பேராசிரியர் கண்டித்ததால்… 4-வது மாடியிலிருந்து குதித்த பி.டெக் மாணவன்! – தஞ்சையில் அதிர்ச்சி..!
தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ் என்பவர் விபரீத முடிவெடுத்துள்ளார். அபினவ் 4-வது மாடியிலிருந்து குதித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காகப் பேராசிரியர்…
Read more