பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருப்பதால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்று ஆளுநர் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பை தரும். அச்ச உணர்வின்றி வெளிமாநிலத்தவர் இங்கு இருக்கலாம். அங்கிருந்து இங்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
தமிழ்நாடு பாதுகாப்பு மிகுந்த மாநிலம்…. ஆளுநர் ஆர்.என். ரவி…!!!
Related Posts
சற்று முன் : பயங்கர வெடி விபத்து 4 பேர் மரணம்….!!
விருதுநகர் மாவட்டத்தில் பயங்கர வெடிவிபத்து. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தனியாருக்குச் சொந்தமான குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் குப்பைகள்…
Read moreLOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!
சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…
Read more