விஷம் குடித்து செத்தாலும் சாவோம். ஆனால் இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கவில்லை என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அதிமுக வெற்றி முகத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று இபிஎஸ் எப்படி கூறுகிறார். அதிமுக தொடர் தோல்வி அடைவதற்கு இபிஎஸ் ஒருவரே காரணம் என விமர்சித்துள்ளார்.
விஷம் குடித்து சாவோம்; OPS அணியினர் பரபரப்பு…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more