“ரூ.7.8 கோடி சம்பளம்”… ஆசைப்பட்ட வேலை கிடைத்தாலும் மகிழ்ச்சி இல்லை… ஓடி ஓடி குடும்பத்தை இழந்த நபர்… வேதனை பதிவு..!!

பதவி உயர்வுக்காக வேண்டி குடும்பத்தை கவனிக்காமல் வாழ்க்கையை சமீப காலமாக இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் பெயர் குறிப்பிடாத ஐடி ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு…

Read more

“1000 பேர் பணி நீக்கம்”… டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு… பதற்றத்தில் அரசு ஊழியர்கள்…!!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை உத்தரவிட்டு வருகிறார். இதன்படி சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது, ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிப்பு, திருநங்கைகளுக்கான தடை போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு…

Read more

மதுரை To கேரளா…. கிலோ கணக்கில் கடத்தல்… வாகன சோதனையில் சிக்கிய கும்பல்… போலீஸ் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138…

Read more

சாலையில் குப்பையை வீசி சென்ற இன்ஜினியர்… குப்பையை பார்சல் செய்து திருப்பி அனுப்பிய நகரசபை…!!

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டினால்  ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நகர்களிலும் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள்…

Read more

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவன்”..? எப்படி பணம் கிடைத்ததுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… பகீர் தகவல்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர்  சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும்…

Read more

பள்ளியில் தொடரும் அவலம்…! “English பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகள்”.. கொல்லி மலைக்கு அழைத்த ஆசிரியர்… போக்சோவில் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய…

Read more

ரூ.1.50 கோடி… சொத்துக்காக 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்து… அரங்கேறிய பலே மோசடி…!!!

மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு…

Read more

“சாதி என்பது சமுதாயத்தில் தேவையில்லாத சுமை”… சமுதாயத்தின் சில பிரிவினருக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. !!

கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

“அந்தப் பழக்கத்துக்கு அடிமையான மகள்”… கண்டித்த பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் கர்ஜகி கிராமத்தில் வசித்து வந்தவர் பீபிஜா சோண்டி (18). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பீபிஜாவிற்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பீபிஜா புகையிலை பழக்கத்திற்கு அடிமையானது பெற்றோருக்கு…

Read more

“பெண்கள் மீது தான் தவறு”… அரை குறையா டிரஸ் போடுறாங்க… இதை சரி செய்தாலே போதும்… அன்புச்செல்வன் சர்ச்சை கருத்து..!!!

சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் அன்புச்செல்வன். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,”பெண்களும் உடையில் கவனமாக இருக்க வேண்டும். பாவாடை, புடவை என்று அணிய வேண்டும். பெண்கள் அரைகுறை ஆடைகள் அணியும் போது…

Read more

மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கு கூட… “உடற்கல்வி ஆசிரியர் செய்த கொடூரம்”.. பதறிய தந்தை… பரபரப்பு புகார்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலியில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியில் விஷால் சவாலியா என்ற உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தத் தனியார் பள்ளியில் 12 வயது சிறுவன் விடுதியில் தங்கி படித்து…

Read more

உலகில் 2 முறை பிறந்த அதிசய குழந்தை… எப்படி தெரியுமா…? வியக்க வைக்கும் தகவல்..!!!

அமெரிக்காவில் உள்ள மார்கரேட் போமர் என்ற கர்ப்பிணி பெண்ணின் கருவில் உள்ள குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே முதுகு வால் எலும்பில் கட்டி வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பிறந்த குழந்தைக்கு பொதுவாக ஏற்படும் கட்டியாகும். ஆனால்  கருவில் உள்ள குழந்தைக்கு…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

“பரிதாப நிலையில் பள்ளிகள்”… மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்ல… அமைச்சர் அன்பில் மகேஷ் எப்ப தான் தன் வேலையை செய்வார்…? அண்ணாமலை கேள்வி..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தனது இணையதள பக்கத்தில் கடும் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

டேபிள் டென்னிஸ் வீராங்கனை தந்தை உயிரிழப்பு… பிரபலங்கள் இரங்கல்…!!

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா(29). இவர் இந்தியாவின் உயர்தர நிலை விளையாட்டு வீராங்கனையாகவும், உலக அளவில் டேபிள் டென்னிஸில்  115 ஆவது இடத்திலும் உள்ளார். இவர் இந்தியாவின் சிறந்த மகளிர் ஒற்றையர் வீராங்கனை ஆவார். மேலும் இவர் 2018ஆம்…

Read more

பத்மஸ்ரீ விருதில் ஒரே பெயரால் ஏற்பட்ட குழப்பம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு…!!

