சொந்த நாட்டுக்கே துரோகமா? முன்னாள் ஜனாதிபதி மீது தேசத்துரோக வழக்கு.. ரகசியமாக அமெரிக்காவிடம் பேசினாரா ஜாவத் ஸரிஃப்? ஈரானில் வெடித்தது கலவரம்..!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு உள்ளுக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரிஃப்…
Read more