பொம்மை C.M… திறமை இல்லா C.M … தமிழகமே மோசமா ஆகிட்டு… கொந்தளித்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு சீர் கேட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பது ஊடகத்தில் தெளிவாக வந்துள்ளது.  எல்லாமே வந்து இருக்கு…. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு…

Read more

டாஸ்மார்க் வருமானம்…! அப்படியெல்லாம் இல்லை யுவர் ஆனர்.. இது தவறான தகவல்… ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!

டாஸ்மார்க் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகம் செய்யும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் தொடர்பாக தமிழக அரசு…

Read more

காரியம் ஆக காலை பிடிக்கும் எடப்பாடி… இனியும் திருந்த மாட்டார்…! மருது அழகுராஜ் ஆவேசம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  தர்மத்தின் பக்கம் நிற்கக் கூடியவர் அண்ணன் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதர்மம் என்று தெரிந்தும்….  இது தர்மம் இல்லை என்று  தெரிந்து நிற்பவர்கள் எடப்பாடி பின்னால் இருப்பவர்கள்  …  தளவாய்சுந்தரம் ஒரு தொலைக்காட்சி…

Read more

”ஜோ”  பெயரை கண்டு என்னமோ நினைச்சேன்…  ”ஜோ” -வை பார்த்த பிறகு அசந்துட்டேன்; சீமான் நெகிழ்ச்சி பேட்டி…!!

”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறுபடியும் ஒரு வெற்றி விழா நிகழ்வில் மீதியை பகிர்ந்து கொள்வோம்…   எல்லாருக்கும் பாராட்டு. இயக்குனர் முதல் படம் மாதிரி செய்யவில்லை…   பல படங்கள் எடுத்து, …

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி கோமா நிலைக்கு போய்டுவாரு; இனியாவது ஜாமீன் கொடுங்க… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி உடல்நிலை – அறிக்கை தாக்கல்…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…

Read more

முன்னாள் டிஜிபி நடராஜ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!!

முன்னாள் டிஜிபியும்,  அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும்,  திமுகவின் அரசு குறித்தும் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்டதாக பதிவிட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி…

Read more

கல்வி கடன் மானியம் – நீதிபதி வேதனை…!! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு…!!

தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக் கடன்  வட்டியாக சேர்க்கப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்து இருக்கின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த டாக்டர் வெங்கட்ராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு…

Read more

#BREAKING: தவறு செய்தவன் மனிதன்: மன்னிப்பது தெய்வம் – நடிகை திரிஷா…!!

நடிகை திரிஷாவை ஆபாசமாக பேசியது குறித்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை விசாரணைக்காக அழைத்து இருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று விசாரணைக்காக ஆஜரான நிலையில் இன்று…

Read more

மன்னிப்பவர்கள் தெய்வம்- திரிஷா

தவறு செய்தவன் மனிதன். மன்னிப்பவன் தெய்வமென நடிகை திரிஷா எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.     To err is human,to forgive is divine🙏🏻 — Trish (@trishtrashers) November 24, 2023

Read more

இது சத்தியம்…! 2024 ”மே”  எடப்பாடி இல்லாத ADMK…!  நாள் குறிச்ச OPS டீம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எடப்பாடி யார் எங்களை நீக்குவதற்கு ? நான்  அம்மாவின் உரையாசிரியர்…. அம்மாவின் பத்திரிக்கைக்கு  ஆசிரியர்….. எடப்பாடி கையில் வைத்திருப்பது தான் ஏட்டுச் சுரக்காய்……  ஒரு கட்சிக்கான தலைவனை……. என் Wife-க்கு ஹஸ்பண்ட் யார்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக இன்டர்நெட் சேவையை ஏற்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 200 mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் 1500 ரூபாய்…

Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை ருத்ர தாண்டவம் ஆடும்… அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நவம்பர் 27ஆம் தேதிக்கு…

Read more

தமிழகத்தில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு…

Read more

தமிழகத்தில் 4 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூ, அரியலூர், திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நான்கு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க….!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம்…

Read more

ஜெ நம்பியது OPSயை தான்…! தலை தப்புமா ? தவம்  கிடைக்கும் EPS… DMKவோடு ஒப்பந்தம் போட்ட ”சம்பவம்”; கொந்தளித்த மருது அழகுராஜ்….!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஓபிஎஸ் என்கின்ற மூத்தவர்…. எத்தனை இடைத்தேர்தல் வந்தது….. அண்ணன் ஓபிஎஸ் கிட்ட தான் அம்மா பொறுப்பை ஒப்படைப்பாங்க… எங்கே போனார் எடப்பாடி ? அத்தனை இடைத்தேர்தல் பொறுப்பும் அண்ணன்  ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்படும்.…

