விஷம் குடித்து செத்தாலும் சாவோம். ஆனால் இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கவில்லை என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அதிமுக வெற்றி முகத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று இபிஎஸ் எப்படி கூறுகிறார். அதிமுக தொடர் தோல்வி அடைவதற்கு இபிஎஸ் ஒருவரே காரணம் என விமர்சித்துள்ளார்.
விஷம் குடித்து சாவோம்; OPS அணியினர் பரபரப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more