தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாகத்துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் மணல் கொள்ளை தடை இன்றி தொடர்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளை சேர்ந்த பத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அளித்த அமலாக்கத்துறை விசாரணையை தீவிர படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!!!
Related Posts
ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…
Read more