Read more

ரூ.1000 இருந்தால் தான் கடவுளை பார்க்க முடித்து…! கடவுளை நம்மளைவிட தூரமா வச்சி இருக்காங்க… DMK அரசின் மீது கொந்தளித்த அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை என்பது தமிழகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு துறை. பக்தர்கள் கஷ்டப்பட்டு கண்ணீரோடு,  ரத்தத்துல ஆண்டவனுக்கு கொடுக்கக்கூடிய நிதியை…. ஆண்டவனுக்காக பயன்படுத்தாமல், அதிகாரிகள் நன்றாக…

Read more

தவறு செய்யுறீங்க… கொள்ளை அடிக்கிறீங்க…மக்கள் மதிக்க மாட்டாங்க… ADMK ஆட்சியில் எடப்பாடி & மினிஸ்டரை தண்டித்த OPS…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  அம்மா காட்டிவிட்டு  போன அடையாளத்தை கொண்டு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி விரட்டின மாதிரி, திண்ணையிலே ஒதுங்கி வந்த ஒரு ஆள்… அண்ணா நான்  முதலமைச்சராவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழுந்த…

Read more

தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த…

Read more

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஓய்வு பெற்ற, பணியாற்றி உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி மற்றும் பட்டப் படிப்பு போன்ற உயர் கல்வி பயில கல்வி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வு…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை , நெல்லை மற்றும் தூத்துக்குடி…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள குடியிருப்புகளுக்கு…

Read more

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”… மக்களுக்காக தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

தமிழகத்தில் பொது மக்களுக்காக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு…

Read more

Talent Examக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு….!!!

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஊராக திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுக்கு…

Read more

OPS நிலைமையை பார்த்து… கண்ணீர் வடிக்கும் தொண்டர்… எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பு…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஒரே ஒரு குற்றச்சாட்டு நான் கேட்கிறேன்…..  இந்த இயக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செய்தது என்ன ? என்ன தவறிழைத்தார் ? அவர் கொடி கட்டக்கூடாதுன்னு சொல்றியே….. இந்த கொடி  நீ கண்டுபிடித்ததா ? …

Read more

எரிச்சலா இருக்கு…! ஆளுநர் கையெழுத்து என்ன அவ்ளோ பெருசா ? R.N ரவி மீது கடுப்பாகிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  ஆளுநர் என்பது அடிதட்டில்… கீழிருந்து…. மக்களோடு மக்களாக  வாழ்ந்து மேலே எழுந்து வந்த ஒரு தலைவனுக்கு கொடுத்தால்தான் சரியாக வரும். மக்களே சந்திக்கவில்லை…..  எங்கேயோ ஒரு இடத்தில் ஐபிஎஸ் ஆக…

Read more

17 வருஷத்துக்கு முன்னாடி…! DMK இதை செஞ்சி இருந்தால்… ஆளுநர் பிரச்சனையே வந்திருக்காது… ஆவசேமான ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஆளுநர் பதவியே  தேவையில்லை என சட்டமன்றத்தில் சொல்லுகிறார். 17 வருடம் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள்…  சர்க்காரியா கமிஷன் போட்டு…. எல்லா மாநிலத்திலும் கருத்து கேட்டு,  அவர் அறிக்கை கொடுக்கின்றார்… அவர் என்ன  சொல்லுகிறார்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை…. மேல்முறையீடு செய்தவர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத்…

Read more

1992இல் ”ஜெ” கொண்டுவந்த மசோதா…! கண்டுகொள்ளாத ”கலைஞர்” …  2023இல் படாதபாடுபடும் DMK அரசு… கெத்தாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 1996-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் வேந்தர் நியமனம் குறித்து கொண்டு வந்து சட்டம் மசோதாவுக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு….  மாண்புமிகு அமைச்சர் அன்பழகன் சொன்ன…

