கசிந்த FIR… பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியீடு… இதுக்கு முதல்வர் வெட்கப்படணும்… அண்ணாமலை கடும் விளாசல்…!!!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக மாணவி, வெளிநபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவ நாளன்று இரவு பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தனது சக ஆண் நண்பருடன் பேசிவிட்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.…

Read more

நான் தேசிய கொடியை பச்சை குத்தியதால்..? அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா என்று கேட்டார்கள்..? சரத்குமார் ஆதங்கம்.!

சென்னை மாவட்டத்தில் பாஜக கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தினத்தை நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் எம்.பி சரத்குமார், நயினார் நாகேந்திரன்,…

Read more

கட்டு கட்டாக சிக்கிய பணம்… வசமாக சிக்கிய 30 பேர்… என்னதான் நடந்தது..? கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் எலுரு நகர்புறத்தில் தங்கெல்லாமுடி பகுதியில் சூதாட்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று கிறிஸ்மஸ் நாளான அன்று மாலை இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா பிரசாத்…

Read more

அம்பேத்கர் குடித்துவிட்டு அரசியலமைப்பு எழுதினாரா…? சர்ச்சையை ஏற்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ… உண்மை என்ன.?

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த வீடியோ சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில்…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கயிறு கட்டி மீட்பு பணி.. 4 பேர் உயிரிழப்பு… 24 பேர் பலத்த காயம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து…

Read more

கணவன் வீட்டில் தோழிகளை தங்க வைத்து கொடுமை செய்த மனைவி… அதிரடியாக விவாகரத்து வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் வசித்து வருபவர் தீரஜ் குயின்ம். இவருக்கு தனுஸ்ரீ மஜ்ம்தார் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தீரஜ் க்கு பணியிடத்தில் கோலாக்காட் பகுதியில் கோட்ரஸ் வீடு வழங்கியுள்ளனர்.…

Read more

படிப்பு வேண்டாம்..‌ அதை நிராகரித்ததால் இப்போது… கோடிகளில் புரளும் மாடல் அழகி… விமர்சனத்தை ஏற்படுத்திய பேட்டி.‌!!

அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் வசிப்பவர் சாரா டார். இவர் அமெரிக்க நாட்டின் மாடல் அழகியாக வலம் வருபவர். இந்த நிலையில் “ஒன்லி ஃபேன்ஸ்”இல்  தனக்கென கணக்கு ஒன்றை தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இணையதளத்தில் வைரலான இவரை ஏராளமான ரசிகர்கள்…

Read more

5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி தகவல் ..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முதல் முறையாக புதுச்சேரி மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்ட முறையில்…

Read more

“புஷ்பா 2” படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த சம்பவம்… தயாரிப்பாளர் ரூ. 50 லட்சம் நிவாரணம்….!!

“புஷ்பா 2″திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சியானது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10:30 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தின் முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது.…

Read more

சிரியாவை கோட்டை விட்ட ஆசாத்.. ரஷ்யாவிடம் தஞ்சம்… விவாகரத்து கேட்ட மனைவி…!!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி சிரியாவின் தலைநகரான டமாஸ்க்  கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து 50 ஆண்டுகால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவடைந்தது. கடந்த 13 வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் பஷார் அல் ஆசாத்…

Read more

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள் .. இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை…!!

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில் வங்க தேசத்தில் முகமது…

Read more

பசியில் வாடும் மக்கள்… பட்டினி கொடுமையால் தொடரும் அவலம்… மீண்டும் ஒரு கூட்ட நெரிசல்… 32 பேர் பலி…!!!

ஆப்பிரிக்க நாடான முன் நைஜீரியாவில் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நைஜீரியாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் பசி, பட்டினியால் துன்புற்று வருகின்றனர். எனவே அங்கு சில சமயங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவுகள், உடைகள் போன்ற அத்தியாவசிய…

Read more

“ஜெயலலிதாவின் ஆட்சியை, நான் அமைப்பேன்”… சசிகலா சபதம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சசிகலா வழிபாடு செய்தார். இதனை அடுத்து கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உணவு பரிமாறினார். இதன் பின்னர்…

Read more

தினமும் காலையில் தண்ணீர் குடித்த பெண்… ICUவில் தீவிர சிகிச்சை…. அதிர வைக்கும் உண்மை..!!

மனித வாழ்வில் தண்ணீர் மிகவும் அடிப்படையான ஆதாரமாக கருதப்படுகிறது. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இதனை நோய் மற்றும் நுண்ணறிவுகள் குறித்த தகவல்களை பகிரும் மிகப் பிரபலமான ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சுதீர்  குமார்…

Read more

வரட்டு கவுரவத்திற்காக மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார் கல்வி அமைச்சர்…. அண்ணாமலை கடும் கண்டனம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூபாய் 1.5 கோடி…

Read more

“புஷ்பா 2″வை கொண்டாடாமல் பா. ரஞ்சித் படத்தை பாருங்கள்… ஹைதராபாத் துணை கமிஷனர் வேண்டுகோள்…!!

“புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் உயிரிழந்தது.…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது என்கவுண்டர்… 3 பேர் சுட்டுக்கொலை… போலீஸ் அதிரடி..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் கையெறி  குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமறைவாகியுள்ளதாக பஞ்சாப் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. இதன்…

Read more

போதை பொருள் கடத்தல் மன்னனை பிடிக்க உதவிய புஷ்பா 2…. கிளைமேக்ஸ் காட்சியில் அதிரடியாக தியேட்டரில் நுழைந்து தட்டி தூக்கிய போலீஸ்..!!

“புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. சமீபத்தில் படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தது,…

Read more

தினுசு தினுசா யோசிக்கிறாங்களே…! மசாலா பாக்கெட்டுகளில் அப்படி ஒரு பொருள்… கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!!

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முதல் குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் இந்தியாவிலுள்ள அகமதாபாத்திலிருந்து,…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

செல்போன் டவர் மீது ஏறி கைவரிசை காட்டிய கும்பல்… 8 மாநிலங்களில் மோசடி செய்தது அம்பலம்… 5 பேரைத தட்டி தூக்கிய போலீஸ்..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கண்டறிய மாநில வாரியாக காவல்துறையினர்  தீவிர விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று செல்போன் டவர் கருவிகளை திருடும்…

Read more

எடப்பாடி பழனிச்சாமியின் பரபரப்பு குற்றசாட்டு… அதெல்லாம் உண்மையே இல்ல… அதிரடியாக விளக்கம் கொடுத்த தமிழக அரசு..!!

டெல்லி தலைநகரில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோன்று இந்த ஆண்டும் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பாக அலங்கார…

Read more

வீட்டை காலி செய்ய சொன்னது ஒரு குத்தமா..? 5 பைக்குகளை தீவைத்துக் கொளுத்திய நபர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் வினோத் (44). இவர் தனது வீட்டின் முதல் தளத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து…

Read more

விடுதலை 2 படம் மூலமாக விஜய் மீது விமர்சனமா…? திருமாவளவன் விளக்கம்..!!!

“விடுதலை 2” திரைப்படத்தை தனது தனது கழக உறுப்பினர்களுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துள்ளார். இந்த நிலையில் இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது இந்தத் திரைப்படத்தில்”கோட்பாடுகள் இல்லாத தலைவர்கள் வெறும்…

Read more

தீவிரவாதத்தை ஆதரிப்பதா..? எப்படி அதை நியாயப்படுத்தலாம்.. கொந்தளித்த அர்ஜுன் சம்பத்… விடுதலை 2 மீது ஆக்சன் எடுக்க கோரிக்கை..!!

“விடுதலை 2” திரைப்படம் சமீபத்தில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் படத்தை குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

திருப்பதி விஐபி டிக்கெட்… ரூ.50000 வரை விற்பனை செய்து மோசடி… பாதுகாப்பு படை அதிகாரி கைது..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் விஐபி தரிசன டிக்கெட் களை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். இதனை ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் செய்துள்ளார். இந்த விஐபி டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான…

Read more

“திமுக மக்களை ஏமாற்றுகிறது”… அதுக்கு இது ஒன்றே சாட்சி… தமிழிசை பகீர் குற்றச்சாட்டு..!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று திமுக ஆட்சி குறித்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  திமுக இன்று நடந்த செயற்குழுவில் பல தீர்மானங்களை நிறைவே(ஏமா)ற்றி இருக்கிறது… கேரளாவிற்கு வைக்கம் நிகழ்ச்சிக்கு போனதை தாங்களே பாராட்டி கொள்கிறார்கள்…

Read more

விதிகளை கடைபிடிக்கவில்லை.. விராட் கோலியின் உணவகத்திற்கு பறந்த நோட்டீஸ்… மாநகராட்சி அதிரடி…! !

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.…

Read more

சுரங்க வேலையால் உள்வாங்கிய வீடு… திடீர் பள்ளத்தால் உரிமையாளர் பரிதவிப்பு… மெட்ரோ நிர்வாகம் விளக்கம்…!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் அருகே மெட்ரோ சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென வீட்டின் குறிப்பிட்ட பகுதி உள்வாங்கியது. இதற்கு முக்கிய காரணம் மெட்ரோ சுரங்கப் பணியில் ஏற்படும் அதிக…

Read more

“டிஜிட்டல் அரஸ்ட்” என்ற பெயரில் நூதனத் திருட்டு… “காலர் டியூன்” மூலம் மத்திய அரசு விழிப்புணர்வு…!!

