S.V சேகரை 1st அரெஸ்ட் பண்ணுங்க…! கோர்த்துவிட்ட மன்சூர் அலிகான்… ஆவேச பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  ஒரு மகா நடிகர்…..மூத்த நடிகர்…. என்னுடைய அண்ணன்…. மாண்புமிக்க… மரியாதை மிக்க எஸ்.வி சேகர் அவர்கள் கூட சொன்னார்கள்…  பிஜேபியில் தான் இருக்கிறார்கள்…  மிகவும் சிறந்த மனிதர்… நகைசுவைக்கு பெயர் போன நடிகர்… அவர்…

Read more

‘போதைக்கு உடந்தை’ கேன்சலான லைசென்ஸ்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலை தூக்கும் சூழலில் பீடி, சிகரெட், மது மற்றும் கஞ்சாவுக்கு மாற்றாக வழி நிவாரணி மாத்திரைகள் மூலம் இந்த கால இளசுகள் போதையை அனுபவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தும் மருந்து விற்பனை நிறுவனங்கள் அதிக விலைக்கு வலி…

Read more

இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். பல மாணவ மாணவிகள் கனமழையால் தவிப்புக்கு உள்ளாக்கினர். இதனால் பல பெற்றோர்…

Read more

என்னை சாதாரணமா நினைக்காதீங்க….  பிறகு விளைவு பயங்கரமா இருக்கும்… நடிகர் சங்கத்துக்கு எதிராக சீறிய மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  அதானி ஹார்பரில் 21 ஆயிரம் கோடி போதை பொருள் பிடிபட்டது… யாரு கைதானார்கள் ? யாரென்று  தெரிந்ததா ?  சத்தமாக பேசினேன் என்று சொல்கிறீர்கள்…அதானி ஹார்பரில் 21,000 கோடிக்கு கொக்கைன் பிடிபட்டது எப்படி ?…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க…. நவம்பர் 25, 26 இல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்….!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும்…

Read more

குஷ்பூ யாரையும் உசுபேதாதீங்க…! ரூம் போட்டு யோசிங்க… இப்படி பண்ணாதீங்க என மன்சூர் அலிகான் வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  உதயநிதி ஸ்டாலினை நான்ஒரு இந்து சகோதரராக  தான் பார்க்கிறேன்… அம்மா துர்கா ஸ்டாலின் ஹிந்து… அப்பா ஸ்டாலின் ஹிந்து… அப்பாவோட அப்பா கருணாநிதி ஒரு இந்து… அதனால் புதிதாக ஏன் ஒரு குழப்பத்தை கொண்டு…

Read more

தமிழகத்தில் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 28 முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 2,222 பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பள்ளி கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ப்ராட்பேண்ட் சேவை…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 முதல் 20 கணினிகள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் உள்ளது. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட் பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக…

Read more

6ஆவது நாளாக விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு தேவை ஏற்படும் போது செயற்கை சுவாசம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி  உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 7.45 மணியளவில் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.…

Read more

முட்டாள்….!  அறிவு கெட்ட கூமுட்டைகளா ? அறிவு வேண்டாமா ? நடிகர் சங்கத்தை ஓபன் ஆக திட்டிய மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,   இப்போ சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன ? நிஜமாகவே ரேப்  பண்ணுவதா ? சினிமாவில் கொலை செய்கிறார்கள்… இப்போ எல்லாமே ஹீரோவே  செய்து விடுகின்றார்கள். விக்ரம் படத்துல கமல் சார் பண்ணாரு….  அன்னைக்கே…

Read more

காலை 10 மணி வரை மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

காலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின்…

Read more

தமிழ்நாடு பாதுகாப்பு மிகுந்த மாநிலம்…. ஆளுநர் ஆர்.என். ரவி…!!!

பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருப்பதால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்று ஆளுநர் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பை தரும். அச்ச உணர்வின்றி வெளிமாநிலத்தவர்…

Read more

BREAKING: 8 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை…!!

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், மதுரை,  தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்,…

Read more

#BREAKING: தூத்துக்குடி, தென்காசி உட்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் இன்று…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெறும் நிலையில்…

Read more

எனக்கு ரொம்ப சந்தோசம்…! திரிஷாவை விட நான் நல்லா இருக்கேன்… ஹாலிவுட் வரை போயிடுச்சு.. பெருமைப்பட்ட மன்சூர் அலிகான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  என்னுடையய கை 15 வருடத்திற்கு முன்னாடி இரண்டாக உடைந்து விட்டது. கொஞ்சம் நகருகின்றது… லைட்டா விலகிடுச்சி… அதற்காக இந்த இரண்டு நாளாக ட்ரீட்மென்ட் எடுக்க ஒரு இடம் போய்ட்டேன்….   வீட்டில் இருந்து போன் பார்த்தால்… …

Read more

#BREAKING; நெல்லை, தென்காசி, குமரி 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#BREAKING: நெல்லை, குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!

