தமிழகத்தில் பள்ளிகளில் இது நடந்தால் தலைமை ஆசிரியர்தான் இனி பொறுப்பு…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதில் கலந்து கொண்டார். அப்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்ததில் சில தவறுகள் இருப்பதை கண்டறிந்ததாகவும் பள்ளியின் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று  நவம்பர் 26 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும்…

Read more

DMK கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்கவில்லை; பல்டி அடித்த கே.எஸ் அழகிரி…!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் தலைவர் DMK கூட்டணியில் 15 சீட்டு நான் சொல்லலையே…  நீங்க ஏன் தப்பா செய்தி சொல்றீங்க….  எங்க தோழர்கள் பேசினார்கள்…. நம்முடைய மனநிலையை நாம் சொல்கிறோம். எங்களுடைய மாவட்ட தலைவர்கள், …

Read more

தமிழகம் முழுவதும் அதிரடி காட்டிய அரசு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1343 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2303 கடைகளில் ஆய்வு செய்ததில் 224 கடைகளில் 4.63 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 63…

Read more

போட்டி தேர்வு அட்டவணை டிச.15ல் வெளியாகிறது…. TNPSC அறிவிப்பு….!!!!

2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகளும் அதோடு 15000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் 4.50 லட்சம்…

Read more

அரசு சொத்து ஆக்கிரமிப்பு – கிரிமினல் வழக்கு …!! ஐகோர்ட் கிளை அதிரடி…!!

அரசின் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும் என   உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையத் அலி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த…

Read more

தெலுங்கனா Superஆ தான் இருக்கு…! நீங்க ஆளுநரோடு உட்காந்து பேசுங்க… தமிழக அரசுக்கு தமிழிசை அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சின்ன ஸ்டேட்ல, குண்டு சட்டிகுள்ள குதிரை ஓட்டிட்டு நீங்க பேசுவீங்க, அப்ப புதுச்சேரி அவ்வளவு இதா நினைக்கிறாரா அவரு ? அது ஒரு துணை நிலை மாநிலம். அதற்கு ஒரு…

Read more

நாங்க பாவப்பட்ட நிக்குறோம்…. என்ன பாவம் செஞ்சோம் ? நான் 1st ஆளா பேசினேன்… எடப்பாடி, அண்ணாமலை போனார்கள்… ஆவேசமான அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, இதே அன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள், அதை எதிர்த்து போராடினார்கள். அங்கே இருக்கின்ற விவசாய நிலம், 1700 ஏக்கர் பட்டா நிலத்தை, நாங்கள் கொடுக்க மாட்டோம், என்று அங்கு…

Read more

மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு… இன்னும் 10 நாட்களில்… சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்தில் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 1.13 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு பிரத்யேக எண்…. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மின்சார வாரியம் சார்பாக மின் இணைப்பு தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு மின்னகம் என்ற புதிய சேவையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை மையத்தில் பொதுமக்கள் மின் கட்டணம் பற்றிய சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு, பழுதடைந்த மின் பெட்டிகள்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைப்பதற்காக எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலரும்…

Read more

கட்சி மாவட்ட செயலாளர் துணை வேந்தரா ஆகிடுவாரு…  ஆளுநர் ஆர்.என் ரவி தான் சரியான ஆளு; C.M ஸ்டாலினை சீண்டிய தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்  மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை…

Read more

தமிழகத்தில் கனவு ஆசிரியர் பட்டியல் வெளியீடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கனவு ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்த அவர்களின் தொழிற்சார் அறிவிப்பு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.…

Read more

மின் விபத்து தடுப்பு செயலி…. தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அமல்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி டான்ஜெட்கோ சேப்டி-…

Read more

 BJP உடன் OPS கூட்டணி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ”சம்பவம்”; ADMKவை  பதறவிட்ட மருது அழகுராஜ்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ஊடகங்கள் வாயிலாக….. ஊடகங்கள் உங்களிடம் கேட்கின்றேன்…  எடப்பாடி ஒன்னு சொன்னாரு….. மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு,  என்னோடு வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். இதுவரை அவரிடம் எவ்வளவு மன்னிப்பு கடிதம் வந்திருக்கிறது என்பதை…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய ரூல்ஸ்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதியும் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதனைப் போல 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பில் பல கோவில்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்…

Read more

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்…. பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனால் ஏற்படும் பருவ கால தொற்று நோய்களும் அதிகரித்துள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலுடன் இன்ஃப்ளூயன்சா தொற்று தீவிரமடைந்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு…

Read more

CMRF தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு…. தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முதல்வரால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு CMRF…

Read more

தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம்…. மக்களே மறக்காம போங்க….!!!!

