தமிழகத்தில் நாளை கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு நாளை அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

இனி இணையதளம் மூலம் நில அளவை விண்ணப்பம்…. புதிய சேவையை தொடங்கிய தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நில அளவை பணிக்கான விண்ணப்பத்தை இனி இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் புதிய சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை அளவீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்த…

Read more

தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் அருகே ஆய்வு…. அதிரடி காட்டும் அரசு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு புகையிலை…

Read more

இனி இது கட்டாயம்…. தமிழகம் முழுவதும் பல்கலைகளுக்கு அரசு புதிய நிபந்தனை….!!!

தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாற பல்கலைகள் அனுமதி கொடுப்பதற்கு முன்பு அரசிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்பாக அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், தனியார் கல்லூரிகள் நிகர்…

Read more

ஒரே நைட்ல அதிபராக Feel பண்ணுன எடப்பாடி…! ஊனம் என விமர்சித்த OPS டீம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புகளை வைத்துக்கொண்டு அண்ணா திமுக என்கிற இயக்கத்தை அவர் அபகரித்து முடித்து விட்டதாக நினைக்கிறார். ஒரு நீதிமன்றம் ஒரு கட்சிக்கான தலைமையை தீர்மானிக்க முடியாது…..  அந்தக் கட்சிக்கு யார் தலைவனாக…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. பிறகு பணி…

Read more

விசிக நிர்வாகி வீட்டில் திருமா…! யாருக்கும் கொடுக்கமல்…. பரணில் கிடந்த ”அது”  பார்த்ததும் ஷாக் ஆகி டோட்டலா Stop பண்ணிய VCK…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், போஸ்டர் கொடுத்திருப்போம். 30 போஸ்டர்….. நூறு போஸ்டர் அப்படியே அவர்கள் வீட்டில் பரணில் போட்டு வச்சிருப்பான். யாரிடைமுமே கொடுத்திருக்க…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து சங்க நிர்வாகிகள் தமிழக அரசிடம் இதற்கு…

Read more

ஜெயலலிதா கூட அதை ”டச் பண்ணல”…   டோட்டலா மாற்றிய எடப்பாடி… பரதேசி என சீறிய மருது அழகுராஜ்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், தொண்டர்களுக்கு புரட்சித்தலைவர் கொடுத்த உரிமையை எடப்பாடி என்கின்ற தனி நபர் பறித்திருக்கிறார்.  33 வருடங்கள் அண்ணா திமுகவுக்கு பொதுச்செயலாளராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூட எம்ஜிஆர் தொண்டர்கள் கொடுத்த எந்த விதிகளையும்…

Read more

VCKவினர் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட்… அங்கும், இங்கும் உலாவிய திருமா கண்கள்… பதறி போன தொண்டர்கள்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், நான் இந்த நூலை….. இந்த கட்டுரைகளை எழுத தொடங்கிய போது,  கட்சித் தோழர்கள் இதை படிக்க வேண்டும், தமிழ்…

Read more

”ஒரு டஜன் இருக்கு” சம்பவம்… எல்லாமே கிளிக் ஆகுதே…! எடப்பாடி விஷயத்தில் ஆச்சரியம்… வியந்து பார்க்கும் தமிழக அரசியல்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், திரு.எடப்பாடிக்கு இந்திய அரசியல் வரலாற்றில்….. இந்திய விடுதலைக்குப் பிறகு…. ஒரு அரசியல் தலைவருக்கு இத்தனை தீர்ப்புகள் நீதிமன்றத்தில் இருந்து சாதகமாக கிடைத்ததில்லை என்ற ஒரு சரித்திரத்தை அவர் படைத்திருக்கிறார்.  அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. உடனே செக் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிலருக்கு…

Read more

இதெல்லாம் சாதாரண வேலை இல்லை…! இப்படி உழைப்பை போட்டு இருக்கீங்களே… நன்றி சொல்லி நெகிழ்ந்த திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த நூல் அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தர்ம யுத்தத்திலே உக்கிரமான OPS; பேசி பேசி மனசை கரைத்த EPS… ஆவேசமான மருது அழகுராஜ்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எங்களது அழைப்பை ஏற்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு வருகை தந்திருக்கும் அன்பிற்குரிய ஊடக உறவுகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழகத்தினுடைய அவசரகால சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டு…… ஆளுநரால்…

