முன்னாள் டிஜிபியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், திமுகவின் அரசு குறித்தும் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்டதாக பதிவிட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி வழக்கறிஞர் சீலா அளித்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளில் பிணையில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகள் என தகவல்.
முன்னாள் டிஜிபி நடராஜ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!!
Related Posts
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…
Read more“அசத்தலோ அசத்தல்” தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில்…
Read more