இந்தியா  டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இந்த நிலையில் வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி…

Read more

நெல்லை வாலிபர் படுகொலை… வேடிக்கை பார்த்த போலீஸ்… அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை…

Read more

“1984 வன்முறை”… பிரியங்கா காந்திக்கு ஹேண்ட் பேக்கை பரிசாக கொடுத்த பாஜக எம்.பி… என்ன மேட்டர் தெரியுமா..?

வயநாடு தொகுதியின் எம்.பி ஆன பிரியங்கா காந்தி பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது நேற்று முன்தினம் பாலஸ்தீனம் படுகொலை எதிர்ப்பை குறிக்கும் வகையில் கைப்பை அணிந்து வந்தார். இதேபோன்று நேற்று வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அதனை எதிர்க்கும் வகையில் வாசகங்கள்…

Read more

நீதிமன்ற வாசலிலேயே கொலை…. போலீஸ் தடுக்காதது ஏன் ? உயர் நீதிமன்றத்தின் கேள்வியும், அதிரடி உத்தரவும்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

வங்கிக்குள் புகுந்து ஊழியருக்கு கத்தி குத்து… வாலிபர் கைது.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை காண இன்று மதியம் 12:40 மணிக்கு  மர்ம நபர் ஒருவர்…

Read more

ஐயோ..! மூத்த தம்பதியினர் இப்படியா முடிவெடுக்கணும்..! நோயினால் வந்த வேதனை.. பெரும் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன்(70). இவருக்கு பொன்னம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாளுக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த…

Read more

பாஜக பிரமுகர் அடித்துக் கொலை…. திமுக பிரமுகரின் ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் சரண்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னாக்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் பாஜக உறுப்பினர் வேலூர் மாவட்ட ஆன்மீக ஆலய மேம்பாட்டு செயலாளர் விட்டல் குமார்(47) காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

Read more

“முருகனுக்கு அரோகரா, ஐபோனுக்கு கோவிந்தா”.. மீண்டும் பக்தருக்கு iphone கிடைக்குமா..? அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்.!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 26 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்திய மாநிலங்களவையில் இந்திய பயணிகளின் பாஸ்போர்ட் தரவரிசைகள் குறித்து விவரங்களை வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி பரதன்சிங் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளார். இந்த எழுத்துப்பூர்வமான பதிவில் கூறியிருப்பதாவது, பாஸ்போர்ட்டுகள் தரவரிசை வழங்கும் பட்டியலில் தனியார் நிறுவனங்களும் உள்ளன. இந்திய அமைச்சகத்துக்கு…

Read more

என்னது…! வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ளதா?… தமிழக அரசின் அதிரடி விளக்கம்…!!!

சமூக வலைதளங்களில் வாய்க்காலே இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இணையவாசிகள் பலரும் தொடர்ந்து பரிமாறி வருகின்றனர். இதற்கு பலரும் தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக தமிழக…

Read more

“இந்தியன் 3” நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும்… இயக்குனர் சங்கர் உறுதி…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சங்கர் இயக்கினார். இந்தப் படத்தில் கமலஹாசன், சித்தார்த், ரகுல்…

Read more

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் iphone… முருகனுக்கு தான் சொந்தம்… திருப்பி தர முடியாது எனக் கூறிய அறநிலையத்துறை..!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

அல்லு அர்ஜுன் கைது… அப்போ நடிகை ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீங்களா…? பிரபல இயக்குனர் ஆதங்கம்..!!!

“புஷ்பா 2” திரைப்படம் சுகுமார் இயக்கத்தில நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தை…

Read more

“வனத்துறை அதிகாரிக்கு கன்னத்தில் பளார்”… EX. பாஜக எம்எல்ஏக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கொடா மாவட்டத்தில் லட்ரா தொகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜ்வத். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி கோவில் புரண அமைப்பு வேலைப்பாடுகள் நிறுத்தப்பட்டதால் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து வனத்துறை…

Read more

சூப்பர்..! வாட்ஸ் அப்பில் வந்த புது நண்பர்… இனி AI உடன் ஜாலியாக பேசலாம்… வெளியான அட்டகாசமான அப்டேட்…!!!

“Whatsapp” தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்குரிய சந்தேகத்திற்குரிய கேள்விகளை எளிமையான முறையில் கேட்கவும் அதற்கான சரியான பதிலை பெறவும்…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலம் கைவரிசை காட்டிய கும்பல்…. ரூ.1.2 கோடி மோசடி… 4 பேர் அதிரடி கைது….!!

தொழிலதிபர் ஒருவர் யூட்யூபில் ரீல்ஸ் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனால் முதலீடு ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் போல அவரை ஏமாற்றி ரூபாய் 1.2 கோடி மோசடி நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். இந்த…

Read more

அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு….6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார்…

Read more

அந்த விஷயம் மட்டும் தெரிந்திருந்தால் நான் ரஜினியுடன் நடித்திருக்க மாட்டேன்… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை நயன்தாரா…!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகையாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று…

Read more

Other Story