ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லை. காங்கிரஸில் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு தெரியாது.

பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.  யாரையும் அழைக்காமல் கூட்டம் நடத்தி இருக்கின்றனர்.என்ன மர்ம கூட்டம் என்பது தெரியவில்லை. தலை முதல் கால் வரை நோய் பாதிப்பு இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவை.

காவிரி விகாரத்தில் நமக்கு தாகம் இருப்பது போல கர்நாடகாவில் இருப்பவர்களுக்கும் அதே பிரச்சினை. காவிரி விவகாரத்தில் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.