போட்டியில் ஏற்பட்ட தகராறு…. நடுவர் மீது புகார் அளித்த கபடி வீரர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவிக்கிணறு கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம் என்ற மகன் உள்ளார். கபடி வீரரான ராமலிங்கம் செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடுவராக வேலை பார்த்த கண்ணன் தவறான…

Read more