“3 நாளா காணல” 5 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தண்ணீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

Read more

அட.! என்னப்பா…! குழம்புல உருளைக்கிழங்கே போடலையா..? ஷாக்கான அமைச்சர்… வீடியோ வைரல்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய…

Read more

ஆபாச வீடியோ பார்த்து… 3 வயது சிறுமியை கதற கதற சீரழித்த பள்ளி ஆசிரியர்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேஷ் கமலா நகர் மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கடந்த திங்கட்கிழமை அன்று 3 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

“வரதட்சணை கொடுமை” 7 மாத கர்ப்பிணி எரித்து கொலை…. கொடுமையின் உச்சம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் உமரியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் – ஷாலினி தம்பதி. ஷாலினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்து உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு…

Read more

“கணவருடன் 17 நாட்கள் மட்டும் தான்”… காதலனுக்காக செய்யக்கூடாததை செய்யத் துணிந்த பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் கவாலியோரில் சமீபத்தில் சந்தோஷ் பிரஜாபதி என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு 17 நாட்கள் மட்டுமே தன் கணவனுடன் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அவரது கணவர் 2 வாரங்கள்  வேலைக்காக வெளியூர்…

Read more

ஸ்கூலுக்கு போயிட்டு வீடு திரும்பிய பிஞ்சு குழந்தை… கண்டதும் அதிர்ந்த தாய்… ஆசிரியர் கைது.!!

மத்திய பிரதேஷ் போபால் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் சிறுமியின் அந்தரங்க பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து குழந்தையிடம்…

Read more

“நண்பனின் காதல் என்று கூட பாராமல்”… இளம்பெண்ணை கதற கதற சீரழித்த வாலிபர்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 19 வயதான பெண்ணும், மாயங்க் பரிஹார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இவர்கள் இருவரும், மாயங்க் பரிஹார் என்பவரது நண்பரான ஹர்ஷில் தாக்கூர் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அந்த…

Read more

போன் பேசினது தப்பா…? குடும்பமே செய்த கொடுமை…. பெண் கொடுத்த புகார்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் முரண் நாம் மாவட்டத்தை சேர்ந்த சரிதா என்ற பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவரது கணவர் சோனு சரிதாவை கடுமையாக பேசியதோடு தனது சகோதரன் விரேந்தரா மற்றும் அவரது மனைவி ரீனாவை அழைத்து தனது…

Read more

மக்களே உஷார்… MAGGIE நூடுல்ஸில் புழுக்கள்… வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூரின் கடங்கா பகுதியில் அங்கீத் ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் மேகி நூடுல்ஸ் வாங்கி வந்துள்ளார். அதனை சமைக்கும்போது உயிருள்ள பூச்சிகள் ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதோட…

Read more

குடிப்போதை தலைக்கேறி ஆசிரியர் செய்த அட்டூழியம்…. பதறிப்போன மாணவி…. கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தலைமுடியை பள்ளியின் ஆசிரியர் பீர் சிங் மேதா என்பவர் வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மது போதையில் இருந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமி…

Read more

வேலை இல்லா இளைஞர்.! வெறும் 1750 ரூபாய் பணத்தை வைத்து..! ஆனா 250 கோடியா… அதிகாரிகள் தீவிர விசாரணை.!

உத்திரபிரதேசம் முசாபர் நகரில் வேலையில்லாத இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ரூ.250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்டிங் பரிவர்த்தனை தொடர்பாக சிக்கியுள்ளார். இதைப்பற்றி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கூறும் போது தான் அந்த இளைஞருக்கு தெரிய…

Read more

நிர்வாணமாக்கி பெல்டால் அடித்து….. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல் குடோன் ஒன்றிற்கு இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி பெல்டால் கடுமையாக தாக்கி நடனமாட செய்துள்ளனர். அதோடு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.…

Read more

“குழந்தை என்னடா பண்ணுச்சு” குடும்பத்தின் மீது ஆத்திரம்…. தாய்மாமன் செய்த காரியம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை ருமேஜா. ருமேஜாவின் தாய் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது இரவு 11…

Read more

“ஸ்கூல் கட் அடிப்பியா” கண்டித்த அக்கா, அப்பா…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின்…

Read more

ஊருக்குள் இறங்கிய ஓநாய் கூட்டம்..! 7 பேர் பலி.! தேடும் பணி தீவிரம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை..!

உத்திரபிரதேசத்தில் மஹாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. அங்கு வந்த ஓநாய்கள் கூட்டத்தின் தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.…

Read more

நெகிழ்ச்சி சம்பவம் ..! “முறைப்படி நடத்தப்பட்ட இறுதி ஊர்வலம்..! இது புதிதல்ல..! வைரலாகும் வீடியோ…!

மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கடந்த திங்கள் கிழமை அன்று மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு உயிரிழந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உயிரிழந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளைத் துணியில்…

Read more

எங்க அப்பாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசை அதிர வைத்த 5 வயது சிறுவன்…. இந்த வயசுல என்னடா பிரச்சனை…!!

முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிக் கதைகளை கூறியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீடியோ கேம்கள், போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்று இவர்கள் சுட்டித்தனமாக செய்யும் சேட்டைகள் ஏராளம். அந்த வகையில் மத்திய…

Read more

அட என்னப்பா…! எம்எல்ஏ வீட்டிலேயே கைவரிசையா…? துணிந்த கொள்ளையர்கள்.. பரபரப்பு புகார்…!!

மத்திய பிரதேசம் ரகோகர்க் தொகுதியில் ஜெய்வர்தன் சிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜயசிங் என்பவரின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின்…

Read more

“ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள்”… சாதனை படைத்த ஆளும் பாஜக அரசு…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று அசத்தல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் முதல்வர் மோகன் யாதவுடன் பொதுமக்கள் பலர் சேர்ந்து நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.…

Read more

குடும்பத் தகராறில் இப்படியா செய்வது…? 4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பின்பல்ஹடாவில் ரொடு சிங், சுகுனா  பாய் (40) எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் (11), அனுஷா (9), பிட்டு (6), கார்த்திக் (3) என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில்…

Read more

ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தொல்லை…. 12 வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை விசாரித்த போது பள்ளியில் இருந்து வரும்…

Read more

6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் இந்த கம்பெனில வேலை பார்க்க முடியாது! எச்சரிக்கை செய்யும் கம்ப்யூட்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

Other Story