தேனி,  கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.…

Read more

#BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

Tangedco-வின் புதிய செயலி… ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த சிரமம் இருக்காது…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பொதுவாகவே ஓய்வூதியம் பெறும் நபர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிப்பதன் மூலம் ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் அதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் அரசு உறுதிப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு…

Read more

இனி ஜெயிலுக்கு போக தயங்க மாட்டோம்…! இந்த பூச்சாண்டி வேலை காட்டாதீங்க… தமிழக அரசை எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி,எனக்கு பஸ்ல கூட்டிட்டு போறது எல்லாம் கவலை இல்லை… சந்தோஷம் தான். பொதுமக்களோட நான் போனேன். எங்கேயோ தனியாக கூட்டிட்டு போனா…  ஏதாவது பண்ணி இருப்பாங்க? இதுல  பண்ண முடியாத சூழ்நிலை…  அதனால பிரஸ்…

Read more

BJP பித்தலாட்டம் செய்யுது…! 1 இல்ல… 2 இல்ல… 5யும் ”காங்கிரஸ்க்கே”..  நச்சின்னுன்னு சொல்லிய  மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நான் இடத்தில் யார் இருந்தாலும் சரி…. வருத்தம் அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்…  என்னை டேமேஜ் பண்ணி இருக்கிறார்கள்…  எல்லாம் முடிந்த பிறகு நான் டேமேஜ் வழக்கு போட்டாலும் போடுவேன்… அப்படியே எல்லாம் விடமாட்டேன்….. …

Read more

உசுப்பேத்தி இருக்காங்க…! நான் திரிஷாவை தப்பா பேசவில்லை ..  பாராட்டி தான் பேசி இருக்கேன்…  U டர்ன் போட்ட மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,   நடிகர் சங்கம் எவ்வளவு பெரிய அமைப்பு…. எம்.ஜி.ஆர் தலைமை வகித்த…  சிவாஜி தலைமை வகித்த… மிக பெரிய அமைப்பில் உட்கார்ந்து இருக்கீங்க. அந்த கட்டிடத்தை கட்ட கடன்  வாங்குக்குறேன்னு சொல்லி இருக்கீங்க….. அது எல்லாம்…

Read more

2026இல் BJP 40 சீட் வெல்லும்… DMK 0 தான் கிடைக்கும்… நாங்க அசுர வளர்ச்சியில் வளர்வோம்; அமர் பிரசாத் ரெட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி,எனக்கு பஸ்ல கூட்டிட்டு போறது எல்லாம் கவலை இல்லை… சந்தோஷம் தான். பொதுமக்களோட நான் போனேன். எங்கேயோ தனியாக கூட்டிட்டு போனா…  ஏதாவது பண்ணி இருப்பாங்க? இதுல  பண்ண முடியாத சூழ்நிலை…  அதனால பிரஸ்…

Read more

ஜெயிலில் என்கிட்ட டீல் பேசுனாங்க…! அண்ணாமலை கிட்ட சொல்லிட்டேன்… டெல்லியில் முக்கியமான ஆளை மீட் பண்ண போறேன்…  அமர் பிரசாத் ரெட்டி பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி,  ஒரு மனிதருக்கு சிறையின் 2 ஏர் கண்டிஷனர், மூணு ஃபேன்னு….  ஒருத்தருக்கு உள்ளே கிடைக்குது. யார வேணாலும் உள்ள போய் கேளுங்க…. நான் சேலஞ்ச் பண்ணினேன்  சி.சி.டி.வி ஃபுட்டேஜ் காட்டுங்க…  யாராது ஒருத்தர்…

Read more

தென்காசியில் நேர்ல பார்த்தேன் …! LIVE-இல் நடந்த சம்பவம்… மெர்சலாகி நோட் செஞ்ச அமர் பிரசாத் ரெட்டி….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, ஒன்னாவது உருப்படியான எஃ.ப்.ஐ.ஆர். போடாலாம்லா… சி.எம். டிபார்ட்மெண்ட் இது. முதல்வர் ஸ்டாலினோட டிபார்ட்மெண்ட் தானங்க போலீஸ் துறை…. என்ன எஃ.ப்.ஐ.ஆர். போட்டு வச்சிருக்கீங்க தென்காசியில, அம்பாசமுத்திரத்தில, ரொம்ப பியூட்டிஃபுல்லா எங்களோட அட்வகேட் டீம்…

