பொதுமக்களை ஏமாற்றி விளம்பர ஆட்சி… மின்சார வாரிய காலிப்பணியிடங்கள் குறித்து கேள்வி?… அண்ணாமலை வெளியிட்ட பதிவு..!!

தமிழக மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள்,…

Read more

சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான 3 பேர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  ஹபீஸ் கன்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நுக்தா பிரசாத் (38). இவரது நண்பர்கள் முனீஸ் ஷர்மா (40), ஜிஜேந்திரா (32) ஆகியோர் ஆவர். இந்த நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் பரேலியில்…

Read more

“அதை அறுவடை செய்வதே பாஜகவின் நோக்கம்”… மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் திமுக கட்சியின் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கூறியதாவது, தமிழகத்தை மட்டும் மத்திய அரசு…

Read more

விடாமுயற்சி படத்தின் 2 நாள் வசூல் இவ்வளவுதானா..? அட என்னப்பா சொல்றீங்க…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

செம ஷாக்..! மிளகாய் பொடி தூவி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… பல லட்சம் மதிப்புள்ள பணம் நகை திருட்டு.. பரபரப்பு புகார்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று…

Read more

லாட்டரியில் விழுந்த ரூ. 20 கோடி பரிசு தொகை… பெயரை வெளியிட விரும்பாத நபர்… விவரத்தை வெளியிட மறுத்த வங்கி…!!!

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகைகளை ஒட்டி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இதில் பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 400…

Read more

இமயமலையில் ரெஸ்டாரெண்ட்… காதலர் தினத்தில் திறப்பு விழா… பாஜக எம்.பி கங்கனா ரணாவத் அறிவிப்பு…!!

இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதி எம்.பியாகவும் உள்ளார். இவர் தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.…

Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை… அடுத்தடுத்து அதிரடி உத்தரவு.. ட்ரம்ப் கையெழுத்து…!!

அமெரிக்காவில் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைவிதிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை…

Read more

“ஆட்டம் தொடங்கியது”… வரலாற்றிலேயே ஜனவரி தான் மிகவும்… ஆரம்பமே இப்படியா…?

ஐரோப்பிய யூனியன் நிதி உதவி பெற்ற கோபர் நிக்கஸ் காலநிலை ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2025 ஜனவரி மாதம் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் “லா நினோ”என்ற வெப்பநிலையை…

Read more

Deepseek, AI பயன்படுத்த கட்டுப்பாடு… சீனா கடும் கண்டனம்…!!!

சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக் நிறுவனத்தின் AI மாடல்கள் மற்றும் செயலிகள் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நிலையில் இதனை பயன்படுத்த அனைத்து நாடுகளும் அச்சப்படுகின்றன. தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சந்தேகங்கள் காரணமாக தொடர்ந்து…

Read more

தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் என்.ஆர் காங்கிரஸ்… புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள்,…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…! அம்மாவின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகளை‌ ரூ.700-க்கு விற்ற மகள்… தலை சுத்த வைக்கும் காரணம்…!!

சீன நாட்டைச் சேர்ந்த பெண் வாங். இவருக்கு இளம் வயதில் ஒரு மகள் உள்ளார். வாங்கின் மகள் உதடுகளில் அணியும் அணிகலன் வாங்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தனது தாயின் நகைகளை திருடிச் சென்று விற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து வாங் தனது…

Read more

பாஜக கல்வியை ஆர்.எஸ்.எஸ் மயமாக்க முயற்சி… ராகுல் காந்தி கண்டனம்…!

இந்திய தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்திரியில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் யுஜிசி திருத்த விதிகளை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, திமுக மாநிலங்களவை தலைவர்…

Read more

திருமணத்தை நிறுத்திய தந்தை… நடத்தி காட்டிய மகன்.. இதுதான் காரணமா…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு விருந்தளிப்பது என்பது இந்திய பாரம்பரியமாகும். அதன்படி இந்த திருமண நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது திருமண நிகழ்வின்போது உணவு தீர்ந்து போனதால் மணமகனின் தந்தை திருமணத்தை…

Read more

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த நர்சிங் மாணவி…. காரணம் புரியாமல் பரிதவித்த தோழிகள்…போலீஸ் தீவிர விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆரோஹள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தயானந்த் சாகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவர் அனாமிகா (19). இவர் அதே கல்லூரி விடுதியில் தங்கி படித்து…

Read more

“நீங்க செய்வது சரியல்ல”… அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து தொடரும் சர்ச்சைகள்… டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்..!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நாளிலிருந்து அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது அனைத்து நடவடிக்கைகளும் உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி மீதான வரிவிதிப்பு, சட்டவிரோதக் குடியேறிகளின் நாடு…

Read more

“இனி திருநங்கைகளுக்கு தடை”… அதிகாரப்பூர்வமான உத்தரவில் கையெழுத்து போட்டார் டிரம்ப்…!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இது குறித்த உத்தரவில் ட்ரம்ப்…

Read more

இந்த பசுவுக்கு வந்த மவுசை பாத்திங்களா…? ரூ.40 கோடிக்கு ஏலத்தில் விற்பனை… அப்படி அதுல என்னதான் ஸ்பெஷல்..!

