தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாகத்துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் மணல் கொள்ளை தடை இன்றி தொடர்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளை சேர்ந்த பத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அளித்த அமலாக்கத்துறை விசாரணையை தீவிர படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more