தமிழகத்தில் பருவ மழைக்காலம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. அதோடு இன்புளுயன்சா காய்ச்சலும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நவம்பர் 25ஆம் தேதி இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இலவச…

Read more

BREAKING: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின்…

Read more

யப்பா…! இப்பயாவது EX சி.எம் ஜெயலலிதாவை பாராட்டினாரே… ஸ்டாலின் இப்படி சொல்லுறது தப்பு… டக்குன்னு கண்டிச்ச தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில்  என்ன நடக்குது? இப்படியே சண்டை போட்டுட்டு இருக்கிறதை விட, உட்க்காந்து பேசலாம். இன்னைக்கு கூட சொல்றேங்க….  மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தால், நாங்கள் வறோம்…  கவர்னர் உக்காந்து…

Read more

சோறு ரொம்ப முக்கியம் …! சோற்றுக்கு எங்க போக போறீங்க ? நறுக் நறுக்குன்னு கேட்ட அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, நாளைக்கு, சோறுக்கு எங்கய்யா போ போறீங்க. நீங்க, சோறுக்கு எங்க போ போறீங்க. தமிழ்நாட்டிலேயே ஏற்கனவே, கடந்த 45 ஆண்டு காலத்திலே, இந்த 45 ஆண்டு காலத்தில், விவசாயமுடைய,…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க….!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் நவம்பர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த…

Read more

ஒரே மொழி… ஒரே மதம்…  ஒரே ரேஷன்…  ஒரே உணவு… சங்கிபயலுகளுக்கு சொல்லணும்… ஆவேசமான  வேல்முருகன்…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், வரலாற்றில் நெப்போலியனை நேருக்கு நேர் எதிர் கொண்ட பிரிட்டிஷ் படையின் தளபதி சொல்லுகிறான்….. நான் நெப்போலியன் உடன்…

Read more

தெலுங்கானாவில் என்னை  பாராட்டுறாங்க…! தமிழ்நாட்டுல சண்டை போடாதீங்க…. நச்சின்னு சொன்ன தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இன்னைக்கும் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால், நான்  தெலுங்கானாவில் நான் சொல்லிட்டேன். நான் பேசுவதற்கு தயார், முதலமைச்சர் வரட்டும்னு ஏற்கனவே நான் சொல்லி இருந்தேன். அதனால, அங்குள்ள பிரச்சனைகளை…

Read more

முதல் ஆளாக போராட்டத்தில் இறங்கியவன் நான்; சிப்கார்ட் போராட்டத்தில் பொளந்து கட்டிய அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி,  இது பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொள்கை முடிவு இது. அடிமட்ட கொள்கை முடிவு. எங்களுடைய மருத்துவர் அய்யாவுடைய, கொள்கை இது. விவசாயத்தை அழித்து, வேற எந்த ஒரு முன்னேற்றம்…

Read more

Super படம்… எல்லாருமே புதுசு… செமையா நடிச்சி இருக்காங்க… ”ஜோ” படம் பார்த்து அசந்து போன சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய தம்பி அருள் அவர்கள் முதல் முதலாக தயாரித்த படம் ஜோ. தம்பி ரியோ நடித்திருக்கிறார்கள். புது இயக்குனர் ஹரிஹரன். எங்க ஊர் பரமக்குடி.  இதில் எல்லாருமே புது கலைஞர்களாக…

Read more

நாக்பூர் கும்பல்கள்… கத்துக்குட்டிகள்… BJP, RSSயை தும்சம் செஞ்ச வேல்முருகன் MLA…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,   எதிரி சொல்லுகிறான்….  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமை பொறுப்பிலிருந்த முன்பினி என்று சொல்லக் கூடியவன் 1798ஆம் ஆண்டு தன்னுடைய…

Read more

DMK அரசில் கலக்கும் இந்து சமய அறநிலையத்துறை…! ஒரு சின்ன செயின் பறிப்பு கூட இல்லை… கெத்தாக பேசி BJP-யை வாயடைக்க வைத்த சேகர்பாபு…!! 

