நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

அடக்கடவுளே… விமான சக்கரத்தில் பயணித்த வாலிபர்கள் பலி… நடந்தது என்ன..?

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிலி  நாட்டின் சாண்டியாகோவிலிருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது…

Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. வாழ்த்தும் உறவினர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ஜெமி ரென்ஸ்விக் எம்பிஏ படித்து முடித்தார். இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிச்சனூர் கிராமம்…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

“பெரிய எதிர்பார்ப்பு வேண்டாம்”…. இதுகாக தான் சொல்றேன்…. அஜித் ரசிகர்களுக்கு மஞ்சு வாரியர் கூறிய செய்தி…!!

நடிகர் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்த துணிவு படம் வருகிற 11-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 500 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.…

Read more

துணிவு, வாரிசு திரைப்படங்கள்…. சிறப்பு காட்சிகள் எப்போது…? வெளியான தகவல்…!!

ஜனவரி 11-ஆம் தேதி அஜித், விஜய் ஆகிய பிரபலங்கள் நடிக்கும் துணிவு, வாரிசு திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது. வழக்கமாக முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் நடப்பது வழக்கம். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியே…

Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்…. துப்பாக்கி முனையில் 32 பேரை கடத்திய நபர்…!!!

நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்”… அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்… 12 பேர் காயம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கண்ணிமைக்கும் நொடியில் முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற…

Read more

“குவைத்துக்கு வேலைக்கு அனுப்புகிறேன்”… 19 பேரிடம் பண மோசடி… வாலிபர் கைது…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த…

Read more

“அது ஒரு பவர்புல் கேரக்டர்”…. வில்லனாக அவர்தான் நடிக்கணும்…. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்பீச்…!!!

லோகேஷ் கனகராஜ் விஜயின் 67-வது படத்தை இயக்கி வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, விஜய் 67-வது படத்தில் நடிப்பதற்கு சஞ்சய் தத் மிகவும் ஆர்வமாக…

Read more

அடடே…. குக் வித் கோமாளியில் நம்ம “ஜிபி முத்து”…. கலக்கலான புரோமோ பார்த்து குஷியான ரசிகர்கள்….!!

பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ஜி.பி முத்துவின் எதார்த்தமான குணம் மக்களை ரசிக்க வைத்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜி.பி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இன்றளவும் இதனை நினைத்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சூப்பர்…

Read more

“அரசு நிறுவனங்களுக்கு எதிரான நாச வேலைகள் கவலை அளிக்கிறது”… பிரதமர் மோடி கண்டனம்…!!!!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள்  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள…

Read more

“என் பெயரில் வரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்”…. தனுஷ் பட இயக்குனரின் பதிவு…!!

கடந்த 2008-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் மித்ரன் ஜவஹர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் மித்ரன் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இந்நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கதில் தனுஷ், நித்தியாமேனன்…

Read more

கட்டிலில் படுத்திருந்த குழந்தைகள் நல பெண் அதிகாரி…. திடீரென பாய்ந்து தாக்கிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் தனியார் பெண்கள்…

Read more

மகளிடம் அழுத தந்தை…. அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் இருக்கும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரேம் குமாரை அவரது மகன் தர்மராஜ் பராமரித்து வந்துள்ளார். மேலும்…

Read more

அடக்கடவுளே… ரயிலில் இளம் பெண்ணின் திடீர் முனகல் சத்தம்… சரியான நேரத்தில் உதவிய டிக்கெட் பரிசோதகர்கள்…!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் புறநகர் ரயிலில் தினசரி வேலை மற்றும் படிப்பிற்காக ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட உள்ளூர் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைகள் இரண்டு பேர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கஜிராத் பகுதியை சேர்ந்த…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் தீடிர் மாற்றம்… பொது மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

“துணிவு” படத்தை பார்த்துவிட்டு…. ரிசல்ட் சொன்ன பிரபலங்கள்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் பல கோடிகளை அள்ளியிருக்கும் துணிவு கண்டிப்பாக முதல் நாள் வசூலில்…

Read more

சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின் ட்விட்!!

  தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், #தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை…

Read more

என்னது…! ஆளுநர் இவ்வளவு வார்த்தையை பேசலையா ? வெளி வந்த முழு தகவல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

வசூலை அள்ளிக் குவிக்கும் “அவதார்-2” படம்…. எவ்வளவு கோடி தெரியுமா?… கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் அவதார் திரைப்படத்தின் முதல் பாகமானது சென்ற 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் உறையவைத்தது. இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து 3 ஆஸ்கார் விருதுகளை பெற்றது . 13 வருடங்களுக்கு…

Read more

போட்டியில் ஏற்பட்ட தகராறு…. நடுவர் மீது புகார் அளித்த கபடி வீரர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவிக்கிணறு கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம் என்ற மகன் உள்ளார். கபடி வீரரான ராமலிங்கம் செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடுவராக வேலை பார்த்த கண்ணன் தவறான…

Read more

திடீரென வந்த மூச்சு காற்று…. 9-ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனியானூர் மேல தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பவதாரணி(14) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் பவதாரணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார்.…

