“ரூ.7.8 கோடி சம்பளம்”… ஆசைப்பட்ட வேலை கிடைத்தாலும் மகிழ்ச்சி இல்லை… ஓடி ஓடி குடும்பத்தை இழந்த நபர்… வேதனை பதிவு..!!
பதவி உயர்வுக்காக வேண்டி குடும்பத்தை கவனிக்காமல் வாழ்க்கையை சமீப காலமாக இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் பெயர் குறிப்பிடாத ஐடி ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு…
Read more