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறலத்துறை உருவாக்கப்பட்ட நோக்கமே 1818 ஆம் ஆண்டு திருக்கோவில்களுக்காக முன்னோர்கள்  திருக்கோவிலுடைய அன்றாட விஷேசங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக….  நன்கொடையாக அளித்த சொத்துக்கள் தவறான வழியில் செல்கிறது, திரு…

Read more

சொல்லுறதை கேளுங்க…! உங்ககிட்ட எந்த திட்டமும் இல்லை… TN அரசை டார்கெட் செஞ்ச திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, தொழில்மயமாக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் விவசாய தொழிலாளர்களை நீங்கள் தொழிற்சாலை தொழிலாளர்களாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், நீங்கள்  விவசாய நிலத்தை எல்லாம் தொழிற்சாலையாக மாற்றிவிட்டால்,  விவசாய நிலத்தில் வேலை…

Read more

DMKவில் பாதி பேர் மேல குண்டாஸ் போடணும்…! ஸ்டாலின் அரசை சீண்டிய அண்ணாமலை… யாத்திரையில் பரபரப்பு பேச்சு…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில்  விவசாயம் செய்தால்,  உங்களுடைய விளை  நிலங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால்….. உங்களுக்கு  தமிழக அரசு கொடுக்கக்கூடிய பரிசு குண்டாஸ்…

Read more

வேலி போட்டு தடுத்த DMK அரசு… 2 நாடுகளுக்கு சண்டை வந்த மாத்தி இருக்கு… எடப்பாடி கண்டனம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….   சிப்காட் தொழிற்பேட்டைக்காக 1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்துத்தான் அங்கே சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது.  அப்படி…

Read more

I.N.D.I.A கூட்டணி வென்றால் அப்பாவுக்கு ஆளுநர் பதவி; புது குண்டை போட்ட சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உன் குண்டாஸ் எல்லாம் தூக்கி  போடு..  நாங்க அனுபவிக்காத குண்டாஸ்…. தேசிய பாதுகாப்பா ? எவ்வளவு நாளைக்கு அடைக்கிடு விட முடியும். நெருப்பை  எவ்வளவு நாள் குப்பையை கொட்டி மூடி…

Read more

கத்து குட்டி அண்ணாமலை… கொஞ்சம் படிச்சிட்டு உளறி கொட்டுங்க…  வெளுத்து வாங்கிய வேல்முருகன்…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  வரலாற்றை அரையும், குறையுமாக பேஸ்புக்கிலும், ட்விட்டர் பக்கங்களிலும், முகநூல் பக்கங்களிலும், வருகின்ற செய்திகளை வரலாறாக எடுத்துக் கொண்டு,…

Read more

 30 மாசம் மாஸ் காட்டி இருக்கோம்…! இதுவரை இல்லாத சாதனை செஞ்ச HRC… காலரை தூக்கி விட்ட சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  அனைவருக்கும் வணக்கம்…  மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பிற்கினிய தளபதி அவர்கள் பொறுப்பேற்று, முகநூல் வாட்ஸ்அப்களில் பரப்பப் படுகின்ற அவதூறுகளையும்,  இந்து சமய அறநிலையத்துறை  உருவாக்கப்பட்ட 1959ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் சாதிக்காத… கண்டிடாத …

Read more

60 வருஷம் செய்ய முடியல…! இதெல்லாம் அரசின் கையாலாகாத தனம்… DMK அரசு மீது எகிறி திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, 60 ஆண்டுகாலமாக என்எல்சிக்கு நீலம் கொடுத்த,   மக்களுக்கு பட்டா கொடுக்க முடியாத நிலையில் இருந்த அரசை யார் கேள்வி கேட்பது? யார் தண்டிப்பது ? இந்த மாதிரி கையாலாகாத தனத்தின் காரணமாக…

