தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனே சிறப்பு முகாமுக்கு சென்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“தங்கத்தை தொடவே முடியாதா? மறுபடியும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!”… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடி அதிகரிப்பு… பெரும் கவலையில் வாடிக்கையாளர்கள்..!!!
சென்னையில் தங்கம் விலை எவ்விதத் தடையுமின்றி மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது ஒரே நாளில் சவரனுக்கு கணிசமான அளவு…
Read moreBreaking: “பிளஸ் 2 மதிப்பெண் போதும்.. மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்!”.. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு… பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வு நடத்தப்படும் என்ற திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இது தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் எனத் தெரிவித்துத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரடியாகப் பிரதமர்…
Read more