தமிழகத்தில் மின் விபத்து தடுப்பு செயலி…. மின்சார வாரியம் அறிமுகம்…. இன்று முதல் அமல்….!!!!
தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி டான்ஜெட்கோ சேப்டி-…
Read more