Read more

கட்சிக்காக தேனீயாக மாறுங்க…! நாய், தேனீ கதை சொல்லி….. அரங்கை அதிரவிட்ட திருமாவளவன்…!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், எந்த ஒரு இயக்கமும் கொள்கை சார்ந்து இயங்க வேண்டும். பேசும் போது  சொன்னாங்க. நாய் மேல கல் எடுத்து…

Read more

அனைத்து ஆவின் பால்களும் தடையின்றி கிடைக்கும்…. ஆவின் விளக்கம்….!!!

தமிழகத்தில் அனைத்து ஆவின் பால்களும் தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மெஜந்தா, நீளம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வழக்கம் போல கிடைக்கும் என்றும் ஊதா நிற டிலைட் பால் சென்னை…

Read more

விஷம் குடித்து சாவோம்; OPS அணியினர் பரபரப்பு…!!

விஷம் குடித்து செத்தாலும் சாவோம். ஆனால் இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கவில்லை என்பதை பலமுறை பார்த்துள்ளோம்.  அதிமுக வெற்றி முகத்துக்கு…

Read more

கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? உன்னிப்பாக கவனிக்கும் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறிப்பாக (21.11.2023) நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன…

Read more

எங்கே தவறு நடந்தது என தெரியவில்லை; கே.எஸ் அழகிரி விளக்கம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு…

Read more

காங். நடத்திய மர்மகூட்டம் – EVKS இளங்கோவன் அதிருப்தி கருத்து…!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு…

Read more

காங்கிரஸ் நடத்திய மர்ம கூட்டம்…! எனக்கு எதுமே தெரியாது… பேப்பர்ல பார்த்து தான் தெரிந்து கொண்டேன்; ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபர பேட்டி…!!

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லை. காங்கிரஸில் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு தெரியாது. பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.  யாரையும் அழைக்காமல் கூட்டம்…

Read more

காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை: ஈவிகேஎஸ்….!!

  தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லை என ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். காங்கிரஸில் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு தெரியாது.  பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். யாரையும் அழைக்காமல் நடத்தியதில் என்ன…

Read more

DMK கூட்டணியில் 15 சீட் கேட்டு வாங்கணும்; தீர்மானம் போட்ட தமிழக காங்கிரஸ்…!!

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர் கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிக்கு 10 காங்கிரஸுக்கு 10 தொகுதியில் மட்டும் ஒதுக்கப்பட்டன நாடாளுமன்ற தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று…

Read more

கோவில் சொத்துக்களை திருடி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்; நிர்மலா சீதாராமன் பகீர் குற்றசாட்டு

கோவில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு திருடி விற்கப்படுகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது கோவில் சொத்துக்கள் வெளிநாட்டுக்கு சென்று…

Read more

தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் நிறுத்தம்… திடீர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணை மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட்…

Read more

ADMK-வை விடாதீங்க…! CBI உள்ளே இறங்கட்டும்… அதிரடி காட்டிய ஆளுநர்… கதி கலங்கி போய் உள்ள எடப்பாடி…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.   முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை  நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே ”முன்னாள் அமைச்சர்கள்” என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர் உடைய…

Read more

BREAKING: தமிழகத்தில் பொளந்து கட்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13…

Read more

அதிமுக EX மினிஸ்டர் மீது நடவடிக்கை எடுங்க… OK சொன்ன ஆளுநர்… சிக்கலில் சி.விஜயபாஸ்கர் & பி.வி ரமணா…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.  முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே முன்னாள் அமைச்சர்கள் என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர்…

Read more

அதிமுக EX அமைச்சர்கள் மீதான வழக்கு… அடுத்தகட்ட நடவடிக்கை எடுங்க… ஆளுநர் அனுமதி…!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி வழங்கி இருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்பான மசோதா குறித்து பதிலை ஆளுநர் அறிவித்திருக்கிறார். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,  பி.வி ரமணா மீதான…

Read more

டிடிஎஃப் வாசன் யு-டியூப் சேனலை முடக்கத் திட்டம்….!!

ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்து விபத்தில் சிக்கி கைதான டிடிஎப் வாசன்  youtube சேனலை முடக்க காவல்துறையினர் திட்டம் தீட்டு இருக்கிறார்கள் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்தை ஏற்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல youtuber…

Read more

அடுத்த ஸ்கெட்ச் துரைமுருகன் மகனுக்கா ? விசாரணையை தொடங்கிய ED …!!

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவிற்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக வந்த தகவலை அடுத்து கடந்த செப்டம்பர் முதல் குவாரிகளில் ED சோதனை மேற்கொண்டு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ED…

Read more

இனி பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர்கள் மற்றும் சில தொழில் முறை…

Read more

கூட்டுறவு சங்கங்களில் 2,257 பணியிடங்கள்…. டிசம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வில் பங்கேற்க இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். ராணுவத்தில்…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள்…

Read more

ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஊக்கத்தொகையை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர்…

Read more

பள்ளிகளில் சத்துணவு தரம்…. தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பிறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சத்துணவியின் தர மற்றும் அளவை உறுதி செய்ய தானியங்கி கண்காணிப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்…

Read more

நவம்பர் 22 முதல் ஆவின் பனீருக்கு சிறப்பு தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின்…

Read more

காலை 9.30 to 12.45, மதியம் 1.15 to 4.30…. பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதி நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும், 12 ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போது மாநில முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் தால் வளர்த்த பிரிவில் இருக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கு…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்…. தலைமை ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடையில் அட்டைதாரர்கள் அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. 75 சதவீதம்…

Read more

அரையாண்டு அட்டவணை வெளியீடு…. மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22 வரை தேர்வு நடைபெற உள்ளது. 6 முதல் பத்தாம் வகுப்பு…

Read more

60 வயது கடந்தவர்கள் இலவசமாக காசி செல்லலாம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமேஸ்வரம் மற்றும் காசி ஆன்மீக பயணத் திட்டத்தில் இந்த வருடம் மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழக அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வாய்ப்பை 60 வயதை கடந்த…

Read more

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி டிசம்பர்…

Read more

தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!!!

தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாகத்துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் மணல் கொள்ளை தடை இன்றி தொடர்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை கொட்டும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…

Read more

எழவெடுத்த நாய்களா ? பிக் பாஸ்க்கு – வேல்முருகன் எதிர்ப்பு…!!

தமிழக வாழ்வுரிமை கட்சி நிகழ்வில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் வேல் முருகன், பிக் பாஸ் போய் பாத்துட்டு கிடக்கிறான். பிக் பாஸ் பார்த்தீங்களா பிக்பாஸ் ?  ஒரு பையனும்,  ஒரு பொண்ணு அரைகுறையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு கிடக்குறாங்க. பாத்ரூம்ல…

Read more

1 மாதத்திற்குள்…. ”பிக் பாஸ்” ஸ்டூடியோ இருக்காது… கமல், விஜய் டிவிக்கு வேல்முருகன் எச்சரிக்கை…!!

தமிழக வாழ்வுரிமை கட்சி நிகழ்வில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் வேல் முருகன், பிக் பாஸ் போய் பாத்துட்டு கிடக்கிறான். பிக் பாஸ் பார்த்தீங்களா பிக்பாஸ் ?  ஒரு பையனும்,  ஒரு பொண்ணு அரைகுறையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு கிடக்குறாங்க. பாத்ரூம்ல…

Read more

4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!

4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு…

Read more

#BREAKING: ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் பலியாகி இருக்கின்றார்கள். வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபரீதம். ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. மூன்று பேர் உயிரிழந்தது குறித்து ரயில்வே காவல்துறையினர்…

Read more

Other Story