அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடமிருந்து காலி பணியிட விவரங்கள் பெறப்படும். அதற்கு ஏற்றது போல ஆண்டு அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.
தமிழகத்தில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“20 லட்சம் கோடியைத் தொடுமா தமிழகத்தின் கடன்?”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் கிளம்பிய அதிரடி விவாதம்.. நிதிநிலை அறிக்கையின் தரவுகள்..!!!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரும் 2026-2027 ஆம் நிதியாண்டில் மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து…
Read moreபோற்றுதலுக்குரிய, வழக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா புகாரே கொடுக்கல..! அப்புறம் ஏன் அவசரமா அரெஸ்ட் பண்ணிங்க… வச்சு செஞ்ச சாட்டை துரைமுருகன்.. பரபரப்பு வீடியோ..!
பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…
Read more