தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனே சிறப்பு முகாமுக்கு சென்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more