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் இலக்கியம் மற்றும் கல்வி பங்களிப்புக்கான பத்மஸ்ரீ விருது பட்டியலில் 56வது இடத்தை…

Read more

“மக்கள் வேலைக்கு போக கூட தயாராக இல்லை”… இலவசங்களால் ஒட்டுண்ணிகள் ஆகிறார்கள்… உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி..!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் நகர்ப்புறத்தில் வீடுகள் அல்லாதவர்களுக்கு தங்கும் இடம் உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.…

Read more

“பாகிஸ்தானில் எனக்கு மரண தண்டனை வழங்க முடிவு செஞ்சாங்க”… ஆனால் எப்படியோ தப்பிச்சுட்டேன்… அதிர்ச்சி தகவலை சொன்ன மெட்டா நிறுவனர்…!!!

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். இவர் சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது,” பல்வேறு நாடுகளில் பேஸ்புக் உடன்பட முடியாத சட்டங்கள் உள்ளன. இதற்கு உதாரணமாக, பேஸ்புக்கில் பயனர் ஒருவர்…

Read more

“மகா கும்பமேளாவில் பட்டினி கொடுமையால் இறக்கும் பக்தர்கள்”… பரபரப்பை கிளப்பிய சமாஜ்வாடி… ஹேமமாலினி விளக்கம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

மிதிச்சிருந்தா சட்னி தான்… ஏதோ நல்ல மூடில் இருக்கு போல… காட்டு யானையை சீண்டிப் பார்த்த இளைஞர்… ரூ.25,000 FINE… நல்ல பாடம்..!!!

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பலவகையான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இந்தப் பூங்காவின் சுற்றுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப்…

Read more

“கேரட் அல்வாவால் வந்த வினை”… 150 பேர் ஹாஸ்பிட்டலில் அனுமதி… திருமண விழாவில் அரங்கேறிய ஷாக் சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரோபாத்தில் பரித்நகர் கிராமத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  இரவு சைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையிலும் விருந்துகள் பரிமாறப்பட்டது. இந்த விழாவில் சுமார் 400 பேர் கலந்து கொண்டுள்ளனர்.…

Read more

பதறுதே..! மனைவியை கொன்று விடிய விடிய சடலத்துடன்… கணவன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

திரிபுராவில் வசித்து வருபவர் ஷியாமல் தாசு (40). இவருக்கு ஸ்வப்னா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு ஷியாமல் தாசுக்கும் அவரது மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே வழக்கம் போல குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றியதால்…

Read more

நடிகர் விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட்… என்ன தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ முடித்துள்ளார். பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்து  சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் புதிய…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் இளம் வீரர்… யார் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இந்த சாம்பியன்ஸ்…

Read more

போலி ஆதார் கார்டு மூலம் நிலம் அபகரிப்பு… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத்…

Read more

“கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்”… காரணம் என்ன…? ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டூர் அணி தங்கப்பாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனியா. இவருக்கு கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சோனியா மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

தங்கை பவதாரணியின் பிறந்தநாள்… இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட உருக்கமான பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!!

தமிழ் திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி. இவர் இசைஞானி இளையராஜாவின் மகள். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் இளையராஜாவின் இசையில் பாரதி படத்தில் “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற…

Read more

ஒரு தலை காதலால் வந்த வினை… இளம் பெண்ணுக்கு கத்தி குத்து… வாலிபர் கொடூர செயல்…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நாக்கா பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் பாயல் ஷிண்டே (19). இந்த இளம் பெண்ணை அவரது தாய் வழி உறவினரான கேதர் கணேஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் பாயல் ஷிண்டே வேறொரு நபரை காதலிப்பதாக…

Read more

“படுத்து தூங்கினா கால் இடிக்குது”… அதுவே கையை நீட்டினால் சுவர் இடிக்குது… இந்த குட்டி வீட்டுக்கு வாடகை மட்டும் இவ்வளவா..? ரொம்ப ஓவர் தான் பா..!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்கு வீடு தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அவ்வாறு வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்…

Read more

மாஸ் கூட்டணி…! “அல்லு அர்ஜுனனுடன் இணையும் அட்லி”.. ஆனால் அனிருத் இல்லையா…? வெளியான அப்டேட்..!!

இயக்குனர் அட்லி இயக்கி வெளியான “ஜாவான்” திரைப்படம் சமீபத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் அட்லி, அல்லு அர்ஜுன் உடன் இணைந்து…

Read more

“அதை மட்டும் முன்னாடியே செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது”… சீரியல் நடிகர் நேத்ரனின் மனைவி தீபா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

யுவன் ராஜ் நேத்ரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரை திரையில் மருதாணி, சிங்க பெண்ணே, ரஞ்சிதமே, பாவம் கணேசன்,…

Read more

பள்ளி வாகனம் குறுக்கே வந்த டூவிலர்… பிரேக் அடித்ததால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… 12 குழந்தைகள் படுகாயம்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி…

Read more

அமித்ஷாவை நேரில் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு… ஜம்மு காஷ்மீரின் நிலைமை விவரிப்பு….!!!

