கிரைண்டர் வெடித்து தீ விபத்து…. தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள்…. கதறி அழுத பெண்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாத்தி கணவர் இறந்துவிட்டார். பாப்பாத்தி 100 நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

Other Story