“போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரம்”…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்ற 2000-2012-ம் வருடம் வரை பதிவுசெய்யப்பட்ட 9 பத்திரங்களை போலியானவை என அறிவித்து, அதை ரத்துசெய்யக் கோரி நடேசன் என்பவர் மாவட்ட பதிவாளரிடம் புகாரளித்தார். அதன்படி இந்த ஆவணங்கள் உண்மையானவை என ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஹரிநாத்…

Read more

Other Story