இந்திய தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஜம்மு காஷ்மீரின் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா சந்தித்துள்ளார். இன்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் ஜம்மு-காஷ்மீர் குறித்த பல்வேறு தகவல்களை…

Read more

நாய் துரத்தி கால்வாயில் விழுந்த சிறுவன்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… குடும்பத்தினர் கதறல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

Read more

சீரியல் மாமியார், மருமகன்.. நிஜத்தில் கணவன், மனைவி… வைரல் ஜோடி..!!!

தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் “சக்ரவாகம்” இந்த சீரியலில் நடித்த நடிகர் இந்திரானிற்கு மாமியாராக நடித்துள்ளவர் மேகனா. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி உள்ளது. இந்த சீரியல் தெலுங்கு டி.ஆர்.பி யில் எப்பொழுதுமே இடம் பிடித்து விடும். இந்த…

Read more

நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… உடல் நசுங்கி பலியான அரசியல்வாதி மகன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

வீட்டின் வெளியே தம்பதி கொடூரமாக வெட்டிக்கொலை… அதிர்ச்சியில் உள்ளூர் வாசிகள்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் மசூம்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாம்லால் சவுராசியா (55). இவருக்கு பாஸ்மதி சௌராஷியா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் பயிற்சி மையம் ஒன்றை  நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் கொடூரமாக…

Read more

கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள்… திரும்பி சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்… துடி துடித்து பலியான 3 உயிர்கள்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிராக்யராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

“சரக்கடிச்சா ரோட்டுக்கும் டிராக்குகும் வித்தியாசம் தெரியாது”..? கார் ஓட்டுற இடத்தை பார்த்திங்களா… பெரும் விபத்து தவிர்ப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் அம்ப்ரோஹா மாவட்டத்தில் பிம்பூர் ரயில்வே கேட் அருகே அதிகாலை சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தக் காரை நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இதில் முன் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். மேலும் சிலர் அந்த…

Read more

நீங்க தினமும் உங்க அப்பா, அம்மா உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா..? பிரபல யூடியூபர் சர்ச்சை கேள்வி… அதிர்ச்சி வீடியோ..!!

பிரபல youtuber என்று அழைக்கப்படும் “பீர்பை செப்ஸ்” youtube நிறுவனர் ரன்வீர் அல்லாபாடியா. இவர் 12 youtube சேனல்களில்,  6 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டவர். தி ரன்வீர் ஷோவின் தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் ஒரு தொழில் முனைவோர் மற்றும் பாட்காஸ்ட்…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் ஜெயிலுக்கு போகும் அமைச்சர் இவர்தான்… அண்ணாமலை கடும் எச்சரிக்கை…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகளில் இடம்பெறும் வேட்டி, சேலைகளில் அமைச்சர் காந்தி தொடர்ந்து ஊழல் செய்து வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும்…

Read more

வைரம் தங்கத்தால் ஆன வாட்ச்… சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… இதன் விலை இவ்வளவா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவர் சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் அணிந்திருக்கும் வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் தனது instagram பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் வெள்ளை நிற ஸ்கர்ட் செட் அணிந்து சமீபத்தில்…

Read more

ROSE DAY-ல் காதலை சொன்ன வாலிபர்… மறுத்த இளம் பெண்ணுக்கு நடு ரோட்டில் நேர்ந்த கொடூரம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் அம்ரோஹாவில் கடந்த 8ஆம் தேதி காதலர் தின வாரமான ரோஸ் தினத்தன்று இளைஞர் ஒருவர் ஒரு இளம் பெண்ணிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் அந்த இளம் பெண் காதலை நிராகரித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் கோபத்தில்…

Read more

“மோசமான சாதனை”… முதலிடம் பிடித்த இங்கிலாந்து… ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.…

Read more

பாலஸ்தீனிய கைதியின் அவல நிலை… கடத்தப்பட்டு விவரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பாலஸ்தீனியர்… வைரல் வீடியோ..!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் திமுக ஆட்சியின் வெற்றி… கூட்டணி பலவீனத்தால் பாஜக வெற்றி… அமைச்சர் பொன்முடி கருத்து..!!!

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் அறிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வனத்துறை அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “ஈரோடு…

Read more

கடத்தலுக்கு முன்பும், விடுவிக்கப்பட்ட பின்பும்… பணய கைதிகள் விடுவிப்பு… குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்..!!!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப்…

Read more

இந்தியாவில் தினம்தோறும் 462 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர்,.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாடு முழுவதும் தினம்தோறும் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

Other Story