Read more

ஜெயிலில் உள்ளே நடந்த ”சம்பவம்” … இதை சும்மா விடமாட்டேன்…  ஆவேசமான  அமர் பிரசாத் ரெட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ்ல இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்…   பிரஸ் மிகப்பெரிய சப்போர்ட் பண்ணாங்க. அதுல டவுட்டே இல்ல… பிரிண்ட் மீடியாவில் இருந்து… யூடுப் மீடியால இருந்து…. ட்ரெடிஷனல் மீடியாவில் இருந்து…. டிஜிட்டல் மீடியாவில் இருந்து…

Read more

இது தர்மமா ? இது நியாயமா ? இப்படி தான் ஆட்சி செய்வீர்களா ? C.M கிட்ட கேள்வி கேட்க சொன்ன அமர் பிரசாத் ரெட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, நான் ஃபர்ஸ்ட் டேயில்  இருந்து கேட்டுட்டு இருக்கேன். ஏதாவது உங்க கிட்ட எவிடென்ஸ் இருந்தா ?  எங்கேயாவது ஒரு இடத்துல ப்ரொடியூஸ் பண்ணுங்க….  கவர்னர் ஆஃபீஸ்ல வந்து ஒருத்தர் வெடிகுண்டு போடுறாங்க. அத…

Read more

தமிழகத்தில் பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெறும் நிலையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

பச்சை நிறத்திற்கு பதிலாக ஊதா நிற பால் பாக்கெட்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் க்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலில் கூடுதலாக ஒரு சதவீதம் கொழுப்பு சேர்க்கப்படுவதாகவும், கூடுதல் கொழுப்பு…

Read more

”அமைப்பாய் திரள்வோம்” எல்லாருமே படிங்க… எல்லாருடையும் கொண்டு போங்க…  சிறுத்தைகளுக்கு திருமா உத்தரவு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், ”அமைப்பாய் திரளுவோம்” என்ற முழக்கம் அதிலிருந்து தான் எழுந்தது அண்ணன் ஜவகர் கூட என்ன சொன்னாருன்னா…? இது ஒரு …

Read more

திருச்சி ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டுக்கொலை….!! என்கவுண்டர் செய்த போலீஸ்…!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பணையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடையவர். மேலும் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு  வழக்குகளில்  இவர் பெயர் உள்ளது. கடந்த மே 19ம் தேதி…

Read more

#BREAKING: தமிழகத்தில் என்கவுன்ட்டர்… ரவுடி சுட்டுக் கொலை…!!

திருச்சியில் ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை. திருச்சி மாவட்டம் சண்மங்கலம் அருகே ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்ற போது உதவிய ஆய்வாளர் வினோத்தை ரவுடி ஜெகன் தாக்க…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும்…

Read more

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்…. பள்ளிகளுக்கு விடுமுறையா….???

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய…

Read more

1 இல்ல… 2.இல்ல… ”27 மாவட்டதிற்கு” இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

உள் தமிழகம் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவக்கூடிய நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் நான்கு மணி வரை….  அடுத்த மூன்று…

Read more

11ஆவது முறையாக ஷாக்…! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி அதிரடி உத்தரவு …!!

அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைய தினம்…

Read more

#BREAKING: நேரில் ஆஜராக உத்தரவு… மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன்….!!

நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து,  அவருடைய கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசியது இணையத்தில் வைரலாகி பெரும்…

Read more

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் ஆதிதிராவிடர்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களையும் உள்ளடக்கி கொள்குறி வகையில் 25 கேள்விகள் இடம்பெற வேண்டும். https://exams.tnschools.gov.in…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அலர்ட்… வந்தது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை…

Read more

இன்று முதல் ஆவின் பனீருக்கு சிறப்பு தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின்…

Read more

கார்த்திகை தீபம் : தமிழகம் முழுவதும் 2700 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்றே கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு இன்று அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம்…. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு,…

Read more

தமிழகம் முழுவதும் இனி வாரம் தோறும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழைக்கால காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரச் செயலாளர் ககம்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என…

Read more

Other Story