீடியோ..!!!

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று ஒகாவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள நிசாரா மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகில் சபாரி…

Read more

  • October 1, 2025
விஜய் மீது காலணி வீச்சு ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்..!!!

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “அரசியல் கூட்டம் நடத்தும் கட்சியினரே இடம் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்க வேண்டும். கரூர் கூட்டத்தில்…

Read more

  • October 1, 2025
இதுபோன்ற துயரம் இனி வேண்டாம்!” “அரசியலாக்க வேண்டாம்!” – கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி வேண்டுகோள்…!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து தனது…

Read more

  • October 1, 2025
FLASH: விடுமுறை இல்லை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு – அக்டோபர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு கட்டாயம்….!!

தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 2) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாளை அரசு மற்றும் அரசு உதவிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பள்ளிகள் அனைத்தும்…

Read more

  • October 1, 2025
வெற்றி இந்தியாவிடம்… ஆனா இன்னும் கோப்பை நக்வியிடம்.! கோப்பை வேணுமா? சூர்யகுமார் வரணும்… புதிய தந்திரத்துடன் நிபந்தனை…. கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை..!!!

ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால், போட்டிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிகழ்ந்தன. ஆசியக் கோப்பை வெற்றியை உறுதி செய்த இந்திய…

Read more

Other Story