Read more

3ஆம் வகுப்பு பிள்ளை கூட சொல்லும்…! அதுகூட எடப்பாடிக்கு தெரியவில்லை…  சீறிய OPS டீம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எங்களை பொறுத்தவரை இந்த கட்சியை வழிநடத்துவதற்கான தகுதி, திறமை, ஆற்றல்……  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இருக்கின்ற திராவிடம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்…..  எனக்கு ஆரியம்,  திராவிடம் அதெல்லாம் புராணம் என்கிறார்கள்.…

Read more

ஆளுநர் R.N ரவி…! தொங்கு சதை… எரிச்சலா இருக்குது…  கொஞ்சமாவது விசுவாசமே இருங்க… சீமான் அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டமன்ற தீர்மானங்களை வரவேற்கின்றேன். ஆளுநர் பதவி அனுப்ப வேண்டிய பதவி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் சொன்னதை, பல காலமாகநான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆட்டுக்கு தாடி, நாட்டு…

Read more

கோவில் உண்டியலில் ரூ.422 கோடி… உண்டியலில் கை வைத்த DMK… ரூ. 32 லட்சத்துக்கு இனோவா கார்… சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  கோவிலின் உண்டியலில் அவர்கள் போட்டிருக்கக் கூடிய பணம் காலம் காலமாக சேர்த்து வைத்து…. 422 கோடி இந்த ஒரு இடத்தில் மட்டும் பெருந்துட்டு…

Read more

ADMK பொதுக்குழுவை ECI ஏற்கவில்லை…! 2026வரை ஒருங்கிணைப்பாளர்கள் தான்… எடப்பாடியை ரவுண்டு காட்டும் மருது அழகுராஜ்….!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  இரட்டை இலை எடப்பாடிக்கு தான் போய் சேரும் என்று  நீங்கள் எப்படி  முடிவு செய்வீங்க ? தேர்தல் ஆணையம் எங்கே அங்கீகரித்தது ? தேர்தல் ஆணையம் நீதிமன்றதிலேயே சொல்லியிருக்கிறது….  ஜூலை 11 எடப்பாடி…

Read more

தெற்கு தெரியுமா ? வடக்கு தெரியுமா ? பீகாரில் இருந்து வந்தவருக்கு….  தமிழகத்தில் என்ன வேலை… கடும் கோபமான சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், பீகாரில் இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலே என்ன வேலை ? தமிழக அரசியலில் என்ன வேலை ? பீகாரில் இருந்து கூட்டி வந்து….  பல நூறு கோடி சம்பளம் கொடுத்து, இங்கு வேலை…

Read more

எஜமானர்கள் C.M ஸ்டாலின் அரசு… நாங்க அடிமை கைகட்டி கேட்கணும்…! டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், போர்குணமற்ற உயிரினங்கள் உலகில் பரிதாபகரமானவை என சொல்கிறான். போராட்டமே வாழ்வின் இருத்தலை உறுதி செய்கிறது என்கிறான்…  போராடும் போது தான் மனிதனே பிறக்கிறான் என்கின்றான்… எந்த கோட்பாட்டை நான் எடுத்துட்டு…

Read more

கலைஞர் கருணாநிதி எழுதின புக்…! 511ஆவது பக்கத்தை பாருங்க… C.M ஸ்டாலின் முன்னாடி தெறிக்கவிட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  1994 ஜனவரி மாதம்…. அப்போது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தின் போது….. வேந்தர் நியமனம் குறித்து சட்டம் முன்னெடுப்பு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது…

Read more

RSS சங்பரிவார கும்பல்களே மாவீரன் திப்பு சுல்தானை தெரிந்து கொள்ளுங்கள்; வேல்முருகன் வேண்டுகோள்…!!

திப்பு சுல்தானுக்கு நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  இந்தக் கூட்டத்தின் காரணமாக தங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டு வீடும், தங்கள் தூக்கம்  கிரிக்கெட் பாக்கின்ற நிகழ்வு, தொலைக்காட்சி பார்க்கின்ற…

Read more

DMK கொண்டு வந்த மசோதா…! அம்மா பெயரை போடலாம்ல… ஒரு இடத்துல கூட இல்லையே… வருத்தப்பட்ட ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்னைக்கு அமைச்சர் அன்பழகன் இருந்தார்… எடப்பாடி தலைமையில் அரசு அமைந்து மூவ் பண்ணுகிறோம் அதாவது வந்து… 2018ல் மீன்வளப் பல்கலைக்கத்திற்கு அம்மாவுடைய திருப்பெயரை வைக்க வேண்டும்.G.O 2018இல் போட்டாச்சு…. இதை சட்டமாக கொண்டு வர…

