தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மக்கள் பலரும் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து வரும் நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால்…

Read more

தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, குமரி, நெல்லை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்…

Read more

இன்று நடைபெறும் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு…. பேருந்துகளை முழு அளவில் இயக்க அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த…

Read more

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவினில் 2 லட்சம் கறவை மாட்டு கடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கும் விதமாக பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் 2 லட்சம் கறவை மாடு கடன் வழங்குவதற்கு பால்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக வங்கிகள் உதவியுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன்…

Read more

தமிழகத்தில் பொங்கலுக்குள் புதிதாக 1666 அரசு பேருந்துகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குள் அரசு போக்குவரத்து கழகங்களில் 1666 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பயனியர் எண்ணிக்கை…

Read more

நவ.20இல் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா….????

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை ஆறு மாவட்டங்களிலும்…

Read more

இந்தியாவில் எங்கும் இப்படி இல்லை…! 35 மினிஸ்டரில் 16பேர் மீது ஊழல்… DMKவை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை…!!

தமிழக பாஜக நடத்தி வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  இன்னைக்கு திமுகவை பாருங்க 35 அமைச்சர்கள் திமுகவில் இருக்கிறார்கள். 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் இருக்கிறது.…

Read more

அந்த 203 பேரு யாரு ? நாங்க என்ன செய்யுறது… இதான் சமூக நீதியா ? மோடி அரசை தாக்கிய மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், சென்சார் போர்டுல அங்க டீ தெரியுதுங்க…. மறுபடியும் அழிச்சு கொண்டு வாங்க.. இல்லைங்க, அது, அத்வானி, ஆமா, அந்த பெயரில் லைட்டா வானி தெரியுதுங்க. அம்பானினு மாத்துனேன். இல்ல, இல்ல, “னி”-னே வரக்கூடாது. அப்படி ராஜவிஷ்வாசிகளாக…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 5000 காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்த நிலையில் அதன் பிறகு பேசிய அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் ஜனவரி 21ஆம் தேதி…

Read more

குடும்ப அட்டை விவரங்கள் புதுப்பிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அனைத்தையும் புதுப்பிக்காவிட்டால் அவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. முதல்வரின் அடுத்த சர்ப்ரைஸ்….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையால் 70% பெண்களுக்கு மேல் அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். ஆயிரம் ரூபாய் திட்டத்தால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர்,…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள்…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

கலைஞரை Follow பண்ணுங்க…!   அவரு வார்த்தை ஜலத்தை Use பண்ணுங்க… DMKவினருக்கு டி.ஆர். பாலு அட்வைஸ்…!!

திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு,  இது நமக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் 1957 க்கு முன்னாள்  நம்முடைய நேரு அவர்கள் கட்டிக் காத்துக் கொண்டிருந்த திருச்சி ,மாவட்டத்தில்…

Read more

C.M ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி…! அவரை மாதிரி யாருமே இல்லை…. நெகிழ்ந்து  பேசிய சத்யராஜ்…!!

DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய நூற்றாண்டு விழா எனக்கும்,  அவருக்கும் இருந்த தொடர்பு சொன்னா…. நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். நான் முதல் முதலில் நடித்த படம் அமைச்சரவர்கள் சொன்னது போல…

Read more

பிரஸ் மீடியாவை கண்ணியத்தோடு நடத்திய ஒரே தலைவன்  கலைஞர் தான்; ஊடகவியலாளர் செந்தில்வேல் புகழாரம்…!!

கலைஞர்  நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில், இன்னைக்கு சமகாலத்தில் நீங்க சில அரசியல் வியாதிகளை எல்லாம் டிவில  பார்த்திருப்பீங்க. அரசியல்வாதிகள் இல்லை,  சில அரசியல் வியாதிகள். அவங்களுக்கு பத்திரிக்கையாளர்களை கண்டாலே அவங்க…

Read more

ஆளுநர் மாளிகை கேட்டு உடைஞ்சிடுச்சு…. மண்டை உடைஞ்சுருச்சு…. கவர்னர் மாளிகை இடிஞ்சிருச்சு…. மன வேதனையில் பேசிய மன்சூர் அலிகான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் அண்ணாமலையை நேர்ல பார்த்ததில்லை….. அண்ணாமலை அவர்கள், ஒரு ஐ.பி.எஸ் படிச்சவங்க.  பெரிய படிப்பு படிச்சிருக்காங்க.  இந்த வட்டத்துக்குள்ள எல்லாம் வர்ல. அரசியலுக்கு வந்திருக்காங்க. அவங்க அரசியல் எப்படி இருக்குன்னா…? வெளியில இருந்து நான் பார்க்கிறேன்,…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு சாதனையா ? சொல்ல டைம் பத்தாது… ஸ்டாலின் அரசுக்கு 100 மார்க் போட்ட சத்யராஜ்…!!

DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மை தொழிலாளி. அப்படின்னு சொல்லணும்….  ஏன்னா அந்த அளவிற்கு அவர்  மக்கள் சிந்தனையாகவே இருக்கிறார்…  அதனால் தான் இப்படிப்பட்ட…

Read more

பழைய DMK உணர்வு இல்லை… எவன் எவனோ சவால் விடுறான் … ஆர்.எஸ் பாரதி  வேதனை..!!

திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தந்தை பெரியாரின் உடைய சிலையை நம்முடைய ஒப்பற்ற  தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்.…

Read more

நாங்க 1 M.P… 4 M.L.A இருக்கோம்….! எடப்பாடி மீடியாவை ஏமாத்துறாரு…. EPS மீது பரபரப்பு புகார் கொடுத்த புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளரான புகழேந்தி, நான்  சொல்லிட்டே இருக்கேன். எல்லா இடத்திலும் சொல்கிறேன். இது என்ன பண்ணுகிறார்கள் என்றால்,  மீடியாவுக்கு சொல்லி… ஏதோ ஏடிஎம்கே-க்கு அவர் தான் சொந்தக்காரர் மாதிரியும்,  அவர்தான் பொதுச்செயலாளர் மாதிரியும்  பொய்யா பேசிக் கொண்டிருக்கிறார். மக்களவையில்…

Read more

இதுலாம் 2 மினிட்ஸ் வேலை…! இதுக்கு போய் இப்படி செய்யலாமா ?  அரசுக்கு கெட்ட பெயர் தான்  வருது… கிருஷ்ணசாமி அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,   அரசுக்கு நிறைய வேலை இருக்கு. ஏற்கனவே பல்வேறு சமூக பிரச்சனைகள் ஏற்பட்டு,  சட்டம் ஒழுங்கெல்லாம்  கெடுது. மதுவால் தினமும் எங்கேயாவது குடும்பத்தில் பிரச்சனை….  இன்னைக்கு பாத்தீங்கன்னா….  ஆளுநர் மாளிகைக்கு சுதந்திர போராட்டத்திற்கு…

Read more

6 மாசம் ஜெயில் உறுதி …! பக்கா பிளான் போட்ட DMK…!  ஸ்கெட்ச் போட்டு உடைச்ச BJP…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, ஜெயிலுள்ள ஆல்மோஸ்ட் எனக்கு சொல்லிட்டாங்க….  நீங்க ஆறு மாசம் வெளியில் போகவே முடியாது அப்படிங்கற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டாங்க… அதை உடைச்சு,  22 வது நாள்  உள்ளே இருந்து,   அவங்களுடைய பத்ம யோகத்தை…

Read more

நீ 10 ஓட்டு போடு…  நான் 10 ஓட்டு போடுறேன்… இதை மட்டும் செய்யாதீங்க…  சிறுத்தைகளை பட்டை தீட்டும் திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், டிசம்பர் மாதம் முடிஞ்சு ஜனவரி மாசம் வாக்காளர் பட்டியலை  சிஸ்டத்துல வெளியிடுவாங்க எலக்சன் கமிஷன்…..  உன் பகுதிக்கு எந்த வார்டு,  அத கண்டுபிடிச்சு…. அந்த பட்டியலை எடுத்து, …

Read more

பயந்து போய் இருக்காங்க… BJP அரசு உடனே பேசணும்…. கண்ணும் கருத்துமா இருங்க… மத்திய அரசுக்கு G.K வாசன் டிமாண்ட்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், தொடர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து நம்முடைய மீனவர்களை அச்சுறுத்துவதும்,  தாக்குவதும் அதிகமாகி கொண்டிருக்கிறது. மத்திய – மாநில அரசுகள் இதிலே…

Read more

DMK விட்டால் ஆள் இல்லை…! தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின்… பக்கா ஸ்கெட்ச் போடும் திமுக…!!

திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் K.N நேரு, இந்த கூட்டத்தை முதலிலே திருச்சியில் நடத்தச் சொல்லி நம்முடைய முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.  ஏன் திருச்சியில் நடத்த வேண்டும்  என்று சொன்னால்,  திருச்சியிலே எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும்…

Read more

பெரியார் இல்லைன்னா…! ஆடு தான் மேச்சி இருக்கணும்… IPS ஆகி இருக்க முடியாது…  BJPயை வம்பிழுக்கும் ஆர்.எஸ் பாரதி…!!

திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  இப்போ பெரியார் சிலை மீது கை வைக்க ஆரம்பிச்சுட்டான். பெரியாரைத் தொட்டவன் கேட்டான், அது வேறு விஷயம். ஆனால் தெரியாமல் சில பேர் பெரியாரை…

Read more

எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்காங்க…. தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்… டிமாண்ட் வச்ச ஜான் பாண்டியன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், காவிரி டெல்டா மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் நிலங்கள் கூட பயிர்கள் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு சாகும் நிலை உருவாகி இருக்கிறது என்பதை அரசு கண்காணிக்க…

Read more

I.N.D.I.A கூட்டணி இருக்குமான்னே தெரில…! C.M எல்லாம் P.M ஆக ஆசைப்படுறாங்க… போட்டு தாக்கிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  முதலில் இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதே  இங்கு கேள்விக்குறியா இருக்கு. ஏன்னா இன்னைக்கு அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதலமைச்சர்களுமே  அடுத்த பிரைம் மினிஸ்டர்…

Read more

அம்மாவை திட்டமிட்டு தீர்த்துகட்டுனாங்க; நான் வழக்கு போட்டு இருக்கேன்… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், புரட்சி தலைவி அம்மா அவர்களின் அ.தி.மு.க ஆட்சியில் 87 மீட்டிங் பேசி இருந்தேன். கடைசி மீட்டிங் கிருஷ்ணகிரியில பேசிய  அடுத்த நாள்  இன்னொரு வழக்குல கைது செய்யப்பட்டேன். அவங்க ஆட்சியை  அனுபவிப்பதில் என்னுடைய சின்ன பங்கு…

Read more

நாம் வேலொடு, வாளோடு பிறந்த இனம் ..! வந்தவன், போனவன் எல்லாம் அடிக்கிறான்… சீமான் வேதனை..!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  வந்தவன், போனவன் எல்லாம் அடிக்கிறான். நாம் கையோடும் ,  காலோடும் பிறந்தது போல வாளோடும்,  வேலோடும் பிறந்த இனத்தின் மக்கள் நாம். விழ,…

Read more

அரசியல் வியாதிகள்…!  மேலே விழுந்து… பிராண்டி…. கடிச்சி வச்சிருந்தாங்க…  DMK மேடையில் மாஸ் ஸ்பீச் கொடுத்த தமிழ் கேள்வி செந்தில்…!!

கலைஞர்  நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில், இன்னைக்கு சமகாலத்தில் நீங்க சில அரசியல் வியாதிகளை எல்லாம் டிவில  பார்த்திருப்பீங்க. அரசியல்வாதிகள் இல்லை,  சில அரசியல் வியாதிகள். அவங்களுக்கு பத்திரிக்கையாளர்களை கண்டாலே அவங்க…

Read more

Before 2016ஆக மாறனும்…! DMK போடும் பிளான் இதான்… புது ரூட்டில் நீட்டை கையிலெடுத்த BJP…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  DMKகாரர்கள் குழந்தைகளை போய் நிப்பாட்டி,  குழந்தைகள் கிட்ட கையெழுத்து வாங்கி என்னய்யா பண்ண போறீங்கன்னா ? நாங்க நீட் பரீட்சையை ரத்து பண்ண…

Read more

”என்னம்மா கண்ணு சௌக்கியமா…!  சொல்ல தயங்கிய ”அந்த வார்த்தை” ….DMK மேடையில் தைரியமா சொன்ன நடிகர் சத்யராஜ்…!!

DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், மாண்புமிகு அமைச்சர்.. என்னுடைய அன்பு தம்பி பா. சுப்பிரமணியன் அவர்களே….  அவரை எம்எல்ஏவாக இருந்த போது, பார்த்துக்கிறேன்… மேயராக இருந்த போது பார்த்திருக்கிறேன். மந்திரியா ஆனதுக்கு அப்புறமும் பார்த்திருக்கிறேன்.…

Read more

தமிழகத்தில் நாம தான் இப்படி செய்யுறோம்…! யாரும் இவளோ கூட்டத்தை கூட்டியதில்லை… Crowdயை பார்த்து மெர்சலான டி.ஆர் பாலு…!!

திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு, இயக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு கழகம் எழுச்சியோடும், மிகச்சிறந்த உணர்ச்சியை பெருக்கத்தால் இந்த இயக்கத்தை தோற்கடிக்க நினைக்கின்ற அத்தனை பேரும் மண்ணைக்…

Read more

சமூக நீதி பேசுற… சகோதரத்துவம் பேசுற… சமூகநீதி காவலர்கள் யாரும் வரலையே ? நச்சுன்னு கேட்ட சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இங்க இருந்து வெளியேறி போய் குடியேறுனால், அதுவும்  ஆத்தங்கரை ஆக்கிரமிப்பு என்று ஆத்தங்கரையில் நீங்களே வீடு கட்டி கொடுக்குறீங்க…  அப்போ நீங்க செஞ்சா அது சட்டம்,  நாங்க செஞ்சா குற்றமா…

Read more

தேவர் சமுதாய வாங்கு ADMK-க்கு தான்..! 10.5% இடஒதுக்கீட்டால் பாதிப்பு இல்லை… அடிச்சி  சொன்ன ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  முக்குலத்தோரை பொறுத்தவரை ஜாதி, மதம் பார்க்காமல்  வாக்களிக்க கூடியவர்கள். ஒட்டுமொத்தமாக கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கும் பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான்…  அதுவும் நம்முடைய பொன்மன செம்மல் புரட்சித்தலைவர்…

Read more

DMK எம்.எல்.ஏ என்ன படிச்சாங்க ? 10thல என்ன மார்க் எடுத்தாங்க ? ஸ்டுடென்ட்ஸ்-க்கு டாஸ்க் கொடுத்த  அண்ணாமலை…. பதறும் அறிவாலயம்…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  என்ட்ரன்ஸ் எக்ஸாம் மூலமாக அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பை உருவாக்கி…..  நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் எட்டா கனியாக இருக்க கூடிய…. டொனேஷன்…

Read more

தேவரும், தேவேந்திரரும் இருக்காங்க… கஞ்சா அடிச்சிட்டு கொலை செய்யுறாங்க… ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்,நீங்க என்ன போடுவீங்க ? பட்டியல் இனம்ன்னு போடல…  தேவேந்திர குல வேளாளர்ன்னு போட்டு இருக்கீங்க….  தேவேந்திர குல வேளாளர்கள் வாழனும்ன்னு தான் பத்திரிக்கையில் போட்டு இருக்கீங்க…  தேவரும்,  தேவேந்திரனும்…

Read more

அண்ணாவை பேசிய நபரை ஓட ஓட அடிச்சு விரட்டினார்கள்;  அண்ணாமலையை மறைமுகமாக எச்சரித்த ஆர்.எஸ் பாரதி 

திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, நான் சொல்வதனால் தப்பா எடுத்துக்க வேண்டாம்… திரிச்சி போடவேண்டாம்… அண்ணாவின் மறைவு குறித்து ஒரு பெரிய ஆன்மீகவாதி நெய்வேலியில் அண்ணா அவர்களுக்கு வைத்தியம் பார்க்க…

Read more

ADMK + BJP கிட்ட பேசிட்டு தான் இருக்கோம்…!  கேப்டன் விஜயகாந்த் சொல்லுவாரு… கூட்டணி குறித்து பிரேமலதா பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் பாஜக வெற்றி பெறாது என ஓபிஎஸ் சொன்னது அவருடைய கருத்து. அவருடைய கருத்திற்கு பதில் அவங்க கிட்ட கேளுங்க. தேர்தலில் யார் வெற்றி…

