பேராசிரியர் கண்டித்ததால்… 4-வது மாடியிலிருந்து குதித்த பி.டெக் மாணவன்! – தஞ்சையில் அதிர்ச்சி..!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ் என்பவர் விபரீத முடிவெடுத்துள்ளார். அபினவ் 4-வது மாடியிலிருந்து குதித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காகப் பேராசிரியர்…

Read more

போட்டியில் ஏற்பட்ட தகராறு…. நடுவர் மீது புகார் அளித்த கபடி வீரர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவிக்கிணறு கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம் என்ற மகன் உள்ளார். கபடி வீரரான ராமலிங்கம் செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடுவராக வேலை பார்த்த கண்ணன் தவறான…

Read more

Other Story