Read more

அம்பேத்கார் சொல்லி இருக்காரு…! அதை நாங்க கேட்கலாமா ? கேட்க கூடாதா ?  சரமாரி கேள்வி எழுப்பிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், சிப்காட் போராட்டத்தில் ஈடுபட்ட அருள் மீது குண்டாஸ் வாபஸ் பெற வில்லை. 8 வழிச் சாலைக்கு  என்னோடு சேர்ந்து போராடினார். போராட்டத்தை தூண்டினார் என்பதுதான் அருள் மீது இருக்கின்ற குற்றச்சாட்டு……

Read more

கோவில் உண்டியலில் ரூ.422 கோடி…! அப்படியே எடுத்த தமிழக அரசு… கொளுத்தி போட்ட அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முதலில் செய்யப் போற வேலை என்னன்னா….. அறநிலைத்துறை என்ற அமைச்சரவையே நாங்கள் எடுத்து விடுவோம்……

Read more

#BREAKING: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மியாட் மருத்துவமனை தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை, திரு விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் நவம்பர் 18ஆம் தேதி 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு…

Read more

செம எழுச்சியா இருக்குப்பா…! சும்மா பேச்சுக்கு சொல்ல…. உண்மையா தான் சொல்லுறேன்… மெர்சலாகிய உதயநிதி…!! 

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு வெகு சிறப்பாக இதுவரை கிட்டத்தட்ட 40 மாவட்டங்களுக்கு  சுற்றுப்பயணம் செய்து, இந்த செயல் திருக்கூட்டத்தை நடத்தி இருக்கின்றோம் . எல்லா மாவட்டத்தையும் விட,  மிக எழுச்சியாக….  நாமக்கல்…

Read more

ஆளும் கட்சியானா இப்படி ஒரு உருட்டு…! எதிர் கட்சியானா அப்படி ஒரு உருட்டு… முரண்பாடான DMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரை பொறுத்தவரை மசோதாவை மறுபரிசீலனை பண்ணுவதற்கு அனுப்பினாலும் கூட,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில்…. அவ்வளவு அவசரமாக சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன ? 1994இல்  புரட்சித்தலைவி அம்மா வேந்தராக …

Read more

Alert: கனமழை பொளந்து கட்டும்…. தமிழகத்திற்கு வந்தது அலெர்ட்….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் 210 ரூபாயிலிருந்து 294 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊதியம் விரைவில் 300 ரூபாயாக…

Read more

நடிகை திரிஷாவை நான் ரொம்ப மதிக்கின்றேன்; அப்படியே பல்டி அடிச்ச நடிகர் மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  லோகேஷுக்கு என்ன தெரியும்?   அதுதான் நடிகர் சங்கம் தப்பு பண்ணி இருக்கிறது. இப்படி காண்பித்தால் எனக்கே அது கேவலமாக இருக்கிறது….  முதலில் ஒன்னு கேட்டுட்டு…  பைத்தியக்காரர் பித்த வாந்தி எடுப்பது மாதிரி எடுக்காத… கேள்வியே…

Read more

ஒழுங்கா இருங்கள்…! நான் எந்திரிச்சேன் என்றால்,  ஒரு பிரளயமே கிளம்பும்… நாசர், விஷாலை எச்சரித்த மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நிறைய பேரு இரண்டு நாளாக போன் செஞ்சீங்க… போன் எடுக்க முடியல பதில் பேச முடியவில்லை. அதற்காக என்னை  மன்னித்துக் கொள்ளுங்கள். நான் போன் எடுக்காமல் இருப்பவன் இல்லை.. எப்பவுமே பதில் சொல்பவன். நடிகர்…

Read more

மண்டையில் அடிச்சி VRS கொடுங்க…! வெளியே அனுப்புங்க… ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அனைவருக்கும் வணக்கம். முதலில் நேற்று எதோ சந்தனக்கட்டையை வெட்ட போனான்  என்று தமிழர்களை ஆந்திராவில் பிடித்து விட்டார்களே..  அது உண்மையா ? என்னை பெரிய ஹீரோ ஆக்கி விட்ட எல்லோருக்கும் நன்றி. முதலில் பரபரப்பாக…

Read more

இனி இந்த மாத்திரைகளை விற்கக் கூடாது…. தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலமாக…

Read more

Other Story