Read more

நம்ம கட்சியில் உழையுங்க..! கண்டிப்பா முன்னேறுவீங்க… C.M உழைப்பை பட்டியல் போட்டு… எனர்ஜிட்டிக்காக பேசிய உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய கழக இளைஞர் அணியே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்,  உழைப்பு என்றால் ஸ்டாலின் ?  ஸ்டாலின்…

Read more

ரூ. 1,231,00,00,000 கொடுத்த மத்திய அரசு… ! தமிழக விவசாயிகளோடு நிற்கும் மோடி… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,   இன்னைக்கு வரும்பொழுது ஏற்கனவே சொன்னது போல்,  கடைவீதியில் நிறையா அரிசி கடையை பார்த்து வந்திருக்கிறேன். மனச்சநல்லூர்   அரசி…

Read more

எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கணும்…! பக்காவா வேலை செய்யுங்க… ADMKவினருக்கு எடப்பாடி உத்தரவு ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்ட்ராங் என்று சொல்லக்கூடிய அஸ்திவாரம்…   அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்ற வகையில் கழகத்தில் பூத் கமிட்டி, இளைஞர் – இளம் பெண் பாசறை,    மகளிர் குழு போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்று…

Read more

ஆளுநர் R.N  ரவி கிட்ட தான் Power இருக்கணும்…! C.M ஸ்டாலின் கிட்ட கொடுக்க கூடாது… DMK அரசை சீண்டிய தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்  மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை…

Read more

இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது… 2026 தேர்தல்ல DMKவுக்கு தக்க பலன் கிடைக்கும்; எடப்பாடி ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு… அதை விரிவாக்கம் செய்ய… விடியா திமுக அரசு விவசாயிகளினுடைய விளை நிலங்கள்,  சுமார் 3300 ஏக்கர் நிலத்தை…

Read more

உங்க வேலையும் வேண்டாம்… உங்க நிறுவனம் வேண்டாம்… ஸ்டாலின் அரசு மீது கொந்தளித்த அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு பகுதியில்  சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில், 2700 ஏக்கர் பட்டா விளைநிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதை உடனடியாக தமிழக அரசு…

Read more

கையெழுத்து போட்டா போடு… போடலைன்னா போய்யா…  ஆளுநரை கண்டுக்கவே கூடாது… டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் தேவை இல்லை என்று நான் இப்ப இல்லை…  நான் நீண்ட நாளாக பேசுகிறேன்…  இவர்கள்  ஆளுநரை  மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்….  நான் அந்த பதவியை தூக்க வேண்டும்…

Read more

சங்கிகளே தெரிஞ்சிக்கோங்க…! எச்.ராஜா புரிஞ்சிக்கோங்க…. BJPயை டார்கெட் செஞ்ச அண்ணாமலை…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிரிட்டிஷ் படையின் தொடர் தாக்குதலை எதிர்த்து…. களத்தில் 11,000 மாவீரர்களோடு போரிட்டு,  மாண்ட….  இந்திய நாடு மட்டுமல்ல, …

Read more

DMK அரசு இப்படி செஞ்சி என்ன சாதிக்க போகுது ? C.M ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, சிப்கார்ட் விரிவாக்கத்திற்கு எங்களது நிலங்களை தர விரும்பவில்லை என்கின்ற உழவர்களின் உடைய போராட்டம் என்பது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே  போராடுகின்ற உழவர்கள் தங்களது நிலத்தில் அமைதியான முறையில்,…

Read more

மக்களே…! எங்களுடன்  உடன் ”நில்லுங்கள்”… BJPயை ”கோட்டை”க்கு அனுப்புங்கள்… அண்ணாமலை வேண்டுகோள்…!! 

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,  நீங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்த்தும் பொழுது கடவுளை சாமானிய மனிதனின் பக்கத்துல கொண்டு வருவது…

Read more

Other Story