நெல்லூர் மாடு என்பது இந்தியாவில் இறைச்சி தேவைக்காக ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கொண்டுவரப்பட்ட நாட்டு வகையாகும். ஓங்கோல் மாடுகளில் இருந்து பிரேசிலில் உருவாக்கப்பட்ட ஒரு மாட்டு இனமாகும். இந்த வகை மிகவும் குளிர்ந்த வெப்பநிலையை தவிர அனைத்து வெப்பநிலையையும் தாங்கும்…

Read more

“30 இல்ல 2000 பேர்”… மகா கும்பமேளா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் உ.பி அரசு… சஞ்சய் ராவத் பகிரங்க குற்றச்சாட்டு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரக்கியராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! இனி ரூ.3000 செலுத்தினால் போதும்… நாடு முழுவதும் இலவசம்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடிகளில் தினம்தோறும் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிகமாக பயணிக்கும் பயணிகள் வருடாந்திர பாஸ் வழங்கும்…

Read more

ஈரான் என்ற நாடே இருக்காது, எதுவும் மிச்சம் இருக்காது… டிரம்ப் கடும் எச்சரிக்கை…!!

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப்பின் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் டிரம்பை துப்பாக்கியால் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தாமஸ் குரூப் என்ற 20 வயது இளைஞர் என பின் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டார்.…

Read more

மரண தண்டனையில் இருந்து தப்பித்த குற்றவாளி… இரக்கம் காட்டி சொந்த நாட்டுக்கு அனுப்பிய இந்தோனேஷியா…!!

இந்தோனேசியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி அட்லாவுய் என்பவர் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை விசாரித்த இந்தோனேசியா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கின்…

Read more

காசாவை கைப்பற்றுவோம்… அமெரிக்க அதிபர் இஸ்ரேல் தலைவருடன் பேச்சுவார்த்தை…!!!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் பல ஆயிரக்கணக்கான  மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் தாக்குதலில்…

Read more

விமான நிலையத்தில் தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!

மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு பிரிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கும் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நேற்று காலை 10.40 மணி அளவில் சி.ஐ.எஸ்.எப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் தூக்கு போட்டு…

Read more

தெய்வீக உணர்வை பெற்று விட்டேன்…. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த…

Read more

திடீரென கதறி அழுத பிரபல பாப் பாடகி… வெளியான வீடியோ… பதிலடி கொடுத்த அமெரிக்கா.. நடந்தது என்ன..?

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்று உள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை  கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்…

Read more

“காரில் வெடிகுண்டு”… பயங்கர தாக்குதலில் 15 பேர் பலி… தொடரும் அட்டூழியம்..!!

சிரியாவின் வடக்கு நகரமான புறநகர் பகுதியில் மன்பீஜ் நகரில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த வாகனத்தின் அருகே சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.…

Read more

வரியை உயர்த்தி தவறு செய்துவிட்டது அமெரிக்கா…தவறை மாற்றவில்லை எனில் வழக்கு தொடரப்படும்… ட்ரம்புக்கு சீன அரசு எச்சரிக்கை..!

அமெரிக்காவில் கடந்த மாதம் இரண்டாவதாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் மீதான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சட்ட விரோத குடியேறிகள் மற்றும் போதைப் பொருட்களை காரணமாக கூறி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு…

Read more

மீண்டும் மீண்டுமா..? 3-வது முறை… திடீரென தீப்பிடித்து எறிந்த விமான.. அலறி அடித்த பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் புஷ் இன்டெர்கான்டினென்டல் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் செல்ல யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் தயாரானது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய பின் விமானம் புறப்பட தயாரானது. அப்போது திடீரென எதிர்பாராத விரதமாக விமானத்தின் இறக்கைகளில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானத்தில்…

Read more

அச்சோ இது தேவையா..? WWE போட்டியில் பிரபலமான youtube-பரை புரட்டி எடுத்த வீரர்… எழுந்து கூட நிக்க முடியல.. பரிதாப நிலை.. வீடியோ வைரல்..!!

ஆன்லைன் மக்கள் இடையே ஐஸ் ஹவுஸ் பீட் என்று அறியப்படும் டாரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர். இவர் ஒரு பிரபல அமெரிக்க யூடூபர் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமர். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 என்ற போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே…

Read more

“அமெரிக்காவின் அடுத்த டார்கெட் ஐரோப்பிய யூனியன்”… கோபத்தில் உலக நாடுகள்… தொடங்கியது வர்த்தகப் போர்…!!!

அமெரிக்காவில் கடந்த மாதம் இரண்டாவதாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் மீதான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சட்ட விரோத குடியேறிகள் மற்றும் போதைப் பொருட்களை காரணமாக கூறி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு…

Read more

ஒரே மாவட்டத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் பதவி… கணவன்- மனைவி நியமனம்… நெகிழ்ச்சியான தருணம்…!!

தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை…

Read more

சிக்கன் தான ஆர்டர் பன்னோம்..! கத்தியையும் சேர்த்து வச்சிருக்கீங்களே.. இவ்வளவு அசால்ட்டா… அதிர்ச்சி வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்குவது சகஜமாகிவிட்டது. இதுபோன்று ஆர்டர் செய்து வாங்கும் உணவுகளில் பல மோசமான அனுபவத்தை தருகின்றன. இதே போல் ஆஸ்திரேலியா பெண்மணி எமிலி என்பவர் தனக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் நடந்த மோசமான…

Read more

அயர்லாந்தில் நண்பர்களுடன் சென்ற 2 இந்தியர்கள் உயிரிழப்பு… கோர விபத்து..!!!

அயர்லாந்தில் உள்ள கார்லோ நகரில் வசித்து வந்த நண்பர்கள் செருகுரி சுரேஷ், பார்க்லகவ் சிந்துரி. இவர்கள் அயர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த இருவரும் கார்லோ  நகரில் தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

வேண்டுமென்றே சிறைக்கு செல்ல விரும்பும் வயதானவர்கள்… இதுதான் காரணமா ..?… அதிர்ச்சியில் ஜப்பான் அரசு…!!

முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அதாவது ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 29.3% ஆக உள்ளது. இது கடந்த காலங்களை விட உயர்வாகும். முதியோர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”.. ஒரே நேரத்தில் பலியான தந்தை மகள்… கதறும் குடும்பத்தினர்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு  மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார்.…

Read more

“இன்ஸ்டா காதல்”… கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி… கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்… கணவன் கைது.!!!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி  இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

விபத்தில் நினைவை இழந்த பெண்… “கணவரை டேக்சி டிரைவர் என அழைத்த கொடுமை”… ஐயோ இப்படியெல்லாமா நடக்கும்..!!

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நாஷ் பிள்ளை. இவருக்கு ஜோஹன்ஸ் நாஷ் என்ற காதல் கணவரும், 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் காரில் பயணம் செய்த போது விபத்து…

Read more

“என் தந்தையை மறந்துட்டாங்க”… என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா..? அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் சவால்…!!!

மாநில வன்னிய சங்கத் தலைவராக பணியாற்றியவர் காடுவெட்டி குரு இவரது மகன் கனலரசன். இவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது தந்தை பாமகவில் இணையாமல் இருந்திருந்தால், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மற்றும்  எல்லா விதத்திலும் வெற்றி பெற்றிருக்க…

Read more

நான் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது…. சீமான் ஆவேச பிரச்சாரம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கட்சியின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை எதிர்த்து பாஜகவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என தனது கருத்தை உறுதியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,, “தமிழகத்தில் கடந்த 22…

Read more

“நீங்க இந்த மாதிரி அறிவிச்சிங்கனா கண்டிப்பா நிதி தருவோம்”… மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளிக்கும் கேரள தலைவர்கள்..!!!

பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு…

Read more

“நான் காதலிக்கிறேன்”… சென்னை தொழிலதிபருடன் விரைவில் திருமணம்.. மனம் திறந்த நடிகை பார்வதி நாயர்..!!

கேரளாவை சேர்ந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழ் திரையுலகில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கமலுடன் உத்தமவில்லன், அஜித்துடன் என்னை அறிந்தால், விஜய்யுடன் தி கோட் போன்ற…

Read more

கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறல்… மிரட்டி ரூபாய் 5000 பறிப்பு… ஊர் காவல் படை வீரர் அதிரடி கைது…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சதாசிவ நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியின் எம்.எஸ். ராமையா தெருவில் கல்லூரி மாணவி ஒருவர் வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அந்த மாணவியின்…

Read more

“சிபிஐ வந்தால் தான் அந்த சார் யாருன்னு தெரிய வரும்”… ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த வழக்கை…

Read more

அது வெறும் குப்பை தான்… “தமிழ்நாட்டை புறக்கணிச்சிட்டு தான் ரெடி பண்ணியிருக்காங்க”.. சீறிய சீமான்..!!

மத்திய நிதி பட்ஜெட் 2025- 2026 ஆண்டிற்கான அறிக்கையில் தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்ததற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அவர் தெரிவித்ததாவது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து…

Read more

“பெங்களூருவிலிருந்து மதுரை வழியாக”… மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட பொருள்.. வசமாக சிக்கிய வாலிபர்.. போலீஸ் அதிரடி..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட சூப்பிரண்ட் கௌதம் கோய்லுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஓமலூர் காவல்துறைக்கு சோதனையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஓமலூர் அடுத்த காமலாபுரம் பிரிவு…

Read more

காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

“பழங்குடியின சமூகத்துக்கு பதவி கொடுப்பது சாபக்கேடு”… பிராமணர் உள்ளிட்ட உயர் ஜாதியினரை அமைச்சரா நியமிங்க.. எம்.பி சுரேஷ் கோபி..!!

திருச்சூர் பாஜக வேட்பாளர் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக உள்ள சுரேஷ்கோபி பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், உயர் சாதி தலைவர்கள் பழங்குடியினர் நலம்…

Read more

Other Story