“உங்க வீட்டு மாடியில ட்ரோன் விழுந்துடுச்சு” பொய் சொல்லி உள்ளே புகுந்த 19 வயது இளைஞன்…. மூதாட்டி கொலையில் வெளியான பகீர் தகவல்….!!
கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, 19 வயதே ஆன ஆரியன் சர்மா என்ற இளைஞன் சிக்கியது பெரும்…
Read more