“காசு தருவியா, மாட்டியா”… திமுக பிரமுகரின் கொடூர செயலால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சேமாத்தம்மன் நகர் உள்ளது. இந்த பகுதியில் தேவேந்திரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார். ‌இந்நிலையில் இவரின் கடைக்கு நன்கொடை கேட்டு, சேமாத்தம்மன்…

Read more

Other Story