அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி வழங்கி இருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்பான மசோதா குறித்து பதிலை ஆளுநர் அறிவித்திருக்கிறார். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,  பி.வி ரமணா மீதான வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.