Read more

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. 13 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று குமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம் நாளை இடி…

Read more

தமிழகத்தில் மீண்டும் வெடிக்கிறது ஆசிரியர்கள் போராட்டம்…. திடீர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால்…

Read more

ஜெயிலில் என்னை அந்த இடத்தில் அடைச்சுட்டாங்க…! யாரையும் பார்க்க முடியல… புழல்  சம்பவங்களை பட்டியலிட்ட அமர் பிரசாத் ரெட்டி 

செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ்,  பர்ஸ்ட் டைம் அரெஸ்ட் ஆகுறாங்க அப்படின்னா… அவர்களை வைப்பதற்கு,  நியூ பிளாக் அப்படின்னு சொல்றாங்க…. அந்த நியூ பிளாக் என்பது பர்ஸ்ட் டைம் கைதின்னு வராங்க இல்லையா? ஃபர்ஸ்ட் டைம் ரிமாண்ட்டில்  வருகின்றவர்களை…

Read more

DMK பண்ணுறது தேவை அற்றது… உங்கள் கனவு பலிக்காது… கல்வியில் அரசியல் செய்யாதீங்க… தமிழக அரசை டேமேஜ் செஞ்ச GK வாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், நீட் தேர்விற்கு ஒன்று சொல்கிறேன்….  நீட் தேர்வை பொருத்தவரையில் நீட் தேர்வு வேண்டாம் என்றால்,  அகில இந்திய அளவிலே மக்கள் மன்றத்திலே பெரும்பாலான உறுப்பினர்களைப் பெற்று,  உங்கள் முடிவை…

Read more

இதெல்லாம் கொடுமையா இருக்கு…!  வாழ்வதை விட… பூச்செடி வைப்பது தான் பெருசா ?  உடனே Stop பண்ண சொன்ன சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு ஒரு முடிவு எடுங்க இனிமேல் ஏரி, குளங்கள், ஆறு,  குட்டை அல்லது அரசு பொது இடங்களை நீங்க ஆக்கிரமிக்க கூடாதுன்னு கடும் சட்டம் போடுங்க….  அங்கு விளம்பர பலகை…

Read more

22 நாளில் வெளியே வந்துட்டேன்…! Annamalaiதான் எல்லாத்துக்கும் காரணம்;  அமர் பிரசாத் ரெட்டி நெகிழ்ச்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, ஜெயிலுள்ள ஆல்மோஸ்ட் எனக்கு சொல்லிட்டாங்க….  நீங்க ஆறு மாசம் வெளியில் போகவே முடியாது அப்படிங்கற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டாங்க… அதை உடைச்சு,  22 வது நாள்  உள்ளே இருந்து,   அவங்களுடைய பத்ம யோகத்தை…

Read more

C.M ஸ்டாலின்  சீட்டிங் , பிராடு பண்ணுறாரு ? ஒரே போடா  போட்ட ஜெயக்குமார்…!!  

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மகளிர் உரிமை தொகையை தேர்தலுக்கு முன்னாடி திருநெல்வேலி அல்வா கொடுத்தார்கள். இப்போது தேர்தலுக்கு பின்னாடி ரசகுல்லா கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்,  வேறு என்ன இருக்கிறது. பொதுவாகவே அல்வா கொடுப்பது பார்த்தீர்கள் என்றால் ? திமுகவிற்கு கைவந்த…

Read more

டொனேஷன் NO… கேப்பிடேஷன் பீஸ் NO…  பணம் கொடுக்காம சேர ”நீட் தேர்வு”; அண்ணாமலை பேச்சு…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த 11 மருத்துவக் கல்லூரியில் அரியலூருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி கொடுத்து…. ஒரு…

Read more

சத்திரிய குலத்தவர்  அல்ல…..  மனிதனாக பிறந்து…. வீரனாக இருந்து..  இந்த நாட்டை ஆண்டவர்கள்… DMK மேடையில் TKS இளங்கோவன்  பேச்சு…!!

திமுகவின் இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான TKS இளங்கோவன், இந்தியா என்பது ஒரு நாடாக 1947ஆம் ஆண்டு வரை,  ஒரு நாடாக இல்லை. எல்லாம் சொல்லுவாங்க….  பரத முனிவர் அந்த காலத்தில்…

Read more

Other Story