Read more

#GetOutRavi: வச்சு செஞ்ச தமிழ்நாடு… ஜெர்க் ஆகி பார்க்கும் இந்தியா.. பற்றி எரியும் தேசிய அரசியல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

என்னாது!…. இப்படி செய்தால் பலாத்காரம் கிடையாதா?…. கோர்ட் விதித்த தீர்ப்பு…..!!!!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என ஒரிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு…

Read more

“ஸ்டாலின் பேசுவதை கேட்பதற்காக இங்கு வரவில்லை”…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக…

Read more

“காசு தருவியா, மாட்டியா”… திமுக பிரமுகரின் கொடூர செயலால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சேமாத்தம்மன் நகர் உள்ளது. இந்த பகுதியில் தேவேந்திரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார். ‌இந்நிலையில் இவரின் கடைக்கு நன்கொடை கேட்டு, சேமாத்தம்மன்…

Read more

அமெரிக்காவில் முதல் முறையாக… சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியினரான மன்பிரீத் மோனிகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

திரும்பி பார்த்த இந்தியா…! சம்பவம் செஞ்ச தமிழகம்… தெறிச்சு ஓடிய ஆளுநர்….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்தனர். குறிப்பாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாமகவும் ஆளுநர் உரையை புறக்கணித்தது. இதனிடையே ஆளுநர் உரை நிகழ்த்திய…

Read more

இந்தியர்கள் விரைவில் நிலவுக்கு செல்வார்கள்…. இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சொன்ன தகவல்….!!!!

திருப்பூா் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சாா்பாக தை மகளே வருக எனும் தலைப்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை, “விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.…

Read more

தீவிரமாக பரவும் கொரோனா… சீன இளைஞர்களின் அலட்சிய போக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீன நாட்டில் இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று தாங்களாகவே கொரோனாவை வரவழைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

Read more

“அடர் பனிமூட்டம்”…. டெல்லி, உபி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டியுள்ள…

Read more

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகள்…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 202-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகளும் மத்திய கல்வி…

Read more

“தமிழக அரசின் உரைக்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர்”… பின் படிக்காதது ஏன்….? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சி…. சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன ராணுவம், தைவான் நாட்டைச் சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சிக்கான ஒத்திகையில்  ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரை தொடர்ந்து சீன நாட்டிலிருந்து பிரிந்த தைவான், தங்களை தனி சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. எனினும், சீனா, தைவான் நாட்டை மீண்டும் தங்களுடன்…

Read more

“சர்வர் பிரச்சனை”….. பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் சிக்கல்… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

“அம்பேத்கர் பெயர கூட சொல்லல”… நாட்டுக்கே பெரிய அவமானம்… ஆளுநர் ரவியால் டென்ஷனான சபாநாயகர்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

சூர்யா நடிக்கும் சரித்திர படத்தின் டைட்டில்…. என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனமானது இணைந்து தயாரிக்கின்றனர்.…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் ரொம்ப முக்கியம்”…. தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

சிறந்த நடிகைக்கான விருதை…. தட்டித் தூக்கிய காயத்ரி…. குவியும் வாழ்த்துகள்…..!!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்துள்ள “மாமனிதன்” திரைப்படம் சென்ற மே மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவற்றில் ஜோக்கர் திரைப்படம் வாயிலாக பிரபலமான குருசோமசுந்தரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் மாமனிதன்…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

இதுதான் ஜனநாயக மரபா…? ஆளுநரை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க…. வானதி சீனிவாசன் காட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகர் பவன் கல்யாண்…. ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றம் நிகழுமா?…. எதிர்பார்ப்பு….!!!!

ஆந்திர மாநிலம் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. ஜனசேனா கட்சியின்…

Read more

“புலிகள் மாநிலம் அந்தஸ்தை இழக்கும் ம.பி”… வெளியான தகவல்…!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

Read more

என்ன ஒரு ஆச்சரியம்….! பள்ளம் தோண்டிய போது இப்படியா…. ஆய்வில் தொல்லியல் துறையினர்…!!!

ராமநாதபுரம் , திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் ஓரியூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அங்குள்ள கோட்டை மகாலிங்க மூர்த்தி சுவாமி கோவிலுக்கு அருகே  தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுவதாக திட்டமிடபட்டது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் அவ்விடத்தில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டபோது…

Read more

“33,000-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1,550 கோடி கடன் உதவி”….. வழங்கினார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….!!!!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

எதற்காகவும் சனாதனத்தை விட்டுவிடாதீர்கள்!…. ரங்கராஜ் பாண்டே அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பிராமணர் சங்கமான தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு நேற்று (ஜன,.8) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. எப்போதும் சமூகத்திற்காக செயலாற்றிக் கொண்டு இருப்பது தான் பிராமண சமூகம் ஆகும். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 2ஆம் நாளான…

Read more

ஜிம்பாப்வே பயிற்சியாளர் திடீர் மரணம்…. வெளியான தகவல்….. சோகம்…..!!!!!

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு(37) நேற்று காலமானார். இவர்  இரண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்தவர். அதாவது வீட்டில் இருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு…

Read more

Other Story